வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5814 topics in this forum
-
நீரிழிவு நோய் -2 சிகிச்சைக்கான மருந்து கனடாவில் தமிழர் தலைமையில் கண்டுபிடிப்பு 1 Peter January 30, 2013 Canada உலகில் உள்ள நீரிழிவு நோயாளர்களிடையே மிகவும் துண்பத்தைத் தரும் ஒரு வகையாக இருந்த இரண்டாம் நிலை நீரிழிற்விற்கான மருத்துவம் இனி முடி திருத்துவதைப் போல பத்தோடு பதிnhன்றான விடயமாக ஒரு கண்டுபிடிப்பு உதவியுள்ளது. மௌன்ட் சினாய் வைத்தியசாலையின் ஆராய்ச்சிப் பிரிவின் வைத்தியர் ரவி ரட்னாகரன் இதற்கான சிகிச்சையை மிகவும் இலகுவாக்கி ஒரு இன்சுலின் மூலம் ஆரம்பத்திலேயே தடுப்பதற்கான கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டிருக்கிறார். இந்த சிகிச்சை முறைமை அடுத்த மாதத்திலிருந்து கற்கை முறையாக அறிமுகப்படுத்தப்படும். இந்த இன்சுலினின் மூலம் நோயாளி ஒரு ஊசியோடே ஒரு மாத காலத்திற்கு தாக்குப்பிடி…
-
- 8 replies
- 1.7k views
-
-
இன்று எமது தேசம் என்றுமில்லாதவாறு ஒரு பெரும் நெருக்கடியைச் சந்தித்திருப்பது புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களாகிய உங்களனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம். ஆனால் இந்த இறுக்கமான சூழ்நிலை பற்றியும், இது தொடருமெனின் இன்னும் சில வருடங்களில் ஈழத்தமிழினமே அழிந்துபோகக்கூடிய அபாயம் நிலவுவது பற்றியும் உங்கள் பிள்ளைகளோ அல்லது இளவயதுச் சகோதரர்களோ முற்றுமுழுதாகப் புரிந்துகொள்வதற்கான காரணிகள் குறைவென்பது மறுக்கமுடியாதது . புலம்பெயர் நாடுகளில் பிறந்து, ஒரு அமைதியான சூழலில் கல்வி கற்று, நவநாகரீக உலகின் உற்பத்திப்பொருட்களை அனுபவித்து வரும் இந்த இளைய சமுதாயம்; போர்ச்சூழலின் கொடுமை என்னவென்பதைப் புரியாமல் இருக்கலாம். பசி கொண்ட வயிற்றின் பரிதவிப்பினை அறியாமல் இருக்கலாம். விமானங்கள் வீசும் கு…
-
- 5 replies
- 1.7k views
-
-
-
- 0 replies
- 1.7k views
-
-
இலங்கை மாணவ மாணவியரின் கல்விக்கு ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் நிதி உதவி மதுரை மாவட்டத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ள 21மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்காக ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மக்கள் அரங்கம் மூலம் நிதி சேகரிக்கப்பட்டு 2,10,000 ரூபா வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் தலைமையில் உள்ள அனைத்து இந்தியா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஜெயா தொலைக்காட்சி செயற்பட்டு வருகிறது. அதில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் முற்பகல் 11.00 மணிமுதல் 12.00 மணிவரை மக்கள் அரங்கம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் பல தரப்பட்ட தலைப்புக்களில் இருந்து விவாதங்கள் விவாதிப்பதுண்டு. அத…
-
- 3 replies
- 1.7k views
-
-
Toronto வில் வசிக்கும் யாழ்கள உறவுகளே, எனது வீட்டில் இருக்கும் Range Hood (300 CFM) சமையல் மணத்தை சரியாக வெளியே அகற்றுதில்லை. அதனால் ஒரு புதிய Range Hood வாங்கி பொருத்தலாம் என்று யோசித்தால் அதுக்கு நிறைய தெரிவுகள் உள்ளது. எது நல்லது என்று தெரியவில்லை. உங்கள் ஆலோசனையை எதிர்பார்க்கிறேன். நன்றி.
