Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இங்கிலாந்தில் பொதுமருத்துவ சேவை வழங்கும் டாக்டர்கள் (GPs) ஒரு பதிவுசெய்யப்பட்ட நோயாளிக்கு என்று வருடத்துக்கு 150 பவுன்களை அரசிடம் இருந்து பெறுகின்றனர். இவர்களின் பதிவுப்பட்டியலில் உள்ள பெயர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானவை போலிப் பதிவுகளாக இருக்க இனங்காணப்பட்டுள்ளன. சுமார் 3.6 மில்லியன் ghost patients இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஒரு ஜிபிக்கு சராசரி 1700 போலி நோயாளிகள் பட்டியல் உள்ளது. அதன் மூலம் ஈட்டப்படும் வருமானம் என்பது 1700 x 150 பவுண்டுகள். அதாவது சேவை வழங்காமலே கால் மேல கால் போட்டு கள்ளப் பட்டியலில் பெறும் சும்மா காசு. இதனை வரிமூலம் இவர்களுக்கு வாரி வழங்குவது.. கடின உழைப்பாளிகள். இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு மறுசீ…

  2. இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிசாருக்கு ஒன்ராறியோ வரி செலுத்துபவர்கள் பல மில்லியன் டொலர்களை செலுத்துகின்றனர்! கனடா- ஒன்ராறியோவில் இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களிற்கு வரிசெலுத்துபவர்கள் வருடந்தோறும் பல மில்லியன் டொலர்களை செலவிடுகின்றனர் என இரண்டு சுயாதீன செய்தி விசாரனையில் இருந்து தெரிய வந்துள்ளது. தவறான நடத்தைகளினால் குறைந்தது 50 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இன்னமும் ஊதியங்களை பெற்று கொண்டிருக்கின்றனரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடமொன்றிற்கு சராசரி சம்பளம் டொலர்கள் 90,000 அடிப்படையில் டொலர்கள் 4.5மில்லியன் டொலர்கள் வரிசெலுத்துபவர்களின் டொலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டவர்களிற்கு வழங்கப்…

  3. [size=4]ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வெளியில் இருந்து வரும் மாணவர்கள் விசா பெறத் தேவையான பரிந்துரை வழங்கும் உரிமத்தை லண்டன் மெட்ரோபொலிடன் பல்கலைக்கழகத்திடம் இருந்து ஐக்கிய ராஜ்ஜியத்தின் எல்லைக் காட்டுப்பாட்டு ஆணையம்(யூகேபிஏ) பறித்துள்ளது.[/size] [size=4]இதன் காரணமாக இரண்டாயிரத்துக்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற்றப்படும் நிலை உருவாகியுள்ளது.[/size] [size=4]பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளில் ஆறு மாதங்கள் முன்பு கண்டறியப்பட்ட பாரதூரமான குறைபாடுகளை களைய பல்கலைக்கழக நிர்வாகம் தவறிவிட்டதாக எல்லைக் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.[/size] [size=4]பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ ஒரு சிறப்பு செயலணிக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. வேறு பல்கலைக்கழகங்களில் சே…

    • 0 replies
    • 687 views
  4. இத்தாலியில் தியாகி பொன் சிவக்குமாரன் நினைவு தமிழர் விளையாட்டு விழா மைத்தானத்துக்குள் நுழைந்த சிங்களக் காடைக்கும்பல் ஒன்று.. சிங்கக் கொடியையும் சிங்களப் பதாதைகளையும் தாங்கிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன்.. சிங்கக் கொடியை நிகழ்வில் ஏற்ற வற்புறுத்தியும் உள்ளனர். இந்த அடாவடியை அடுத்து மைதானத்துக்கு வந்த இத்தாலிய காவல்துறையும் தமிழீழத் தேசியக் கொடியான தமிழர் கொடியை நிகழ்வில் ஏற்ற தடைவிதித்ததை அடுத்து.. இவ்விரு தரப்பினரதும் அடாவடியை ஏற்க மறுத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.. தமிழர் விளையாட்டு நிகழ்வை தொடராமல் முடிவுறுத்தியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சொறீலங்காவில் இருந்து இப்போ சிங்களக் காடைத்தனம்... புலம்பெயர் தேசம் நோக்கியும் தமிழர்களை துன்புறுத்த ஆரம்பித்த…

