Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழ் தேசியத்தின் மூலம் தமிழ் மக்கள் ஒருமித்து ஒரே குரலில்.. தமிழீழக் கோரிக்கையை சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை முன்னிறுத்துவதால் தாயகத்தில் இராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் அந்தக் குரலை அடக்கும் சக்திகள்.. அதனைப் புலம்பெயர் மண்ணில் தமிழர்களைக் கொண்டே செய்யவும் முனைப்புப் பெறுகின்றன போல் தெரிகிறது. அதற்கு ஐக்கிய இலங்கை கோசம் போடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதன் ஆரம்பகாலக் கொள்கை தவறி.. உதவுவது போலவும் தோன்றுகிறது..! மே 1 2012 இல்.. இலண்டனில்.. தமிழ் கூட்டமைப்பு (முள்ளிவாய்க்காலோடு.. தமிழர் தேசியத்தை ஒழித்துக் கட்டிவிட்டார்களாம்) என்ற அமைப்பு தோன்றியுள்ளதாம். அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பை பார்வையாளர் வரிசையில் அமர.. அழைத்திருந்தார்களாம். அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்…

    • 1 reply
    • 645 views
  2. தமிழ் சமூக மையம் தொடர்பான அறிவிப்பு நிகழ்வு

  3. The Toronto Police Service is requesting public's assistance in locating a missing girl. Kayathiri Vaithilingam, 16, was last seen on Thursday, November 1, 2012, at 3 p.m., in the Neilson Road/Ellesmere Road area She is described as brown, 5’5”, 150 lbs., with brown eyes and long, black wavy hair. Police are concerned for her safety. http://www.torontopolice.on.ca/newsreleases/pdfs/24911.pdf

    • 5 replies
    • 1.1k views
  4. இரா.சேகர் அண்ணா இப்பிடியான புலம்பெயர் நாட்டிலே வாழ்கின்ற பாடகிகளுக்கும் உங்கள் இசையில் பாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கும் போது அது அவர்களுக்கு உற்ச்சாகமா இருக்கும் இவருடைய தாயார் தமிழ் ஈழம் இவருடைய தந்தை ஜேர்மன் நாட்டை சேர்ந்தவர் ஆனாலும் தமிழ் கலைகளோடு பயணிப்பவர்..... இப்பிடியானவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்குங்கள் அவர்களுக்கு உற்ச்சாகமாக இருக்கும்....

    • 7 replies
    • 1.4k views
  5. தமிழ் சொற்கள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள். laptop.................... webcam..................... suit....................... printer ----------------- mouse .................. keyboard --------------- scanner ------------------ speakers------------------ headset-------------------- cd player------------------- cutlery------------------- calculater---------------- stapler ------------------ pencil case-------------------- sharpener------------------- trampoline..................... இவ்வளவு சொற்களுக்கும் தமிழ் தேவை. தெரிந்தவர்கள் உதவி செய்யுங்கள்

  6. கனேடிய உள்துறை அமைச்சு தாம் கைப்பற்றியவைகளிலிருந்து ஒரு கெரில்லா தலைவர் அதிகமான நிதி தேவைப்படுவதாக விடுத்த வேண்டுகோள் உட்பட மேலதிக தாஸ்தாவேஜுகளின் விபரங்களை நேற்று வெளியிட்டுள்ளனர்............ புதிதாக சட்ட்சிக்காக வழக்கில் சேர்த்துக்கொள்ளப்பட்ட தாஸ்தாவேஜுகளின்படி புலிகள் தாம் விரும்பிய அளவு போதுமான பணத்தினை கனடாவில் இருந்து பெற்றுக்கொள்ள முடியவில்லை என்பதையே காட்டுகிறது. மூத்த தலைவர் ஒருவர் (senior rebel boss) கனடாக்காரகள் தமது போராட்டத்திற்கு போதியளவு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று ஒரு தகவல் பெரிமாற்றத்தில் முறையீடு தெரிவித்துள்ளார். கடற்புலிகளின் தலைவர் கேர்னல் சூசை, கனடா, இங்கிலாந்தில் உள்ள கிளைகள் போதியளவு செயற்படவில்லை என்று மூன்று கனேடிய செயற்பாட்டாளர்களிடம…

