வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5811 topics in this forum
-
// நான் தமிழ் மொழியில் உள்ள பற்று ஆர்வம் காரணமாக தொடர்பான கருத்தரங்குகளில் பேசுகிறேன், எழுதுகிறேன். ஆனால் என் குடும்பத்தில் எனக்கு மட்டுமே இந்த ஆர்வம், எனது துணைக்கு ஆர்வம் இல்லை. நான், எனது சமூகத்தில், தமிழுடன் சம்பந்தப்பட்ட விடயங்களில் பங்காற்றுவதால் பிரபல்யமாக இருக்கிறேன் என்பதால் என் பிள்ளைக்கு கட்டாயம் தமிழ் கதைக்க வேண்டும் என கூறுகிறார்கள்.. எதிர்பார்க்கிறார்கள்.. ஆனால் பிள்ளையால் முடியவில்லை என்பதால் நான் தமிழ் மொழி சம்பந்தமான விடயங்கள் பற்றி கதைக்க கூடாதா? நான் எனது ஆர்வம், பற்று காரணமாக தமிழுக்கு செய்யும் பங்களிப்பை எனது தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து எடை போடுவது சரியா? // இந்த கேள்விகள் எனது தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமானது இல்லை.. ஆனால் உங்களது கரு…
-
- 75 replies
- 6.4k views
-
-
ஐரோப்பாவில் புலிகளைத் தடை செய்ய அரசாங்கம் கோரிக்கை: கொழும்பு ஊடகம் [செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2006, 01:08 ஈழம்] [ம.சேரமான்] தமிழீழ விடுதலைப்புலிகளை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 25 நாடுகளை சிறிலங்கா அரசாங்கம் வலியுறுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, கனடா போன்ற நாடுகள் விடுதலைப்புலிகளைத் தடை செய்ததைப் போன்று விடுதலைப்புலிகள் மேற்கொள்ளும் வன்முறைகளால் ஐரோப்பிய நாடுகளும் அந்த அமைப்பைத் தடைசெய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அரசாங்கப் பேச்சாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கதிர்காமரின் படுகொலையின் போது ஐரோப்பிய நாடுகளி…
-
- 4 replies
- 1.5k views
-
-
இப்போது வலைப்பூக்களில் சென்னையைப் பற்றி ஒரு பதிவு போடுவது அத்தியாவசியமாகி விட்டதால் இதோ நமது பதிவு.... சென்னையைப் பற்றிய நினைவுகளை வரிசைக்கிரமமாக நினைவுப்படுத்துவது சென்னையிலேயே பிறந்து சென்னையிலேயே வளர்ந்து சென்னையிலேயே வாழ்பவனுக்கு ரொம்பவும் கடினம்.... எனினும் முயற்சிக்கிறேன்.... நான் ஏற்கனவே பலமுறை சொல்லியபடி சென்னைக்கு மிக அருகாமையில் இருக்கும் கிராமமான (இப்போ சிட்டி லிமிட்டிலிருந்து 3 கி.மீ) மடிப்பாக்கத்திலேயே பிறந்து வளர்ந்தவன் நான்.... என் குழந்தைப் பருவத்தின் போது மடிப்பாக்கத்திலிருந்து சிட்டிக்குள் நுழைவதற்கே பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டும்.... மடிப்பாக்கத்திலிருந்து ஒரு குதிரை வண்டிப் பிடித்து சுமார் மூன்றரை கி.மீ. பயணம் செய்து பரங்கிமலை ரயில் நிலைய…
-
- 8 replies
- 2.1k views
-
-