    • 15 replies
    • 1.8k views
  5. மனங்கள் கனக்கின்றது மாவீரரே சாத்திரி மாவீரர் வாரம் நெருங்குகின்றது. இந்த வருடமும் கடந்த வருடத்தைப் போல தாயகத்தில் மாவீரர்களிற்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலையே ஏற்படும்.மாவீரர் நாள் வாரத்தில் இராணுவக் கெடுபிடிகள் அதிகரிக்கும். சில வேளை கிறீஸ் பூதங்கள் கூட இரவுகளில் அதிகளவில் வழுக்கித் திரியலாம். அஞ்சலி செலுத்துபவர்கள் அச்சுறுத்தப்படுவார்கள். எனவே அவர்களிற்கான அஞசலியை வெளிநாடுகளில் புலம் பெயர் தமிழர்களால்தான் சுதந்திரமாக செய்யமுடியும். ஆனால் அதற்கும் அண்மைக்காலங்களாக வருகின்ற செய்திகள் மனதை கலங்கடிப்பவையாகவே இருக்கின்றது. காரணம். இந்த முறை மாவீரர் நிகழ்வுகளை பிரிந்து நிற்கின்ற தமிழர் அமைப்புக்கள் தனித்தனியாக நடத்தப் போவதாக மட்டுமல்லாது மாவீரர் நாள் அறிக்கையு…

  6. **ஆடம்பரக்கதவுகளோரம் & வெளிநாடு ** நாட்டில் எல்லோரும் இப்படி இல்லை. சில பேர் மட்டும் தான் . இது யாரையும் புண்படுத்துவதற்காக இல்லை. வெளிநாடு வாழ்க் கையின் உண்மைகளை வெளிக்கொண்டு வரும் முயற்ச்சி மட்டும் தான். http://www.youtube.com/watch?v=YRy0qHxgODM&list=UUcE9vV6mKEMwi-NVgOf-jrw&index=2

    • 0 replies
    • 654 views
  7. கனடாவில் டொரன்டோ சிறீலங்கா தூதுவர் புதிதாக வைத்திருக்கும் குற்றசாட்டு இவர்கள் ரஜீவ் காந்தியை கொன்றவர்கள் என்பது தான்.இதை ஆரம்பத்தில் முறியடிக்க நான் முயற்சிகளை எடுத்துள்ளேன்.இதன் முதல் கட்டமாக திரு.வேலுசாமி அவர்களின் குமுதத்திற்கு வழங்கிய பேட்டியை கனடிய ஊடகங்களுக்கு பிரதிபண்ணி வினியோகிப்பதோடு வட இந்தியர்களை இம்முறை குறிவைத்துள்ளேன்.ஏனனில் அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் புலிகள் தான் ரஜிவ்காந்தியை கொன்றவர் என்பது தான்,இவற்றை முறியடிக்க வேண்டும்.எங்கள் பணிகள் இந்திய தேர்தலுக்கு முன் நிறைவு பெறவும் வேண்டும்.இதற்காக நான் எதிர்பாற்பது திரு.வேலுசாமி அவர்களின் பேட்டியை பிரதிபண்ணி அதற்கு ஆங்கிலம்,கிந்தி மொழிகளில் மொழிபெயர்பை(sub title) அதிலிட வேண்டும்.இதைவிட மொழிபெயர்புடன் you tubeகி…

    • 7 replies
    • 4.4k views
  8. பிரான்சில் தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டும் மாநாடு திகதி: 16.04.2009 // தமிழீழம் // [பாண்டியன்] பிரான்சில் நிறுவப்பட்டுள்ள ஈழத்தமிழ்ச் சங்கங்களின் பிரதிநிதிகள் 18.04.2009 சனிக்கிழமை அன்று பிரான்சின் தலைநகரான பாரிசில் ஒன்றுகூடி, ஈழத்தமிழ்ச் சமூகம் இன்று எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து ஆராய்ந்து தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளதாகவும், பிரெஞ் வாழ் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் விருப்பத்தை வெளிப்படுத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். சிறிலங்கா அரசின் இனவழிப்பு போர் உச்சம் பெற்றும், சர்வதேச அரங்கில் புலம்பெயர் தமிழர்களின் எழுச்சிப் போராட்டங்கள் தீவிரமுற்றும், இணைத்தலைமை நாடுகளும், ஐநா அமைப்பும் அக்கறையை வெளிப்படுத்தும் இன்றைய சூழலில், பிரான்சில் தமிழர் அமைப்புகள…