  7. கோத்தாவிடம் சென்ற 22 புலன் பெயர் டமிலர் !!!!! கோத்தபாயாவைச் சந்திக்க 22 புலன் பெயர் டமிலர் சென்றது தொடர்பாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் . கோத்தபாயாவைச் சந்திக்க சென்ற புலன்பெயர் நபர்களில் ஒருவர் ,ஊடக சுதந்திரம் என்ற பெயரில் நச்சுக் கருத்துக்களை விதைக்கும் பொந்துதமிழ் இணைய ஆரியர்களில் ஒருவரான சிவப்பிரகாசம் சிவரஞ்சித் என தகவல்கள் வெளியாகியுள்ளன . காகத்தின் ஜெர்மனியில் வசிக்கும் மகளை இவர் தொடர்புகொண்டு கோத்தபாயவை சந்திக்க வருமாறு அழைத்ததாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன . இத்தகவல் தொடர்பாக அவருக்கு மின்னஞ்சல் அனுப்பி பல நாட்களாகியும் அவர் பதில் தரவில்லை . அவருக்கு அனுப்பிய மின் அஞ்சல் இது தான் . அந்த 22 பேரில் ஒருவர…

  8. இலங்கை மீதான ஐநாவின் விசாரணை அறிக்கை வெளியீடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு இலங்கையிலும், பிரிட்டனிலும் நடைபெற்ற போராட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு எதிரான கோசங்களும் எழுப்பப்பட்டிருந்தன. குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரின் உருவப்படங்களும் சில போராட்டங்களில் எரிக்கப்பட்டிருந்தன. லண்டனிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக சில தினங்களுக்கு முன்னதாக நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போதும் இரண்டு தலைவர்களின் உருவப்படங்களும் ஆர்ப்பாட்டக்காரர்களினால் எரிக்கப்பட்டிருந்தன. அதற்கு முன்னர், இலங்கையின…

  9. பிரித்தானியாவில் ஆரம்பத்தில் கோலிங்கார்ட் வியாபாரம், பின்னர் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தொடங்கி, நூற்றுக்கணக்கான நிலையங்கள், அதன் அடுத்தபடியாக லிங்கன்ஷேர் பகுதியில் பிரிதானியாவில் இருக்கும் நாலு எண்ணை சுத்தீகரிப்பாலைகளில் ஒன்றை வாங்கி நடத்தியவர் இலங்கை தமிழர்களான வின்சண்ட் சஞ்சீவ்குமார் சூசைபிள்ளை, அவரின் மனைவி ஆரணி சூசைப்பிள்ளை. இப்போ இவர்கள் நிறுவனம் £1.5 பில்லியன் (ஆயிரத்து ஐநூறு மில்லியன் பவுண்டஸ்) கடனில் திவாலாகியுள்ளது. இவர்கள் இருவரும் நிதியை முறையாக கையாளாமை, அதீத கடனில் வியாபாரத்தை விரிவாக்கியது என பலதவறுகளை விட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஊழியர்களுக்கு பல மில்லியன் சம்பளபாக்கியை வைத்து விட்டு, இவர்கள் இருவரும் மிக அண்மையில் கூட பல மில்லியன்களை கம்பெனியில் இரு…

  10. முதியோரின் நிலை கண்டு கவலையாக இருக்கிறது.

  11. இலண்டன் குறைடன் பகுதியை மையப்படுத்தி குறைடன் நகரசபையின் நிதி உதவியோடும் பெற்றோரின் பண உதவியோடும் நடாத்தப்பட்டு வருவது தான் தெற்கு இலண்டன் தமிழ் பாடசாலை பள்ளிக்கூடம் என்னவோ 30 வருடம் பூர்த்தியாச்சாம் இப்ப 30ம் ஆண்டு விழாவும் கொண்டாட போகினமாம். தமிழ் பள்ளி என்ட பேச்சு தான் அங்க நடக்கிற நிர்வாக கூட்டங்கள் எல்லா ஆங்கிலத்தில தான் நடக்கும் நிர்வாக காரர் எல்லாம் தமிங்கிலத்தில தான் கூட்டத்தில, விழாவில எல்லாம் பேசுவினம். அப்ப இன்டைக்கு கூட்டம் என்டு சொல்லிச்சினம் சரி நம்ம ஆட்கள் தானே போய் என்ன கதைக்கினம் என்டு போய் பங்கு பெற்றுவம் என்டு சொல்லி கதிரையில குந்தியாச்சு. எல்லாரும் வந்திச்சினம் கூட்டம் தொடங்கி யாச்சு தமிங்கிலத்தில நடக்குது. அப்ப ஒரு அப்பாவி எழும்பி கேட்டார் ஏன் தமிழி…

