Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Die Tamil Youth Organisation ist neben zahlreichen Aktivitäten auch bemüht, die Talente der tamilischen Jugend zu fördern und jenen eine Möglichkeit zu bieten sich zu präsentieren. Die Veranstaltung „Tamil Eelam‘s got talent“ wurde genau aus diesem Grund geschaffen. Bei „Tamil Eelam’s got talent“ können Einzelpersonen, jedoch auch Gruppen zusammen ihr Können unter Beweis stellen. http://tyo-germany.com/?page_id=155 எமது இளையோர் மத்தியில் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக தமிழ் இளையோர் அமைப்பு தளம் அமைத்துக்கொடுத்திருக்கும் நிகழ்வே „ஈழத்து திறமைகள்“ ஆகும். இந் நிகழ்வில் தனிப்போட்டியாளராகவோ அல்லது குழுப்போட்டியாளர்களாகவோ பங்குபெற்றலாம். மேலதிக தகவல்களு…

  2. Callum Macrae @Callum_Macrae 3h Screenings of @nofirezonemovie next week alone in UK, Germany, India, Switzerland, Poland, Australia http://nofirezone.org/screenings@C4BRITDOC (twitter) மேலுள்ள இணைப்பில் சென்று தகவல்களை பெற்றுக்கொள்ளுங்கள்.

  3. இந்திய சினிமா விருது வழங்கும் கொண்டாட்டத்தை இலங்கையில் நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி மனு அனைவரும் அனுப்புங்கள். ஒரு நிமிடம்தான் ஆகும் http://voiceagainstgenocide.org/vag/node/161

  4. நோர்வேயில் நேற்று (08-08-2010) நடந்த கோவில் திருவிழா ஒன்றை ஒட்டிய கார் பார்க் சண்டையில் தமிழர்கள் தமிழர்களை தாக்கினர். கிரிக்கெட் மட்டைகள்.. பொல்லுகள் கொண்டு பெண்கள் குழந்தைகள் கதற கதற தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலை நோர்வேஜிய ஊடகங்களும் முக்கியம் கொடுத்து செய்தியாக வெளியிட்டுள்ள நிலையில்.. http://www.vg.no/nyheter/innenriks/artikkel.php?artid=10026130 பிபிசி சிங்களம் அதை புலிகளின் நெடியவன் மற்றும் கேபி அணியினருக்கிடையேயான கடும் மோதலாக சித்தரித்துள்ளது. BBC reports wrongly about car park incident in Norway [TamilNet, Monday, 09 August 2010, 08:37 GMT] A minor violent incident, resulting from a dispute over parking car at a …

  5. உருத்திரகுமாரனுக்கு தமிழீழ மாணவர்கள் கண்டனம் அன்பார்ந்த எம்தமிழீழ உறவுகளே! தமிழீழ தாயகக் கோட்பாட்டையும், தமிழீழ மக்களையும் மிகவும் கீழ்த்தரமான முறையில் விமர்சித்தும், இழிவுபடுத்தியும் வி.உருத்திரகுமாரன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்களை தமிழீழ மாணவர் எழுச்சிப் பேரவையினராகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இணையத்தளங்கள் சிலவற்றிலும், மின்னஞ்சல் வாயிலாகவும் உலகத் தமிழ் உறவுகளை வந்தடைத்திருக்கும் வி.உருத்திரகுமாரனின் இந்த ஒலிவடிக் கருத்துக்கள் எம்மையும், எம்தமிழீழ உறவுகள் அனைவரையும் கடும் சீற்றத்திற்கு ஆளாக்கியுள்ளது. சிங்கள அரசுடன் இணைந்து தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு பெரும் துரோகம் இழைத்து வரும் கே.பியின் கையாட்களில் ஒருவருடன்…

    • 4 replies
    • 969 views
  6. கனடா ஒன்டாரியோ சட்டமன்றத்தில் இசைப்புயல் A.R.ரஹ்மான்