Mar 16, 2011 / பகுதி: செய்தி / சுவிஸ் மாநகர சபைத் தோ்தலில் ஈழத் தமிழர் வெற்றி.! சுவிஸ் வாழ் ஈழத்தமிழர் ஒருவர் அங்கு நடைபெற்ற மாநகர சபைத் தோ்தலில் முக்கிய நகரமொன்றில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். சுவிஸின் முக்கிய நகரமான லவுசான் நகரில் நடைபெற்ற மாநகர சபைத் தோ்தலில் போட்டியிட்ட யாழ்ப்பாணத்தவரான நமசிவாயம் என்பவரே வெற்றி வாகை சூடியுள்ளார். சுவிஸ் சோஷலிசக் கட்சியின் சார்பில் அவர் தோ்தலில் போட்டியிட்டிருந்தார். அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட 85 வேட்பாளர்களில் அவர் பதினெட்டாவது இடத்தைப் பிடித்துள்ளதுடன், 5813 வாக்குகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவருக்கு தமிழர்களின் வாக்குகளுக்கு மேலதிகமாக சுவிஸ் நாட்டவர்களும் வாக்களித்திருப்பதாக அறிய முடிகின்றது.…
-
- 2 replies
- 716 views
-
-
சிட்னியில்(புலத்தில்) சிலர் தங்களுடைய அடையாளத்தை தெற்காசியர் என்ற மாயைக்குள் மறைக்க பார்க்கின்றார்கள் ஏன் என்று புரியவில்லை,இவர்கள் பல்வேறு நாட்டில் பல்வேறு மொழிகளை பேசுபவர்களாக இருந்தும் கூட தோல் நிறம் மட்டும் ஒன்றாக உள்ளபடியால் இந்த அடையாளத்தை எடுக்கிறார்கள் போல் தெறிகிறது. ஈழதமிழர்கள் இந்த மாயைக்குள் அகப்படாமல் தாங்கள் வாழும் நாட்டுக்குறிய பிரஜைகள் என்று அடையாளபடுத்துவது நல்லது.ஒரு சில விடயங்களை இங்கு கூற விரும்புகிறேன்,அண்மையில் ஒரு உணவு விடுதியின் சுகாதாரயின்மை காரணமாக அதை தொலைகாட்சி நிறுவனத்தினர் படம் பிடித்து பிரசாரம் செய்து இருந்தார்கள் உடனே அந்த முதாலாளியும் எங்களுடைய சில ஆட்களும் கண்டண கடிதம் எல்லாம் எழுதி அப்படி ஒன்றும் நடக்கவ…
-
- 0 replies
- 863 views
-
-
இலங்கை இராணுவத்தால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் அகதி ஒருவர் லண்டன் "Heathrow" விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 27 வயது நிரம்பிய முன்னாள் போராளியான நவரத்னராசா நவரஞ்சன்(உயர்ச்சி) என்பவரே இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவராவார். இவரை இலங்கைக்கு நாடுகடத்தப்போவதாக இன்று பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலே குறிப்பிடப்பட்ட நபர் "எயிற்றர்" எனப்படும் முத்த போராளியின் மகனாவர். இவருடைய குடும்பம் இலங்கை இராணுவத்தால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இவரின் மூன்று உடன்பிறப்புகள் முள்ளிவாய்காலில் இராணுவச் சுற்றிவளைப்பிற்குள் காணாமற் போயுள்ளனர். இது தவிர இவரின் தாயார் சுகையினம் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்திருந்த வேளை 2006ம் ஆண்டு இலங்க…
-
- 6 replies
- 811 views
-
-
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்சினால் நடாத்தப்படும் முத்தமிழ் விழாவுக்கான முன்னோடி நிகழ்வுகளான அறிவுத்திறன் போட்டிகளைத்தொடர்ந்து நேற்றைய தினம் குறும்படப்போட்டிக்கான தெரிவு நிகழ்வு இடம் பெற்றது. குறும்படப்போட்டிக்கு இம்முறை 27 குறும்படங்கள் பார்வைக்கு வந்தன. அதிலும் தாயகத்திலிருந்து 9 படங்கள் வந்திருந்தன. பிரித்தானியா நோர்வே டென்மார்க் கனடா சுவிசிலிருந்தும் மற்றும் பிரான்சிலிருந்தும் மொத்தமாக 27 படங்கள் வந்திருந்தபோதும் ஒருபடம் ஒலி அமைப்பு சரியாக எமக்கு கிடைக்காததால் நின்றுவிட 26 படங்கள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பொதுவாக 9 படங்களே தெரிவுக்குள் வருவதாக விதிகளில் இருந்தாலும் இம்முறை அதையும் மீறி கலைஞர்களுக்கும் அவர்களது திறமைகளுக்கும் இடம்தரணும் என்ற ஒரேயொரு…
