வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5811 topics in this forum
-
எயிட்ஸ் நோயை குணப்படுத்த மருந்து கண்டுப்பிடித்த இலங்கையருக்கு இங்கிலாந்தில் அங்கீகாரம் இது வரை எச்.ஐ.வி தொற்றுடையவர்களை குணப்படுத்தக் கூடிய சிகிச்சை முறை ஒன்றை எவரும் கண்டுப்பிடித்திராத நிலையில் தடுப்பு மருந்தை கண்டு பிடித்த இலங்கை இளைஞருக்கு இங்கிலாந்து ராணியின் அதியுயர் விருது பகிங்ஹாம் மாளிகையில் வைத்து வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். குறித்த சாதனையாளரான ரகித மாலேவத கொழும்பு வைத்திய பரிசோதனை நிலையம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வெளிவாரி பரிசோதனையாளராக கடமையாற்றுகிறார். உலகத்தையே உலுக்கிக்கொண்டிருக்கும் எச்.ஐ.வி யை குணப்படுத்தும் மருந்தை ரகித நாலந்த பாடசாலையில் கல்விப்பயிலும் காலத்திலேயே கண்டுப்பிடித்துள்ளார். http://www.vir…
-
- 0 replies
- 661 views
-
-
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக இருந்தவர் பேராயர் டெஸ்மாண்ட் டுட்டு-தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு. Posted on December 31, 2021 by சமர்வீரன் 40 0 உலக மக்களுடன் சேர்ந்து உலகத் தமிழ்மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக இருந்த பேராயர் டெஸ்மாண்ட் டுட்டுவின் மறைவு மனித நேயத்தின் பெரும் இழப்பாக கருதுகிறோம். உலகளாவிய ரீதியில் இன நிறவெறிக்கெதிராகக் குரல் கொடுத்து வந்த மானுடநேயர் பேராயர் டெஸ்மாண்ட் டுட்டு் அவர்கள் தனது 90 ஆவது அகவையில் காலமான செய்தி எம்மையெல்லாம் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் ஆன்மீகவழியில் மானுட விடுதலைக்காகப் போராடிய மகத்தான மாமனிதர். தென் ஆப்ரிக்கா மக்கள் இன -நிற வெறி அடக்குமுறைக்குள் இருந்த காலத்தி…
-
- 0 replies
- 663 views
-
-
ஆஸ்திரேலியா தேர்தல் களத்தில் யாழ்ப்பாணத்துத் தமிழன் ஆஸ்திரேலியாவில், பசுமைக்கட்சியின் வேட்பாளராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் போட்டியிடவுள்ளார். யாழ். சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 31 வயதான சுஜன் செல்வன் எனும் குறித்த இளைஞன் 2000ஆம் ஆண்டு அகதியாக அவுஸ்திரேலியா சென்றுள்ளார். இறுதிப் போர் காலப்பகுதியான 2009இல் விடுதலைப்போராட்டம் தொடர்பாக அவுஸ்திரேலிய மக்களுக்கு கல்வி சார் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை அடிப்படையாக கொண்டு “வாய்ஸ் ஒப் தமிழ்” என்னும் அமைப்பை நிறுவியுள்ளார். அத்துடன் அவுஸ்திரேலியாவில் மனித உரிமை ஆர்வலராகவும், அவுஸ்திரேலியாவுக்கு தஞ்சம் கோரி செல்பவர்களின் நலன் சார் நடவடிக்கைகளில் பங்கு கொள்ளும…
-
- 0 replies
- 746 views
-
-
ஜேர்மனிய நாசிகளிடம் இருந்து டென்மார்க் சுதந்திரம் அடைந்த நாளாகிய வரும் 4 ந் திகதியே டென்மார்க்கின் சுதந்திர தினமாக நினைவுகூரப்பட்டு வருகின்றது அதே நாளிலேயே அன்றைய போராட்டத்தில் தங்கள் நாட்டை ஆக்கிரப்பாளர்களிடம் இருந்து விடுவிப்பதற்காக போராடி மரணித்த டென்மார்க் சுதந்திரப் போராளிகளும் நினைவு கூரப்படுகின்றார்கள். இந்த வீரர்கள் படுகொலை செய்ப்பட்ட றுய்வங் என்ற இடத்திலே ஒரு நினைவுத்தூபீயும் அமைக்கப்பட்டு அந்த இடம் எமது தாயகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் போன்று உள்ளது. மீனலுண்ட் என அழைக்கப்படும் இந்த புனித மயானம் இப்பொழுது அரசாங்கத்தால் பராமரிப்பட்டு வருகின்றது. இந்தநேரத்தில் அந்த போராளிகள் தமது தாயகத்திற்காக செய்த தியாகங்களுக்காக நாமும் தலை வணங்குக…
-
- 0 replies
- 1k views
-
-
பரீஸ் நகரில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை! பிரான்ஸ் - பரிஸ் நகரில் இலங்கை தமிழர் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே உடலின் பல பாகங்கள் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பரிஸ் - 14 Montparnasse பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த குறித்த இளைஞர், உணகவத்தின் நிலகீழ் அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காலை பணிக்காக உணவகத்திற்கு வந்த சக ஊழியல் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். குறித்த உணவகத்தில் மோதல் ஏற்பட்டமைக்கா…