    • 2 replies
    • 1.1k views
  7. புலம்­பெ­யர் தமி­ழர்­கள் என்ன செய்­தார்­கள்? புலம்­பெ­யர் தமி­ழர்­கள் என்ன செய்­தார்­கள்? தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் மற்­றும் புலம்­பெ­யர் தமி­ழர்­கள் கடந்த 30 ஆண்­டு­க­ளில் இலங்கை உள்­பட உல­கம் முழு­வ­தும் செயற்­பட்ட விதம் சம்­பந்­த­மாக தயா­ரிக்­கப்­பட்ட அறிக்­கையை இங்­கி­லாந்­தி­லுள்ள இலங்­கைப் பேரவை, அந்த நாட்டு பாது­காப்பு அமைச்­சர் டோபி­யஸ் எல்­வூட்­டின் நேற்­றுக் கைய­ளித்­துள்­ளது. லண்­ட­னில் வெஸ்­மி­னிஸ்­டர் நாடா­ளு­மன்ற கட்­ட­டத்­தில் வைத்து இந்த அறிக்­கையை கைய­ளித்­துள…

    • 1 reply
    • 729 views
  8. Started by நேசன்,

    அன்பான தமிழகமே, ஏன் நாளைய தமிழர் தேசிய மாவீரர் நாளை (27.11.2006) வேறு ஒரு பெயரில் எழுச்சிவிழாவாக கொண்டாட அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புக்கள் ஒன்றும் முன்வரவில்லை? அன்றைய நாளை தமிழக மக்களும் அறிய இது உதவியாய் இருந்திருக்கும்..

  9. துனிசியாவில் தொடங்கி இன்று உலகத்தின் நசுக்கப்பட்ட பல இனங்களின் விடிவுக்கு வழிசமைத்து நடக்கும் பன்னாட்டு போரரட்டங்கள் ஊடாக எமது தாயக மக்களின் விடிவுக்கு எவ்வாறு பரப்புரை செய்யலாம் என சில வழிமுறைகளை இந்த திரியில் இடலாம் என எண்ணுகிறேன். ================================================================================ ttp://www.change.org/ : இந்த அமைப்பு பல மனித நேய விடயங்களை உள்ளடக்கி விழிப்புணர்வை முன்னெடுக்கும் அமைப்பு. இதன் தெரிவுசெய்யப்பட்ட நிகழ்வுகளில் பங்கெடுத்து அதன் பின்னூட்டங்களில் எமது தாயகத்தில் நடைபெற்ற நடக்கும் இனஅழிப்பு, மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வரலாம். உங்கள் முகநூலிலும் (Facebook), குறுஞ்செய்தியிலும் (Twitter) இதை இணைக்கலாம். #1 : How to s…

    • 27 replies
    • 2.6k views
  10. தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனியின் 33 ஆவது அகவை நிறைவு விழா. Posted on March 19, 2023 by சமர்வீரன் 572 0 தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனியின் 33 ஆவது அகவை நிறைவு விழா. – குறியீடு (kuriyeedu.com)

    • 0 replies
    • 1.1k views
  11. பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான ஆர்ஜெந்தே நகரத்தில் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களுக்கு ஆர்nஐந்தே பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினரால் நினைவுக்கல் நாட்டப்பட்டு தமிழீழ தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 8 வது ஆண்டு நினைவேந்தல் நாளில் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. 14.12.2014 கடும்குளிர், பனிமூட்டத்திற்கு மத்தியில் குறிப்பிட்ட நேரத்தில் சரியாக 11.00 மணிக்கு பொதுச்சுடரினை எதிர்க்கட்சியின் மாநகர முதல்வர் மதிப்புக்குரிய Maire Geoges Mothron ( UMP) கட்சி அவர்கள் ஏற்றி வைக்க அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆளும் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் Philippe DOVCET ( PS) கட்சி அவர்கள் நினைவுக்கல்லினை திரைநீக்கம் செய்தும் வைத்தார். அதன…