    • 2 replies
    • 1k views
  9. அவசர உதவி ............... .கனடா அமரிக்க தூதரகத்தின் முன் மறியல் போராடம் செய்யும் நம் இனத்தவரை நம் உறவுகள் எண்ணிக்கை குறைந்த நேரத்தில் போலீசார் அகற்றும் நடவடிக்கையினை மேற்கொள்கின்றனர், இதனால் இளைஞ்சருக்கு சிராய்ப்பு காயங்கள் கீறல்கள் ஏற்பட்டன அருகிலிருக்கும் .....தொட்டிக்கு அருகே கொண்டு போய் அமர்த்துகிறார்கள் உறவுகளே உடனடியாக அங்கு செல்லுங்கள்.வீதியன் ஓரத்துக்கு அகற்றுகிறார்கள் இதற்கு காரணம் போதிய எண்ணிக்கை இல்லாததே ....... .உறவுகளே இதைகானும் நண்பர்களே தொலைபேசி அழைத்து உறவுகளுக்கு சொல்லுங்கள். உடனடியாக அங்கு போக சொல்லி....நம் இளையர்கள் யாருக்காக வேலை .......படிப்பு எலாதையும் விட்டு போட்டு போய் நின்று போராடுகிறார்கள் .......... ஈர்ப்பு செய்கின்றார்கள் .....இன்ன…

  10. தலைவர் பாரதிக ஜனதா கட்சி - கடவுளின் பெயரால் கடைசி வேண்டுகோள் Shri Rajnath Singh, President, Bharatiya Janata Party, Central Office, No 11 Ashok Road, New Delhi 110 001, India. Namasteji Tamils around the world warned the International community that thousands of lives are at risk inside safe zone. Tamil media publicized the situation on Saturday. What we feared became reality on Sunday, while mother India was sleeping. Thousands of Tamils were killed in one single day. Click here to send a mail to President BJP http://www.tamilnational.com/campaign/sendnow.php?ComID=36 (தயவு செய்து இதனை இந்திய உறவுகளுக்கு அடைய செய்யுங்கள்)

  11. வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்றைய காலத்திற்கு பொருத்தமானதா?? என்பது பற்றியதான கலந்துரையாடல்.. .ஈழத்தின் விடுதலைப்போராட்ட காலத்தின் ஆரம்பகால போராளியாகவும்..ஈரோஸ் இயக்கதின் மத்தியகுழு உறுப்பினராகவுமிருந்த கி.பி.அரவிந்தன் அவர்களுடனான கலந்துரையாடல்..கலந்து கொண்டபவர்கள்...சாத்திரி மற்றும் சாந்தி ரமேஸ் ஆகியோர்.இங்கு அழுத்தி கேட்கலாம்

    • 11 replies
    • 2k views
  12. புலம் பெயர் தேசத்தில் வாழும் எம் தமிழ் உறவுகளிற்கு அன்பான, அவசரமான விழிப்புணர்வும்,வேண்டுகோளும் December 25, 2021 “எமது சமூகத்தின் மீது அளப்பரிய அன்பும், அக்கறையும் கொண்டமையினால் மிக முக்கியமான சில தகவல்களை உங்களிற்கு தெரியப்படுத்த கடமைப்பட்டுள்ளோம்” என நீதியும் சமத்துவத்திற்குமான கனேடியர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். மேலும் குறித்த அறிக்கையில், “இலங்கை அரசின் பொருளாதாரம் படுமோசமான வங்குரோத்து நிலைக்கு உட்பட்டிருப்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. இந்த மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை அரசு மீள்வதற்கு வெளிப்படையான மற்றும் மறைமுகமான செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது”. மேலும் அறிய கீழ் உள்ள லிங்கை அழுத்தவும், …