-
- 4 replies
- 1.4k views
-
-
லண்டனில் பற்றி எரியும் ஈழத் தமிழரின் வீடு லன்டனில் ஈழத் தமிழருக்குச் சொந்தமான ஒரு வீடு பற்றி எரிந்துகொண்டிருக்கும் காட்சி கீழே உள்ளது. சற்று முன்னர் லன்டனின் வெம்பிளி பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த வீட்டில் இருந்த கடவுள் படத்திற்கு ஏற்றப்பட்டிருந்த மெழுகுவர்த்தியே, வீடு பற்றி எரிந்ததற்கான காரணம் என்று கூறப்படுகின்றது. http://www.ibctamil.com/security/80/100205?ref=imp-news
-
- 13 replies
- 2.1k views
-
-
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஹரீந்திரகுமார் கிருகலெட்சுமி தம்பதியினரின் மூத்த மகளான செல்வி சாருஜா (வயது 10) London Borough of Merton இனால் கடந்த ஜூலை மதம் நடாத்தப்பட்ட Merton in Bloom எனும் சித்திரப் போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.சாருஜாவுக்கான பரிசு Merton Councillor Akyigyina அவர்களால் கடந்த 23/10/2014 அன்று Merton Council மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. சிறுவயதில் இருந்தே சித்திரம் வரைதலில் ஆர்வம் கொண்ட சாருஜா, தனது எட்டாவது வயதில் பாடசாலையில் நடைபெற்ற, புதிய புத்தகம் ஒன்றுக்கான அட்டைப்படம் வரையும் போட்டியிலும் முதலிடத்தைப் பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து Merton School of Art Competition எனும் பெயரில் நடைபெற்ற ஒரு சித்திரப் போட்டியில் Merton Boroug…
-
- 14 replies
- 1.1k views
-
-
ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு ருத்ரகுமாரன் வேண்டுகோள்! ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி. மூன், நிபுணர் குழுவினால் கையளிக்கப்பட்ட அறிக்கையை உடனடியாக பகிரங்கப்படுத்த வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்; இது தொடர்பாக இன்று மாலை ஜிரிவி தொலைக்காட்சிக்கு கருத்துத் தெரிவித்த அவர், நிபுணர்குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்பதையே அனைத்து தமிழ் மக்களும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். மேலும் இந்த நிபுணர் குழுவை அமைப்பதற்கு குரல் கொடுத்த அனைத்து தரப்பினருக்கும் நாடுகடந்த தமிமீழ அரசாங்கம் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஐ.நா நிபுணர் குழு தமது அறிக்கையை ஐக…
-
- 2 replies
- 625 views
- 1 follower
-
-
10 வருடங்களுக்கு முன் அளித்த தீர்ப்பின் படி இந்தோனேசியா அதிபரும் மன்னிப்பு வழங்க மறுத்ததை அடுத்து இன்னும் சிலநாட்கள் அல்லது வாரங்களில் ஆஸ்திரேலியா தமிழரான மயூரனுக்கு மரணதண்டனை வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது......ஆஸ்திரேலியா அரசின் கடைசிக்கட்ட பெரும் முயற்ச்சிகளையும் மீறி அவருக்கான தண்டனையை இந்தோனேசியா முன்னெடுக்கின்றது..... http://www.news.com.au/world/asia/doomed-bali-nine-duo-to-be-transferred-to-nusa-kambangan-island-this-week-ahead-of-their-executions/story-fnh81fz8-1227221756457 இந்த செய்தியை இதுவரை யாரும் யாழில் இணைக்காததும் இதை பற்றி யாரும் பேச பயப்படுவதும் ஆச்சரியம் தருகின்றது.... 2005 முதல் 2015 வரை நடைபெற்றவற்றை இங்கே சென்று பார்க்கலாம்.... h…
-
- 10 replies
- 2.2k views
-
-
இலங்கை அரசியலில் பல அரசியல் வாதிகள் பலர் தமிழர்களை பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளார்கள்.. இவ் அரசியல் வாதிகளில் பலர் பிரித்தானிய, அமெரிக்க, ஆவுஸ்திரேலிய குடியுரிமையும் கடவுச்சீட்டுக்களையும் கொண்டுள்ளார்கள்... யாராவது குறிப்பிட்ட அரசியல் வாதிகளால் அல்லது அவர்கள் அங்கம் வகிக்கும் அரசால் பாதிக்கப்பட்டிருந்தால் அந்தந்த நாடுகளில் வசிப்பவர்கள் அவர்கள் வசிக்கும் நாட்டில் அந்த அரசியல் வாதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தால், குறிப்பிட்ட அரசியல் வாதியை அழைத்து விசாரணை நடத்துவார்கள்.. இதன் மூலம் இலங்கை அரசியலில் சிங்களவனின் விளையாட்டுக்களை உலகிற்கு அம்பலப்படுத்தலாம்.... உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்...