  12. ஜேர்மனியில் நடைபெற்ற பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் தலைமை நிறைவேற்றுச் செயலாளர் திரு நிமால் விநாயகமூர்த்தி மற்றும் ஜேர்மனியின் செயற்குழு ஒருங்கிணைப்பாளர் திரு பரமானந்தன் ஆகியோருடனான நேர்காணல்

  13. இன்று இரவு 8.30க்கு SBS தொலைக்காட்சியில் இலங்கையில் தமிழர்கள் பெரும் பணத்துக்காக கடத்தப்படுவது பற்றிய விபரணம் காண்பிக்கப்படவுள்ளது. இதன் மறு ஒளிபரப்பு வரும் வியாழன் மாலை 2.30க்கும் திங்கள் மாலை 3.30க்கும் காண்பிக்கப்படவுள்ளது. Terror for Tamils in Australia Nick Lazaredes and Yalda Hakim investigate the terror that’s rocking the Tamil community in Australia. Since 2005, there have been almost 20 cases of Tamils, either Australian citizens or relatives back in Sri Lanka, being kidnapped and held for huge ransoms. Some Tamils in Australia have pleaded with the Howard government for help, only to be disappointed by a lack of action. While most are too …

  14. சாவகச்சேரி இந்து மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்களும் ஆரியர்களின் ஒன்று கூடல் நிகழ்வொன்று பிரான்சில் la courneuve 16.10.2011 அன்று இடம்பெற்றது. இந் நிகழ்வின் போது சாவகச்சேரி இந்து மகா வித்தியாலயத்தின் வளர்ச்சிக்கு எதிர்காலத்தில் என்னென்ன உதவலாம் எனவும் ஆராயப்பட்டது.

  15. யாழ் நேசக்கர அமைப்பினரின் கடைமைத்திட்டம்.2 யாழ் நேசக்கரம் அமைப்பு தனது இரண்டாவது திட்டத்தினை தமிழீழ பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவம் என்கிற நிறுவனத்தினுடாக சில திட்டங்களை நிறைவேற்ற உள்ளது எனவே இத்திட்டம் முதலாவது திட்டத்தினைவிட பெரியதிட்டம்.இதற்கும் யாழ் நேசக்கரம் அமைப்பினர் அனைவரும் ஏற்கனவே தங்களாலான பங்களிப்பினை வழங்கிக்கொண்டிருக்கின்றார

  16. சிங்கள இனவாத அரசால் கொடூரமான இன அழிப்புக்குள்ளான தமிழீழ மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கும் பாரிய வரலாற்றுக் கடமையைச் சுமந்துள்ள புலம்பெயர் தமிழர்கள் எதிர்வரும் மார்ச் 05 ஆம் திகதி ஜெனிவாவின் முருகதாசன் திடலில் ஒன்று திரள்கின்றார்கள். தமிழீழ மக்களின் விடிவுக்காகவும், தமிழீழ மண்ணின் விடுதலைக்காகவும் முன்னெடுக்கும் இந்த உச்சக்கட்ட ஜனநாயகப் போரில் புலம்பெயர் தமிழர்கள் அனைவரது பங்கேற்பும் மிக மிக அவசியானது என உணரப்பட்டுள்ளது. அதன் ஒரு பாதை பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் திறக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தொடரூந்து நிறுவனத்தின் அதிவேக ரி.ஜி.வி. தொரூந்து ஒன்று இதற்காகவே ஒழுங்கு செய்யப்பட்டு, பாரிஸ் கார் து லியோனில் இருந்து ஜெனிவா புறப்படுகின்றது. 05 மார்ச் காலை…