  13. கனேடிய தமிழ் மக்கள் மத்தியிலிருந்து தாயக மக்கள் துயர் துடைக்கும் வகையில் பல்வேறு அமைப்புக்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடாத்தியிருக்கின்றன. நடாத்திக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் எமது வன்னித்தமிழ்ச் சமூக கலாச்சார அமையமும் நீண்ட பெரும் இடைவெளிக்கு பின் தென்றல் இசைக்குழுவின் முழுமையான ஏற்ப்பாட்டில் "இசையும் உதவும் திசையும்" என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றது. எதிர்வரும் ஜனவரி மாதம் 2010ம் ஆண்டு நடைபெறவிருக்கும் இந்நிகழ்வு தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்கு உதவும் வகையில் நடைபெறவிருக்கின்றது. - இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவி - முகாம்களிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படாதவர்களுக்கான உதவிகள் - பல்கலைக்கழக மாணவர்களுக்கான உதவிகள் - வழமையான புலமைப்பரிசில…

  14. http://govtamileelam.org/gov/index.php/press-release/component/content/article/46-press-release-tamil/175-2010-04-14-13-33-04?Itemid=107 வீண்பழி சுமத்துவதன் மூலம் சிறிலங்கா அரசின் நோக்கத்துக்கு துணை போகாதீர்! நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல்களை உலகளாவிய அளவில் மே மாதம் 2 ஆம் நாள் நடாத்துவதற்கான முனைப்பில் நாடு கடந்த ஈழத் தமிழர் தேசம் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இவ் வேளையில், உண்மைக்குப் புறம்பான அபாண்டங்களையும் அவதூறுகளையும் பரப்பி இம் முயற்சியினை வலுவிழக்கச் செய்யும் முயற்சியினை தேசியத்தின் பெயரால் சிலர் தொடர்ந்தும் செய்ய முயல்வதனையிட்டு நாம் வேதனையுறுவதுடன் அதனை வன்மையாகக் கண்டனம் செய்கிறோம். தேசியத்துக்கான ஊடகங்கள் எனத் தம்மைக் கூறிக்கொள்ளும் ஒர…

    • 0 replies
    • 555 views
  15. சேனல்4 இற்கு நன்றிதெரிவிப்போம். news@channel4.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நன்றி தெரிவித்து கடிதங்கள் அனுப்புவோம்.

  16. சொந்த முகங்களை இழந்து.. – புலம்பெயர் அரசியல் : சபா நாவலன் “சொந்த முகங்களையும் இழந்து அன்னிய முகங்களும் பொருந்தாமல் இரண்டும் கெட்டான் வாழ்க்கை வாழ்கிறோம்” என்பது முன்னெப்போதோ கேட்ட கவிதை வரிகள். புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் நிலை இவ்வாறுதான் இன்றும் ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் மையம் கொண்டுள்ளது. சீர்குலைந்து போயுள்ள ஐரோப்பியக் கலாச்சாரத்தின் முற்போக்கான கூறுகளைக் கூட எதிர்க்கும் விசித்திரமான அடையாளக் குழுக்கள் தான் இந்தப் புலம்பெயர் குழுக்கள். ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல மூன்றாம் உலக நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து மேற்கை வாழ்விடமாக வரித்துக்கொண்ட பல்வேறு சமூகக் குழுக்களுக்கும் இது பொருந்தும். 1950 இற்கும் 60 இற்கும் இடையிலான காலப்பகுதியில் கிழக்கு லண்டனை நோக்க…

    • 1 reply
    • 633 views
  17. றீபிசி சோமுராஜனின் அறசியல் கழந்துறையாடலைப்பற்றி உங்க கருத்து என்ன? எனது கருத்து என்னெவெண்டால், அவன் செய்யிறதில எந்தவித தப்பும் இல்லை,, அது அவண்ட தொழில், எஜமானார் போடுற எலும்புக்கு வாலை ஆட்டி விசுவாசம் தெரிவிக்கிறதுதானே நாயிண்ட குணம்,,, :idea: ஆனால் எனது ஆதங்கம் என்னெனில், சில தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் நேயர்கள், தொலைபேசியில் அந்த குரல் அழகன் சோமுராஜனோடு விவாதத்தில் ஈடுபடுவது, ஏன் இவர்களுக்கு இந்த வேலை? அந்த காமெடி நிகழ்ச்சியால் யாருக்கு லாபம்? நீமோ, ஜெயதேவன், மதி குரங்குத்துரை போன்றவர்களுக்கு அதால் சில லாபம் இருக்கெண்டுறதுதான் உண்மை,, ஆனால் தமிழ் தேசியத்தை ஆதரிக்கிற மக்களுக்கு என்ன லாபம்? சில சமயம் தற்செயலாக அந்த வானொலியை கேட்க சந்தர்ப்பம் கிடைத்தால், அங்க சொல…