-
- 9 replies
- 1.3k views
-
-
http://watch.ctv.ca/news/top-picks/science-prodigy/#clip550279 பார்க்க பெருமையாகவும் சந்தோசமாகவும் இருக்கு . மேலும் உயரம தொட வாழ்த்துக்கள்
-
- 30 replies
- 2.8k views
-
-
புதன் 05-12-2007 18:37 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] தமிழ் மக்களை திருப்பி அனுப்ப வேண்டாம் - ஜரோப்பிய மனித உரிமைகள் ஆணையகம் அகதி அந்தஸ்து நிராகரிக்கப் பட்டவர்களை சீறீலங்காவிற்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என ஜரோப்பிய மனித உரிமைகள் ஆணைணயம் தீர்மானம் எடுத்துள்ளது. ஐரோப்பிய மனித உரிமைகள் ஆணையத்தினால் பிரான்சின் வெளிநாட்டமைச்சருக்கு அறிக்கை ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்... முக்கியமாக தற்போது சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துக் காணப்படுகிறது. சொந்த நாட்டில் உயிர்ப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத காரணத்தினாலேயே சிறீலங்கா தமிழ் மக்கள் அகதியாக இடம் பெயர்ந்து வருகிறார்கள். தற்போதய அந் நாட்டின் நிலைமையைக் கவனத்தில் கொண்டு…
-
- 0 replies
- 740 views
-
-
மூன்று கோரிக்கைகளை முன்னிறுத்தி லண்டனில் இருந்து ஜெனீவா நோக்கிய நடைப்பயணம் செவ்வாய்கிழமை (31-01-2012) பிரான்சுக்குள் காலடி வைத்துள்ளது. பிரித்தானியப் பாராளுமன்றத்திற்கு முன்பாக இருந்து 28-01-2012) சனிக்கிழமை இந்த நடைப்பயணம் தொடங்கியிருந்தது. பிரான்சின் Dieppe எனும் துறைமுக நகரில் இருந்து தொடங்கியுள்ள இந்த நடைப்பயணம் Le Bourgay, Sommery, Montroty, Le Fayel, Pontoise ஆகிய இடங்கள் ஊடாக பெப்ரவரி6ம் நாள் சனிக்கிழமை தலைநகர் பாரிஸ் நகரினை வந்தடையவுள்ளது. கடும்குளிருக்கு மத்தியில் ஈழவிடுதலைத் தீயினை நெஞ்சினில் ஏந்தியவாறு ஐ.நா மனித உரிரமைச் சபை நோக்கிய விடுதலைக்கான நடைப்பயணத்துக்கு பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் தங்களது ஆதரவினை வழங்க வேண்டும். …
-
- 0 replies
- 424 views
-
-
போன இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளுளும் பிரான்சில் நடந்த இரு விசேசங்களில் ஒரு விடயம் முக்கிய இடத்தை பிடித்திருந்ததை கவனித்தேன். அதை இஙங்கு பதிகின்றேன். 08ந்திகதி ஞாயிறு ஒரு சாமத்தியவீடு அங்கு நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்னர் மண்டபத்தின் இரு பக்கங்களிலும் புலிக்கொடி பறக்கவிடப்பட்டு படங்ககள்வீடியோக்ககள் ஏடுக்கப்பட்ட பின்னரே நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. இதை ஒருவர் எனக்கு அறியத்தந்தார். நேற்று 15ந்திகதி ஞாயிறு ஒரு பிறந்ததினக்கொண்டாட்டத்திற்கு போயிருந்தேன். கொஞ்சம் தாமதமாக சென்றதால் அவசரமாக உள்ளிட்ட என்னை வரவேற்றது தலைவருடைய படத்துக்குப்பின்னால் இருநந்து விளையாடும் அந்தப்பிள்ளையின் படம்தான். இத்தனைக்கும்அவரது பெற்றோர் புலி ஆதரவாளர்களோ விசுவாசிகளோ கிடையாது ?த எனக்கே …