-
- 0 replies
- 1k views
-
-
லண்டனில் கோழி இறைச்சிக் கடையில் வேலை பார்த்துக்கொண்டே ஐரோப்பிய நாடுகளுக்கு ஆட்களை கடத்திய இலங்கை தமிழர் - பிரான்ஸுக்கு நாடு கடத்தப்படுகிறார் Published By: RAJEEBAN 26 MAY, 2024 | 02:21 PM பிரிட்டனுக்குள் சட்டவிரோத குடியேற்றவாசிகளை கடத்தும் நடவடிக்கைகளை திட்டமிட்டு முன்னெடுத்த இலங்கையரை பிரிட்டன் பிரான்ஸுக்கு நாடு கடத்தவுள்ளதாக சன் செய்தி தகவல் வெளியிட்டுள்ளது. சதாசிவம் சிவகங்கன் என்ற நபரையே பிரான்ஸுக்கு நாடு கடத்த பிரிட்டன் தீர்மானித்துள்ளது. பிரான்ஸ் நீதிமன்றம் கடந்த வருடம் ஆட்கடத்தலில் ஈடுபட்டார் என தீர்ப்பு வழங்கியதுடன் ஐந்து வருட சிறைத்தண்டனையை விதித்திருந்தது. இலங்கையிலிருந்து 2003இல் பிரிட்டனுக்…
-
- 0 replies
- 739 views
- 1 follower
-
-
ஆஸ்திரேலியாவுக்கு தங்கம் பெற்றுத்தந்த தமிழன்! பன்னாட்டு Mathematical Olympiadல் தங்கப்பதக்கம் வென்றிருக்கும் சிட்னி வாழ் தமிழர் சேயோன் ராகவன், SBS தொலைக்காட்சியில்: http://www.sbs.com.au/…/Australian-maths-whiz-grabs-gold-in… http://www.sbs.com.au/news/video/488998979715/Australian-maths-whiz-grabs-gold-in-International
-
- 4 replies
- 463 views
-
-
பிரான்சில் தமிழ்மொழிப் பொதுத் தேர்வு-2024 மிகச்சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. மே 4 இல் புலன்மொழி வளத்தேர்வுடன் தொடங்கிய இத்தேர்வானது கடந் சனிக்கிழமை எழுத்துத் தேர்வுடன் நிறைவுற்றுள்ளது. தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் 22 ஆவது ஆண்டாக நடைபெற்ற இப்பொதுத் தேர்வுக்கான தேர்வு வினாத்தாள்களைத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை வழங்கி வருகிறது. இல்-து-பிரான்சில் 53 தமிழ்ச்சோலைகள் மற்றும் வெளிமாகாண முதன்மை நகர்களிலுள்ள 12 தமிழ்ச்சோலைகள் மற்றும் 5 தனியார் பள்ளிகள் என 5563 மாணவர்கள் இத்தேர்வுகளில் தோற்றியிருந்தனர். இல்-து-பிரான்சு தேர்வர்களுக்கான எழுத்துத் தேர்வு அரச பொதுத் தேர்வு நடுவகமான MAISON DES EXAMANS இல் ARCUEIL நகரசபை மற்றும் பிரான்சு அரசின் அரச அம…
-
- 0 replies
- 315 views
-
-
எமது மார்க்கம் நகரசபை தை மாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாக அங்கீகரித்த காரணத்தால்தான் நாம் இன்று இந்த மார்க்கம் நகர சபையின் சபா மண்டபத்தில் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகின்றோம். ஒரு உள்ளுராட்சி அமைப்பு எமது தமிழர் சமூகத்திற்கு அளித்த கௌரவத்தைப்போல கனடாவி;ன் ஒன்றாரியோ மாகாண அரசும் தை மாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்க வேண்டும். இந்த திட்டத்தை முன்னெடுத்து இனிவரும் 2013ம் ஆண்டு தைப் பொங்கல் தினத்தை கொண்டாடும் வகையில் ஒன்றாரியோ அரசு முன்வரவேண்டும். இதற்கு இங்கு சமூகமளித்துள்ள ஒன்றாரியோ மாகாணத்தின் கலாச்சார மற்றும் உல்லாசப் பயணத்துறை அமைச்சர் மைக்கல் சான் முனவரவேண்டும். இந்த மாகாணத்தில் வாழுகின்ற லட்சக்கணக்கான தமிழ் மக்கள் சார்பில் நான் இந்த வே…
-
- 0 replies
- 571 views
-
-