    • 14 replies
    • 4.5k views
  18. நௌரு முகாமிலிருந்த இலங்கையர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர் நௌருவில் அவுஸ்ரேலியாவின் குடிவரவுத் தடுப்பு முகாமில் இருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட மற்றொரு தொகுதி அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 29 பேர் கொண்ட இந்தக் குழுவில், இரண்டு சிறிலங்கா குடும்பங்கள், ஒரு ரொகிங்யா குடும்பம், ஒரு ஆப்கானிஸ்தான் குடும்பம், மற்றும் சிறிலங்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த தனிநபர்கள் இடம்பெற்றுள்ளன. நௌருவில் இருந்து இவர்கள் நேற்று விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர். இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள எட்டுப் பேர் குழந்தைகளாவர். அவுஸ்ரேலிய தடுப்பு முகாம்களில் உள்ள 1250 அகதிகளை தமது நாட்டின் குடியேற…

  19. இலங்கைப் பெண் மீது இனத் துவேசத்தை கக்கிய பிரித்தானியர்! சனி, 05 பெப்ரவரி 2011 22:15 பிரிட்டனில் வைத்தியசாலைப் பணியாளராக கடமையாற்றும் இலங்கைப் பெண் ஒருவர் மீது இனத் துவேசத்தை கக்கினார் என்கிற வழக்கில் பிரித்தானியர் ஒருவர் தண்டனை பெறுகின்றார். பிரித்தானியரின் பெயர் Steven Marcus Brazier ( வயது-38) தலைநகர் லண்டனில் Bury என்கிற இடத்தைச் சேர்ந்தவர். கடந்த ஜனவர் 08 ஆம் திகதி சகோதரருடன் இவர் நன்றாக மது பானம் அருந்தி இருக்கின்றார். இவரின் சகோதரர் சொந்தக் கையில் காயத்தை ஏற்படுத்திக் கொண்டார். Brazier சகோதரரை அவசரமாக West Suffolk வைத்தியசாலைக்கு கொண்டு வந்தார். சகோதரர் சரியான முறையில் வைத்தியசாலையில் கவனிக்கப்படவில்லை என்று நினைத்து இருக்கின்றார். இதே வை…

  20. சமீபத்தில் கனடா நாட்டில் நடந்த கொலை ஒன்று, தமிழர்களின் சம்பிரதாய கல்யாணங்களை கேள்விக்குறியாக்கியுள்ளது. 21 வயதான அனுஜா வின் வாழ்க்கை அவரைச் சுழவுள்ள உறவினர்களால் சீரழிக்கப்பட்டுள்ளதா என்ற விவாதங்களும் நீதிமன்றில் எழுந்துள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனால், பேசிக் கலியாணம் செய்வது என்று சொல்லுவார்கள். ஒருவரை ஒருவருக்குத் தெரியாமல், இடைத் தரகர் ஒருவர் ஊடாகப் பேசி, பின்னர் மாப்பிளையும் பெண்னும் ஒருவரை ஒருவர் மணந்து கொள்வார்கள். அதிலும் பெரும்பாலான பெண்கள், கல்யான வீட்டில் வைத்து தான் மாப்பிள்ளையோடு பேசவே ஆரம்பித்திருப்பார்கள் ! இவ்வாறு தான் அனுஜாவின் வாழ்க்கையும், கேள்விக்குறியாகி இறுதியில் கட்டிலில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளது. நடந்தது என்ன ? அன…

  21. பிரான்சில் நடைபெற்ற அன்னை பூபதி அம்மா 27 ஆம் ஆண்டு நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும்! [sunday 2015-04-19 19:00] தமிழீழத் தாயவள் அன்னை பூபதி அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும் தமிழ் பெண்கள் அமைப்பு பிரான்சு ஓள்னேசுபுவா தமிழ் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நேற்று (19.04.2015) ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் ஓள்னே சுபா பகுதியில் மிக உணர்வுபூர்வமாக இடம்பெற்றன. இந்நிகழ்வில் தியாகி அன்னை பூபதி அவர்களின் திரு உருவப் படத்துக்கான ஈகைச்சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு துணைப் பொறுப்பாளர் திரு. அலெக்ஸ் அவர்கள் ஏற்றிவைத்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து பிரா…