  17. போலிக் “கலாநிதி”ப் பட்டங்களை விருப்புடன் பெறும் கனடியத் தமிழர் சிலர்! உளநோயின் அறிகூடா இது? Peter December 07, 2015 Canada கனடாவில் சில ஆண்டுகளாகவே போலிப் பிரபல்யங்கள் பலரும் “கலாநிதி”ப் பட்டம் பெறுவதும் அவர்களிற்கு அவ்வாறான பட்டங்களை பல்கலைக்கழகங்களல்லாத அமைப்புக்களிடம் இருந்து பெறுவதும் கண்டறியப்பட்டாலும், இவ்வாறு இந்தப் பட்டங்களை தாங்களாகவே அங்கீகாரமற்ற அமைப்புக்களிடமிருந்து பெற்ற இந்த நபர்கள் தங்களின் பெயர்களிற்கு முன் “கலாநிதி” என்றோ அல்லது “டாக்டர்” என்றோ குறிப்பிடும் வழக்கம் தொடர்ந்து வருகின்றது. இதிலிலும் எந்தவித அடிப்படைப் பல்கலைத் தகுதியுமில்லாத தமிழர்கள் சிலர் மக்களை தங்களின் மீதான பார்வையைத் திருப்ப வைப்பதற்கான ஒரு காரணியாக இவ்வாறு போலியாக “கலாநிதி…

  18. எதிர்வரும் ஆகஸ்ட் 02 ம் திகதி சனிக்கிழமை கனேடிய தமிழ் இளையோர் அமைப்பினால் கனடா வொன்டா லான்ட்டில் தமிழ் இளையோர் தின நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன. இத்தினத்தில் வொன்டர் லான்ட் நுழைவுச் சீட்டுக்கள் 40 வீத கழிவு விலையில் பெற்றுக்கொள்ள முடியும். வழமையாக கட்டணம் : 54 கனேடிய டொலர்கள் தமிழர் நாள் நிகழ்வின் போது: 29 கனேடிய டொலர்கள் மட்டுமே! நுழைவுச்சீட்டுக்களை இணையத்தில் பெற: At please enter your company ID : உதாரணம் http://www1.cedarfair.com/canadaswonderlan...te_partners.cfm

    • 0 replies
    • 972 views
  19. [size=4]அகாலம் [/size] [size=4]ஈழப் போராட நினைவுகள். - புஸ்பராணி[/size] [size=3] [/size] [size=3]இன்று மாலை தோழி புஸ்பராணி எழுதிய அகாலம் என்ற ஈழப்போராட்ட நினைவுக்குறிப்புகளை வாங்கினேன். [/size] [size=3]1976ல் எங்களை எல்லாம் உலுப்பிய சிங்கள இன்வாத வன்முறை புஸ்பராணிமீதான அரச காவதுறையின் வன்முறைதான். இனவாரியாக மட்டுமன்றி சாதிவாரியாகவும் பால்வாரியாகவும் ஒருக்கப்பட்ட அடிமட்ட மனுசிகளின் பிரதி நிதியாகவே அன்று புஸ்பராணி எனக்குத் தோன்றினார். [/size] [size=3] [/size] [size=3]புள்பராணியின் நினைவுக் குறிப்பென்பதால் ஏற்பட்ட பரபரப்பால் இன்னும் புத்தகத்தை என்னால் ஒழுங்காக வாசிக்க முடியவில்லை.. கடைசி அதியாயத்தில் இருந்துதான் ஆரம்பித்தேன். நடுவில் கொஞ்சம் பிறகு தோழன் கருணாகர…

    • 5 replies
    • 1.2k views
  20. இலங்கை மருத்துவருக்கு பிரித்தானிய அதி உயர் விருது வழக்கப்பட்டுள்ளது இலங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு பிரித்தானிய அதி உயர் விருது வழங்கப்பட்டுள்ளது. டொக்டர் லிலந்த வெதிசிங்கவிற்கு இவ்வாறு விசேட விருது வழங்கப்பட்டுள்ளது. புற்றுநோய் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றுக்காக இவ்வாறு விருது வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் வழங்கப்படும் Edgar Gentilli Prize என்ற விசேட விருது வழங்கப்பட்டுள்ளது. டொக்டர் லிலந்த முதுமாணி பட்டத்திற்காக மேற்கொண்ட ஆய்விற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134129/language/ta-IN/ar…