இன்னொரு தமிழ் இளைஞனின் உயிர் ரொரன்டோ பகுதியில் பறிப்பு சாரங்கன் சந்திரகாந்தன் ( Charankan Chandrakanthan) எனும் 25 வயதேயான தமிழ் இளைஞன் நேற்றிரவு Middlefiled and McNicoll உயிராபத்தான நிலையில் சூட்டுக் காயங்களுடன் கண்டு பிடிக்கப்பட்டு சற்று நேரத்தில் இறந்துள்ளார். இவருக்கும் இன்னொருவருக்கிடையில் ஏற்பட்ட பிணக்கின் போது மற்ற நபர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடியுள்ளார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. https://toronto.ctvnews.ca/25-year-old-fatally-shot-in-scarborough-identified-by-loved-ones-1.4602516
-
- 7 replies
- 2.1k views
-
-
தமிழ்த்திறன் மாநிலப் போட்டி- 2024 Posted on December 7, 2024 by சமர்வீரன் 32 0 …
-
- 0 replies
- 544 views
-
-
அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண் கொலை அவுஸ்திரேலியாவின் மெல்பேனி நகரில் இலங்கைப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்த நட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. நேற்று (18) இரவு 8.00 மணிக்கும் 9.25இற்கும் இடைப்பட்ட நேரத்தில் குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்ப்பட்டுள்ளது. 48 வயதான பிரசாத் சோமவன்ச என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவர் போக்குவரத்து துறையில் பணிபுரிவதாகவும் சம்பவ தினமான நேற்று அவர் பிரிஸ்பேனில் இருந்துள்ளார். அவர்களது குடும்ப நண்பர் ஒருவர் அந்தப் பெண்ணை பலமுறை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயன்றும், முடியாது போனதால் அந்தப் பெண்ணின் வீட்டிக்குச் சென்ற போது குறித்தப் …
-
- 0 replies
- 889 views
-
-
கடந்த இரண்டு நாள்களாக வேலைக்குப் போகவில்லை. இன்றும் போகவில்லை. சுகவீனம் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் தான் நிற்கின்றேன். என் உடலில் சுகவீனம் எதுவுமில்லை. மனம் உள்ளுக்குள்ளே அழுதுகொண்டேயிருக்கின்றது. நாங்கள் வாங்கிக்கொண்டு வந்த வரம் இது. சாகும்வரை இந்த வலி இருந்துகொண்டேயிருக்கும்.
-
- 0 replies
- 392 views
-
-
சில நாட்களுக்கு முதல் எங்களுடைய ஆட்களின் கொண்டாட்டம் நடந்தது அதற்கு என்னையும் அழைத்திருந்தார்கள் மதிய சாப்பாடு என்ற படியால் நானும் உசாராக வெளிகிட்டு நேரத்துடனே சமூகம் அளித்திருந்தேன்.என்னுடைய வயதினை ஒத்த நாலைந்து மூத்த பிரஜைகளும் (கிழசுகளும்) சமுகம் அளித்திருந்தனர். உப்படியான சந்தர்ப்பங்களிள் தானே நாங்களும் எங்களுடைய கோசிப்புகளை கதைக்க கூடியதாக இருக்கும் பலதும் பத்தும் கதைத்து கொண்டு இருக்கும் போது ஒரு இளம் பெண் வந்து எங்களை பார்த்து கும்பம் வைக்க வேண்டும் ஒருக்கா கெல்ப் பண்ண ஏலுமா எண்டு கேட்டா. உடனே இரண்டு மூத்த பிரஜைகள் எழும்பி உதவ சென்றார்கள்.வாழை இலையை எடுத்து அரிசியை போட்டவுடன் வாழை இலை தலைப்பு வடக்கு திசை பக்கம் இருக்க வேண்டும் நீரேன்ன கிழக்கு பக்கமா வைக்க…
-
- 4 replies
- 1.5k views
-
-
சங்கரி ஜயா சுவிஸ் வாறாராம். உங்கள் அபிசேகங்கள் ஆராதனைகள காட்டிக்கொள்ளலாம்.