  22. வார்த்தைகளால் சொல்ல முடியாதவற்றைக் கூட உங்களின் முத்தம் சொல்லிவிடும் சத்தமில்லாமல். ஆம்.... நீங்கள் விரும்பும் நபர் மீது கொண்டுள்ள ஆழமான காதலை எவ்வளவு வார்த்தைகளைக் கொண்டு வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் அதெல்லாம் ஒரு முத்தத்திற்கு ஈடாகுமா? முத்தம் என்பது ஒரு தனி கலை. தனி நபர்களின் மொழி. ஒருவருக்கொருவர் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு கருவி. இந்த கருவியை கையாளத் தெரிந்திருந்தால் காதல் வாழ்க்கையில் நீங்கள்தான் மன்னர்கள். முதல்முறை காதல் முத்தம் பெறும்போதோ அல்லது வழங்கும்போதே மிக பரபரப்பாகத்தான் இருக்கும். ஆனால் அந்த பரபரப்பான கணங்கள் நம் வாழ்நாள் வரை இனிதான நிகழ்வாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது. அவர்தான் முதலில் வழங்க வேண்டும் என்று …

  23. நோர்வேயில் வேலையில் இருக்கும் சிறிலங்காவில் பிறந்த தமிழர்களின் சதவீதமானது (70.2%), நாட்டின் சராசரியையும் விட அதிகமானது மட்டுமன்றி, இங்குள்ள நோர்வேஜியாரின் (69.4%) சராசரியையும் விட அதிகமானது. இத்தகவலை நோர்வேயின் மத்திய புள்ளிவிவர திணைக்களம் அறிவித்துள்ளது. இதனை பற்றி கருத்து தெரிவித்த யோகராஜா பாலசிங்கம் "கடின உழைப்பு தமிழரின் கலாசாரம்" என்று கூறினார். எம்மை பொன் குடிவரவாளர்கள் (Golden Immigrants )என்று பத்திரிகைகள் அழைப்பதில் சந்தோசமே. தமிழருக்கு என்று ஒரு குணமுண்டு. தலை நிமிர்ந்து தரணியெங்கும் நிற்போம்.

    • 8 replies
    • 1.5k views
  24. என்ர அப்பம்மா 78 வயசில 2 மாசத்துக்கு முதல்தான் ஏஜன்சி மூலம் கனடாவுக்கு வந்தவா.ஏஜன்சி மூலம் வாறதெண்டால் சும்மா லேசுப்பட்ட விசயமில்லையென்டு உங்களுக்குத் தெரியும்தானே.இலங்கைக்காசுக்

    • 13 replies
    • 2.1k views
  25. அவுஸ்­தி­ரே­லி­யாவில் பெற்­றோர்­க­ளுக்­கான புதிய ஏற்­பா­த­ரவு விசா அறி­மு­க­மா­கி­றது அவுஸ்­தி­ரே­லிய பிர­தமர் மல்ஹொம் டேர்ன்­பல்லின் கூட்­ட­மைப்பு அர­சாங்­க­மா­னது தனது தேர்தல் கால வாக்­கு­று­தியை நிறை­வேற்றும் வகையில் பெற்­றோ­ருக்­கான புதிய தற்­கா­லிக ஏற்­பா­த­ரவு விசாவை அறி­மு­கப்­ப­டுத்­த­வுள்­ளதை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்த பெற்­றோ­ருக்­கான தற்­கா­லிக ஏற்­பா­த­ரவு விசா­வா­னது அவுஸ்­தி­ரே­லிய பிர­ஜா­வு­ரிமை பெற்­ற­வர்கள் தமது பெற்­றோ­ருக்கு அவுஸ்­தி­ரே­லி­யாவில் 5 வரு­டங்­க­ளுக்கு மேல் தங்­கி­யி­ருக்க தமது ஏற்­பா­த­ரவை வழங்க முடியும். இந்­நி­லையில் அவுஸ்­தி­ரே­லிய குடி­வ­ரவு மற்றும் எல்லைப் பாது­காப்பு உதவி அமைச்சர் அலெக்ஸ்…

    • 4 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.