  12. இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் குடும்பத்தினை அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் இன்று சந்தித்துள்ளார். குயின்ஸ்லாந்தி;ற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கிளாட்ஸ்டோனில் நடேசலிங்கம் குடும்பத்தினை சந்தித்துள்ளார். நடேசலிங்கம் குடும்பத்தினர் பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர் அவர்களிற்கு நிரந்தர வதிவிடம் விரைவில் கிடைக்கும் என பிரதமர் உறுதியளித்தார் என தமிழ் குடும்பத்தின் நண்பரான அஞ்செலா பிரெட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் மகி;ழ்ச்சியான நாட்கள் வரவுள்ளன என்பதை அறிந்து இன்று நாங்கள் உண்மையாகவே நம்பிக்கையுடன் காணப்படுகின்றோம்என குறிப்பிட்டுள்ள அவர் பிரதமருடன் உரையாட எங்களிற்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியாதநிலையில் காணப்பட்டோம்இஆனால் பிரியா…

  13. தமிழ் புதுவருட வாழ்த்துக்கள் கூறிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 24 Views அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமிழ், கேரளா, பெங்காலி, நேபாளி உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கு புதுவருட வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். உலக முழுவதும் உள்ள தமிழர்கள், தமிழ் புதுவருடம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதுவருடம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், வைஷாகி, நவராத்திரி, சாங்ரன் மற்றும் வரும் வாரத்தில் புதுவருடம் கொண்டாடும் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய சமூக மக்களுக்கு நானும் ஜுல்லும் (பைடனின் மனைவி) வாழ்த்துக…

  14. http://www.demotix.com/news/268961/tamil-women-against-rape-and-violence-sri-lanka வெப்சைட் இற்கு போனால் படங்கள் பார்க்கலாம். UK members of the newly created Global Tamil Forum UK women's section took part in the 'Million women rise' march through central London. The key message being to stop male violence against women. The Tamil members were there as part of GTF women's section to register what is happening in Sri Lanka, notably rape and violence against Tamil women and young children. London, UK. 06/03/2010. In London UK members of the newly created Global Tamil Forum UK womens section took part in the million women rise march through central london. The ke…

    • 0 replies
    • 904 views
  15. http://www.youtube.com/watch?v=9jZpvcMHwA0#t=403 Solvathu Ellam Unmai Player 1; Part 1, Part 2, Part 3 and Part 4 24/Jan/2014

    • 4 replies
    • 1.4k views
  16. என்பிள்ளை தமிழ் பேசுகிறார்கள் இல்லையே என்று வேதனைப்படுகிறீர்களா? (பறவாயில்லை நீங்கள் வேதனைப்படவாவது செய்கிறீர்களே). உங்கள் பிள்ளையின் படிப்பில், பரத நாட்டியத்தில்,வயலினில் காட்டிய அதே அக்கறையை தமிழ் படிப்பிப்பதில் காட்டினீர்களா? இப்பொழுது காரணம் புரிகிறதா? மணிவாசகன்

  17. தமிழ் பேசி, தமிழ் கலாச்சாரத்தையே பின்பற்றி வாழும் நோர்வே நாட்டு சகோதரர்கள்...!!!

  18. கடந்த காலங்களில், குறிப்பாக லண்டனில் தமிழ்தேசியத்துக்கு ஆதரவான செயற்பாடுகளை சிங்கள புலனாய்வுத்துறைக்கு காட்டிக்கொடுப்பதையே முக்கிய செயற்பாடாக செய்து கொண்டு???, ஊடகவியலாளர்கள் எனும் பேயரில் அலைந்த ஓர் கும்பல்????, தமிழ் மக்களின் அவலங்களின் உச்சமான முள்ளைவாய்க்காலுக்கு பின், லிட்டிலெயிட் எனும் பெயரில், புலம்பெயர் தேசங்களில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு சிங்கள இராணுவ செயற்பாடுகளுக்கு???? அளித்து வந்தது???, பார்க்க கீழுழ்ழ இணைப்பை ... ஊடக அறிக்கை 2ஐ குறிப்பாக ... http://littleaid.org...Release%202.pdf அதே கும்பலானது, தாயக மக்களுக்கு நிதி சேகரிப்பு எனும் பெயரில் தற்போது, பிரபல தென்னிந்திய வயலின் இசைப் புயல் ராஜேஸ் வைத்தியாவின் வயலின் இசைமாலை எனும் பெயரில் செப்ரம்ப…