-
- 53 replies
- 7.1k views
-
-
கனடாவின் தலைநகர் ரொறன்ரோவில் சிங்களப் பேரினவாதி எனப் பெயரெடுத்த அர்ஜூன ரணதுங்கவிற்கு எதிராகப் மாபெரும் கறுப்புக்கொடி போராட்டம் நேற்று நடத்தப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
05/05/08 அன்று நடந்த தமிழ்ப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் நடாத்திய 16வது வருடாந்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி http://britishtamil.com/gallery/v/tssa_08/
-
- 0 replies
- 835 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களின், புலம்பெயர் தமிழர்களுக்கான உரை - சித்திரை 30, 2020
-
- 6 replies
- 1.3k views
-
-
பிரான்ஸில் பிள்ளைகள் 3ஆண்டு கல்விகற்றால் வதிவிட அனுமதி – புதிய சுற்றறிக்கை ! Published on November 29, 2012-2:15 pm · No Comments பிரான்ஸில் இந்த ஆண்டு வதிவிட அனுமதியின்றி ஐந்து வருடங்களுக்கு மேல் இருப்பவர்களில் அவர்களின் பிள்ளைகள் 3ஆண்டுகள் பிரான்ஸ் பாடசாலையில் கல்விகற்றால் அக்குடும்பத்திற்கு வதிவிட அனுமதி வழங்கப்படும் என பிரான்ஸ் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மனுவல் வால்ஸ் நேற்று வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார். 3வருடங்கள் பிரான்ஸில் பிள்ளைகள் பாடசாலையில் படிக்கும் சான்றிதழ்கள் மற்றும் பிரான்ஸில் 5ஆண்டுகள் வசித்ததற்கான சான்றிதழ் என்பனவற்றுடன் சம்பந்தப்பட்ட உள்விவகார அமைச்சின் குடிவரவு பிரிவுக்கு அனுப்பிவைக்க முடியும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவி…
-
- 1 reply
- 564 views
-
-
-
மிக அதிகளவிலான பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக ஃபிரான்ஸ் இருந்துவருகிறது. பல தசாப்தகாலமாகவே, ஃபிரான்ஸை பயங்கரவாதிகள் அச்சுறுத்தி வருகின்றனர்! அத்தோடு பல நாசகாரவேலைகளையும் செய்துவருகின்றனர். உண்மையில், பயங்கரவாதம் எனும் நோய் பீடிக்கப்பட்ட நாடாகவே நாம் ஃபிரான்ஸைக் கருத வேண்டும்! ஃபிரெஞ்சு மக்கள் மட்டும் அன்றி, உலக மக்கள் அனைவரதும் இதயங்களிலும், நீங்கா இடம்பிடித்திருக்கும், உலக அதிசயங்களில் ஒன்றாகிய ஈஃபில் டவரை தகர்ப்போம் என்று, பல தடவைகள் பயங்கரவாத கூட்டம் அச்சுறுத்தியுள்ளதோடு, பல தடவைகள் அதற்கு முயன்றும் உள்ளது. எதையாவது தகர்ப்பது, அடித்து நொறுக்குவது, நாசமாக்குவது...... இதைவிட்டால் வேறு என்ன தெரியும் அவர்களுக்கு? இதுவரை பயங்கரவாதத்தால், ஃபிர…
-
- 1 reply
- 571 views
-
-