  21. எம்.வீ. சன் சீ கப்பல் விவகாரம் நால்வருக்கு எதிராக ஆட்கடத்தல் வழக்கு எம்.வீ. சன் சீ கப்பலில் ஆபத்தான கடல்வழிப்பயணமாக சுமார் 500 ஈழத் தமிழர்களை கனடாவிற்கு அழைத்துச் சென்றமை தொடர்பில் நால்வருக்கு எதிராக ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கையை சேர்ந்த லெஸ்லி இமானுவேல், குணரொபின்ஸன் கிறிஸ்துராஜா, நடராஜா மகேந்திரன் மற்றும் தம்பிநாயகம் ராஜரட்ணம் ஆகியோருக்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. வன்கூவரில் உள்ள பிரிட்டிஸ் கொலம்பியாவின் உச்ச நீதிமன்றத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குடிவரவு மற…

  22. ஒரு தோழர் இந்த அறிக்கையை தயாரித்துள்ளார். அனைவரும் இதனை மனித உரிமைகள் அமைப்பிற்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். மினஞ்சல் முகவரிகள் அனைத்தையும் BCC இல் நிரப்புங்கள் இந்த அறிக்கையை தரவிறக்கம் செய்து மினஞ்சலில் இணையுங்கள் http://vanakkamcanada.ca/files/2009_Civlin...ArmedForces.pdf இந்த மினஞ்சல் முகவரிகளை BCC இல் நிரப்புங்கள் France@un.int, uk@un.int, usa@un.int, austria@un.int, bfapm@un.int, costarica@un.int, cromiss.un@mvp.hr, mission@un-japan.org, libya@un.int, mexico@un.int, turkuno-dt@un.int, Press-nfo@ohchr.org, niu@ohchr.org, gmagazzeni@ohchr.org, civilsocietyunit@ohchr.org, dexrel@ohchr.org, InfoDesk@ohchr.org, hrwnyc@hrw.org, berlin@hrw.org, hrw…

    • 4 replies
    • 1.2k views
  23. More than 15,000 Tamil civilians have been murdered and 50,000 have been maimed by the Singhalese and Indian armed forces in the last 5 months in Sri Lanka. The Singhalese have placed medicine and food embargoes on the Vanni. They are starving out and bombing out the poor Tamil civilians. The Singhalese and their Indian military handlers have created concentration camps as the "final solution" for the Sri Lankan Tamils in Singhala occupied regions of the Tamil North. Please stop these crimes against humanity!! Chemical weapons are classified as weapons of mass destruction by the UN, and their production and stockpiling was outlawed by the Chemical Weapons Convention …

    • 2 replies
    • 873 views
  24. திருமாவளவனுக்கு அன்பான வேண்டுகோளை முன்வையுங்கள் புலம்பெயர்ந்த தமிழர்களே!!! காங்கிரசு கட்சியை வேரோடு அழிக்கவேண்டும் என்று கூறிய திருமாவளவன் தற்போது தவிர்க்கமுடியாத சில காரணங்களால் அதற்கு நீருற்றி வளர்க்க முயற்சி செய்கிறார். ஜெயலலிதாவின் மாற்றம் என்பது வரவேற்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அவர் தேர்தலுக்காக சொன்னாரா என்பது கேள்விக்குரிய ஒன்றாக இருந்த போதும் இதுவரையும் யாரும் சொல்லாத சொல்லப் பயப்படுகிற விசயத்தை மிகத் தெளிவாக ஆணித்தரமாக கூறிவரும் இந்த வேளையில் அவரை ஆதரிக்க வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு. மாற்றம் என்பது உலகில் எதிர்பார்ப்பது ஒன்றுதான். இந்த நிலையில் திருமாவளவனை எதிர்க்கும் நிலைக்கு தமிழின உணர்வாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். திருமாவளவனை உலகத்தமிழர்கள் நேசிப்பத…

    • 2 replies
    • 2.4k views
  25. முள்ளிவாய்க்கால் நினைவு நாளையொட்டி மே-17 இயக்கம் சென்னை மெரீனா கடற்கரையில் நடத்திய ஒன்று கூடலில் புகைப்படத் தொகுப்பு படங்கள்

    • 0 replies
    • 603 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.