  19. தமிழ் மக்களினது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி லண்டனில் போராட்டம்! February 4, 2025 இலங்கையின் சுதந்திரமான இன்று தமிழ் மக்களினது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி லண்டனில் பாரிய பேரணியொன்று இடம்பெறவுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் ஈழத்தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. ஈழத்தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது. வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ் மக்களினது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி இலங்கையின் சுதந்திரநாளான இன்று லண்டனில் ஆர்ப்பாட்டபேரணியொன்று இடம்பெறவுள்ளது. உலகின் பல நாடுகளையும் சேர்ந்த ஆயிரதக்கணக்கான தமிழ் செயற்பாட்டாளர்கள் லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளியே அணிதிரளவுள்ளனர். அவர்கள் இந்த பேரணியில் கலந்துகொள்ளும் தமிழர்களிற்கு தங…

  20. தமிழீழப்பகுதியில் சிங்களப் பேரினவாத அரசால் நடாத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை அகற்றக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை வலியுறுத்தியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும் நடாத்தப் பட்டுக் கொண்டிருக்கும் பரந்த அளவிலான, தொடர்ந்து நடாத்தப்படும் நாளாந்தக் கவனயீர்ப்பு நிகழ்வில் மார்ச் மாதத்தின் முதல் வாரம் 1 ந்திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 11 மணியிலிருந்து மதியம் 2 .30 வரை Bellamy/ Ellesmere சந்திப்பிக்கு அருகாமையில் உள்ள தேவாலயம் முன்பாக 2 ந்திகதி திங்கட்கிழமை மாலை 4:30 - 7:00 மணி வரை Markham/ Eglinton சந்தி 3 ந்திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4:30 - 7:00 மணி…

  21. தமிழ் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பல்வேறு பணிகளில் ஈடுபடும் புலம் பெயர் தமிழர் கூட்டு இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படும் தமிழ் மக்களை மீட்கும் பொருத்தமான வழிமுறைகள் பற்றி ஆராய இளையவர்களின் தலைமைத்துவம் கொண்ட புலம் பெயர் தமிழர் கூட்டு Tamil Diaspora Alliance பிரித்தானியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 12 ஆம் திகதி ஒரு கூட்டத்தை நடத்தி இருந்தது. இந்த கூட்டத்தில் பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தவுடன் Zoom வழியாகவும் பல நாடுகளில் இருந்தும் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர். தாயகத்தில் பொருளாதார நெருக்கடியை எதிர்பார்த்து கடந்த வருடத்திலிருந்து தாம் பரீட்சார்த்தமாக முன்னெடுத்து வந்த உற்பத்தி …

  22. «நடந்து முடிந்த சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தல் தமிழின அழிப்பைத் தீவிரமாக மேற்கொண்ட மகிந்த இராஜபக்சவுக்குத் தமிழ் மக்கள் தமது வாக்குகள் ஊடாக வழங்கிய தண்டனையாகக் கருதப்பட வேண்டுமே அன்றி, வெற்றி பெற்ற புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கோ சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கோ வழங்கப்பட்ட அங்கீகாரமாகக் கொள்ள முடியாது. அதனை அங்கீகாரம் என்று எவராவது அர்த்தப்படுத்த முனைந்தால் ஒன்றில் அவர்கள் தமிழ் மக்களின் அரசியல் வேட்கையைப் புரியாதவர்களாக இருக்க வேண்டும் அல்லது கபடத்தனம் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும்»இவ்வாறு நடந்து முடிந்த சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கருத்து வெளியிடுகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார். …

  23. தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும் -நிக்கோலாய் விலும்சன் M.P 9 Views நடந்த முடிந்த(10.06.2021) ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் இலங்கை தொடர்பான அவசர கூட்டத்தில் பேசிய டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஐரோப்பியப் நாடாளுமன்ற உறுப்பினர் நிக்கோலாய் விலும்சன், தமிழ் மக்களுக்கான ஒரு நீதியை பெற்றுக் கொடுத்தல் வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் நிக்கோலாய் விலும்சனின் முழு உரையின் காணொளி வடிவம், https://www.facebook.com/watch/?v=473723187029714 https://www.ilakku.org/?p=52227

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.