-
- 1 reply
- 1.3k views
-
-
'வறுமையில் பிறந்த உணவு': அமெரிக்காவில் 'உணவுக்கான ஆஸ்கர்' வென்ற மதுரை தமிழர். நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் பருவங்களுக்கு ஏற்ற வகையில் மாறி வரும் உணவின் சுவைக்கு நடுவே, சமையல் கலைஞர் விஜய் குமார் அமைதியாக ஒரு புரட்சியையே ஏற்படுத்தியிருக்கிறார். நியூயார்க் மாகாணத்தின் சிறந்த சமையல் கலைஞருக்கான ஜேம்ஸ் பியர்ட் விருதைப் பெற்று அசத்தியுள்ளார் விஜய் குமார். தனிநபருக்கான அங்கீகாரம் மட்டுமின்றி கலாசார மாற்றத்தின் புள்ளியாக இந்த விருது கருதப்படுகிறது. உணவுகளின் வரலாறு குறித்து ஆய்வு செய்யும் சென்னையைச் சேர்ந்த ராகேஷ் ரகுநந்தன் இது குறித்து பேசும் போது, "இந்த விருதுகளை ஏற்கனவே வென்ற தமிழ் வம்சாவளியினரான ராகவன் ஐயர் மற்றும் பத்ம லட்சுமியின் வழியே, விஜய் குமாருக்கு கிடைத்திருக்…
-
- 0 replies
- 405 views
-
-
ஈழத்தமிழர்களின் தாயகத்தை கூறுபோடும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் - தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஈழத்தமிழர்களின் வரலாற்று ரீதியான வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தை திட்டமிட்டு கூறுபோடுவதற்காக நடைபெறும் கிழக்குமாகாணத் தேர்தல் இன்று சனிக்கிழமை நடைபெறவிருக்கும் இக்காலகட்டத்தில் தாயக விடுதலைக் கொள்கையில் அதீத உறுதியுடன் செயற்பட்டு வரும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவாகிய நாம் இத் தேர்தலின் முடிவு எப்படி அமைந்தாலும் எமது நிலைப்பாட்டை தாயக மக்களுக்கும் புலம்பெயர் மக்களுக்கும் பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளோம். 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழர்கள் மீது இனவழிப்பு நடாத்திக் கொண்டுவரும் சிங்கள அரசினதும் சதி நடவடிக்கைதான் இந்த கிழக்குமாகாண சபைத் தேர்தலாகும். தமிழீழம் என்னும் கோ…
-
- 3 replies
- 842 views
-
-
தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர். அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும். வாழ்க்கை என்பது கடல் போன்றது. கடலில் அலைகள் காலம் நேரம் மாறி மாறி எழுகின்றன. அது போல் நம் வாழ்க்கையில் இன்பம் துன்பம் மாறி மாறி வரும். அதை எதிர்த்து செல்லும் மன வலிமை எல்லோருக்கும் வேண்டும். எங்கள் பிரதமர் கொரோனா தாக்கத்தின் முதலாம் அலையினை வருகின்ற கோடை காலத்தின் ஆரம்பத்தில் வென்றுவிடலாம். ஆனால் கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கத்தினை முறியடிக்க கனேடிய மருத்துவ விஞ்ஞானிகள் பெரும் ஆராச்சியில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர். கொரோனவை அடியோடு அழிக்கும் ஊசியினை வெகு சீக்கிரம் கண்டுபிடித்து விடுவோம். எனவே வீட்டில் தொடர்ச்சியாக இருந்து மனத்தைரியதுடன் ஒற்றுமையா…
-
- 1 reply
- 734 views
-
-
இத்தாலியில் நேற்று நடைபெற்ற மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான இத்தாலி வாழ் தமிழர்கள் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 893 views
-
-
2008 எப்படி இருந்தது உங்களுக்கு? முற்றிலுமாய் முடிய போகின்ற இந்த 2008 வருடம் உங்களுக்கு எப்படி அமைந்தது? ஒவ்வொருவருக்கும் முக்கியமாக அல்லது மறக்க முடியாததாக நிகழ்வு ஒன்றாயினும் நிச்சயம் நிகழ்ந்து இருக்கும். அவற்றில் சிலவற்றை யாழிலும் பகிர கூடியதாக இருக்கும்...அப்படி ஏதேனும் இருந்தால் இந்த திரியில் எங்களுடன் பகிருங்கள்...
-
- 17 replies
- 3.3k views
-