CanadianHart (Canadian Humanitarian Appeal for Relief of Tamils) அமைப்பு, ஒன்ராறியோவின் 10 நகரங்களுக்கூடாக சிறிலங்காவால் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும் நிறுத்தக்கோரியும் பிரச்சாரப்பயணத்தை மேற்கொள்கிறது. இந்தப் பிரச்சாரம், Canadian Federation of Students (CFS) இனதும் Canadian Peace Alliance (CPA) இனதும் ஆதரவுடன்; நடைபெறுகிறது. இந்தப் பிரச்சாரப் பயணத்தின் நோக்கமானது, கனடியப் பொதுமக்கள், அரசியல்வாதிகள், ஊடகங்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களிற்கு சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலையை எடுத்துச்சொல்வதாகும். CanadianHart அமைப்பு நடாத்தும் பிரச்சாரப்பயணம் பெப்ரவரி 9ம் திகதி ஆரம்பித்து இம்மாத முடிவுவரை தொடரவுள்ளது. இதன் முதலாவது குழு, தனது பிரச்சாரப…
-
- 1 reply
- 1.2k views
-
-
லண்டனில் இந்திய வம்சாவளி பெண், தனது 2 மகள்களுடன் மர்ம மரணம் அடைந்துள்ளார். இதுகுறித்து ஸ்காட்லாந்து யார்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இங்கிலாந்தின் மேற்கு லண்டன் பகுதியில் உள்ளது ருயிஸ்லிப். இந்நகரின் மிட்கிராப் என்ற பகுதியில் வசித்தவர் ஹீனா சோலங்கி (34). இவருடைய கணவர் கல்பேஷ் (42). இவர்களுடைய மகள்கள் ஜேஸ்மின் (9), பிரிஷ் (4). கல்பேஷின் பெற்றோரும் விடுமுறைக்காக வந்திருந்தனர். அவர்களும் வீட்டில் தங்கியிருந்தனர். ருயிஸ்லிப் பகுதியில் உள்ள பள்ளியில், ஆய்வக டெக்னீஷியனாக பணியாற்றினார் ஹீனா. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் ஹீனா வீட்டில் இருந்து கேஸ் வாசனை வீசுவதாக அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசா…
-
- 1 reply
- 671 views
-
-
ஐநா தினம்தோறும் மக்களை புலிகள் கட்டாயபடுத்தி வைத்திருக்கிறார்கள் என்று பொய்பிரச்சாரம் செய்து வருகிறது. மக்களின் இழப்பு எண்ணிக்கைகளை நம்பமறுக்கிறது.நாம் என்ன சிவாஜி படத்து கிராபிக்கா காட்டுகிறோம். தினம் தோறும் மக்கள் கொத்து கொத்தாய் மண்ணோடு மண்ணாய் போகும் நிஜ காட்சிகளை உயிரை பணையம் வைத்து உலகநாடுகள் பார்க்கவேண்டும் என்று எம் சகோதரர்கள் எடுத்து அனுப்புகிறார்கள். மக்களை வா வா என்று கத்தும் ஐநா ஒருகணம் சிந்திக்காதா! யாழிலே 1995 இற்கு பின் நடந்தது என்ன. தினம் தோறும் எம்மக்கள் கொலைசெய்யப்பட்டு இன்று அரைவாசி சனத்தொகையாய் மாறிவிட்டது. ஐநா இன்று கத்தும், ஒரு கிழமை பார்க்கும், இரண்டு கிழமை பார்க்கும் அதற்கு பின் இனவெறி அரசின் கொலைகளை யார் தடுப்பார். அக்கா தங்கைக்கு சிங்கள பிள்ளை ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
நேற்று மினசோட்டா டெய்லி பத்திரிகையில் சிங்களவர் எழுதிய புனைகதைக்கு யாழ் உறவுகள் இட்ட கருத்துகள் அபாரம். கண்ணீரைத் துடைத்துக் கொண்டு உண்மைகளை பிசிறாமல் பின்னூட்டல் செய்த உறவுகளுக்கு நன்றிகள் கோடி. உங்கள் கருத்துகளாலும் பார்வையிடலாலும் அந்தக் கட்டுரை அதிகமாகப் பின்னூட்டல் இடப் பட்ட பத்தியாக அமைந்து விட்டது. வாசகர்கள் பல்கலைக்கு வெளியே இருந்தும் வருவதைக் கவனித்த மினசோட்டா டெய்லி இன்று சிறி லங்காவில் மக்கள் அவலம் பற்றி ஐக்கிய நாடுகள் அமைப்பு, செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் தரவுகள் உள்ளடங்கலாக ஒரு செய்தியை மீள் பிரசுரம் செய்துள்ளது. கீழே இணைப்புண்டு. நன்றியும் கருத்தும் முன் வையுங்கள் இன்றும். http://www.mndaily.com/content/red-cross-s...n#comment-11536
-
- 0 replies
- 962 views
-
-
யேர்மனிய பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இடம்பெறுகின்ற கையொப்ப வேட்டை அன்பான தமிழ் உறவுகளே! நீண்டகாலமாக சிங்கள பேரினவாதம் தமிழீழ மக்கள் மீது திட்டமிட்ட வகையில் பாரிய இனவழிப்பை நடாத்தி வருகின்றது. சிங்கள பேரினவாதம் நடாத்திய இனவழிப்பின் உச்சக்கட்டமே பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் வைகாசி 2009ம் ஆண்டு நடாத்தப்பட்ட தமிழினவழிப்பாகும். தமிழினவழிப்பை தடுத்து நிறுத்தாமல் மௌனம் காத்த சர்வதேச சமுதாயத்தினரே இன்று எமக்கு நீதியை பெற்று தரவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஆகையால் இந்த வருடம் யேர்மனிய பாராளுமன்ற தேர்தல் 22.09.2013 ஆரம்பமாகவுள்ளதை முன்னிட்டு ’Deine Stimme gegen Völkermord' என்ற பெயரில் கையொப்ப வேட்டையை தமிழ் இளையோர்கள் ஆரம்பித்துள்ளார்கள். இவ் தலைப்பின் கர…
-
- 5 replies
- 630 views
-
-
உலகத் தமிழர் பேரவை உடனடி வெளியீட்டிற்குரியது செய்த்தி அறிக்i;கை செப்தெம்பர் 5இ 2009 உலகளாவிய தமிழரை ஒன்று;றுதிரட்ட்ட பரிஸில் தமிழர் கூடினர ; உலகத் தமிழர் பேரவையின் (உ.த.பே.) முதலாவது மாநாட்டிற்கு ஐந்து கண்டங்களிலிருந்து புலம்பெயர் தமிழரி;ன் பேராளர் ஆகத்து 29 தொடக்கம் 31 வரையான நாடக் ளில் பிரான்சிலுள்ள பரிஸ் நகரில் ஒன்று கூடினர். சிறீ லங்காவில் தமிழரின் பேரவல நிலை பற்றிக் கலந்துரையாடியதோடு அவர்களின் உடனடித் தேவைகளைக் கவனிப்பதற்கான செயல் திட்ங்கள் பற்றிக் கலந்துரையாடப்பட்டது. மூன்று நாட்கள் நடந்த இம்மாநாட்டில் பேரவையின் யாப்பு ஒவ்வொரு நாட்டுப் பேராளராலும் ஒருமனதாக எற்றுக் கொள்ளப்பட்டது. முனைவர் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் அவர்கள் (கோர்னெல் பல்கலை…
-
- 0 replies
- 860 views
-
-
எல்லோருக்கும் மகிழ்ச்சியான செய்தி வெக்டோன் தொலைக்காட்சி 28 பாகையில் ஒளிபரப்பாகின்றது. மேலதிக விபரங்களுக்கு : www.vectone.tv
-
- 121 replies
- 15.8k views
-
-
மனித கடத்தல்களை குறைக்கும் வகையிலான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்து அவுஸ்திரேலியாவும் இலங்கையும் மனித கடத்தல்களை குறைக்கும் வகையிலான உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. இதன்மூலம் மனித கடத்தல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. இந்த உடன்படிக்கையின் மூலம் மனித கடத்தலுக்கு உள்ளாகும் குடும்பங்கள் இலங்கைக்கு திரும்பி வர வழியேற்படுத்தப்பட்டுள்ளது. இதனைதவிர, மனித கடத்தல்களை முறியடிக்கும் தகவல்களை பரிமாறிக் கொள்ளல், இடைமறிப்பு மற்றும் கடத்தலில் ஈடுபடுத்தப்படும் மக்கள் தொடர்பான விசாரணைகள் போன்றவையும் நடத்தப்படவுள்ளன. இந்த உடன்படிக்கை கன்பராவில…
-
- 0 replies
- 537 views
-