-
- 16 replies
- 1.7k views
-
-
மின்னஞ்சல் ஊடாக வந்ததொரு தகவல். ஆக குறைந்தது 20,000 பேராவது வெள்ளைமாளிகையை அழைத்து நடக்கப்போகும் பேரவலம் பற்றி தகவ்ல தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கபடும் சாத்தியக்கூறுகள் உண்டாம். அழைக்கவேண்டிய இலக்க்ம் 1-202-456-1111. At the rally yesterday the organizers said if the Obama admin gets at least 20,000 call’s about the genocide in Sri Lanka they will take immediate action. So guys please call and pass it on to your family and friends. This might be our last hope. Obama admin, talking to people live if you call 1-202-456-1111. நடவடிக்கை எடுப்பார்களோ இல்லையோ... முயற்சித்துப் பார்ப்போமே...
-
- 1 reply
- 1.7k views
-
-
சுவிற்சர்லாந்து தமிழ்ப்பெண்கள் கவன ஈர்ப்புப் போராட்டம் ஈழத்தமிழ் பெண்கள் மீது சிறிலங்கா அரசின் இராணுவத்தினர் தொடர்ந்து நடத்திவரும் மனித உரிமை அத்துமீறல் நடவடிக்கைகளை கண்டித்து மாபெரும் பேரெழுச்சியான கவன ஈர்ப்புப் போராட்டம் சூரிச் மாநிலத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. தமிழ்ப் பெண்கள் மீதான அட்டூழிய வன்முறைகளை தடுக்க சுவிற்சர்லாந்து அரசும் யுனிசெஃப் நிறுவனமும் சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சுவிற்சர்லாந்து தமிழ்ப்பெண்கள் அமைப்பினரினால் இக் கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் சுவிற்சர்லாந்தின் தலைமைச் செயலக நிறைவேற்று பணிப்பாளர் திருமதி Alexandra Rosetti விடம் சுவிற்சர்லாந்து தமிழ்ப் பெண்கள் அமைப்பின் தலைவ…
-
- 5 replies
- 1.7k views
-
-
தமிழீழப்பகுதியில் சிங்களப் பேரினவாத அரசால் நடாத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை அகற்றக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை வலியுறுத்தியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும் நடாத்தப் பட்டுக் கொண்டிருக்கும் பரந்த அளவிலான, தொடர்ந்து நடாத்தப்படும் நாளாந்தக் கவனயீர்ப்பு நிகழ்வில் மார்ச் மாதத்தின் முதல் வாரம் 1 ந்திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 11 மணியிலிருந்து மதியம் 2 .30 வரை Bellamy/ Ellesmere சந்திப்பிக்கு அருகாமையில் உள்ள தேவாலயம் முன்பாக 2 ந்திகதி திங்கட்கிழமை மாலை 4:30 - 7:00 மணி வரை Markham/ Eglinton சந்தி 3 ந்திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4:30 - 7:00 மணி…
-
- 7 replies
- 1.7k views
-
-
லண்டன் ஸ்ரோன்லி அம்மன் தேர் படங்கள் http://britishtamil.com/gallery/v/stonley_08/
-
- 6 replies
- 1.7k views
-
-
[size=1][size=4]நான் எனது நண்பர் ஒருவருடன் டொராண்டோ மாவீரர் விழாவின் இரண்டாவது அமர்விற்கு சென்றேன். வழமை போன்று நான்கு அமர்வுகள் இன்றும். [/size][/size] [size=1][size=4]மிகவும் உணர்வுபூர்வமாக தேசியத்தலைவர் ஈகச்சுடர் ஏற்றும் திரை நிகழ்வுடன் ஆரம்பாமானது நிகழ்வு. அடுத்து அகவணக்கமும் பின்னர் மாவீரர் பாட்டும் இசைக்கப்பட்டது. தொடர்ந்து மலர் வணக்க நிகழ்வு மீண்டும் ஆரம்பமானது. கண்ணை திறந்த பொழுது பல கனத்த கண்கள் கண்ணில் தெரிந்தன.[/size][/size] [size=1][size=4]வீட்டிலே அகவணக்கம் செலுத்துவதும் ஒருவித உணர்வு. அதைவிட ஒரு சமூகமாக அகவணக்கம் செலுத்தும்பொழுது நாமும் பலம்பெற்று சக உறவுகளுக்கும் ஒரு பலத்தை தரும் உணர்வு இருந்தது. குறிப்பாக மிக சிறிய வயது குழந்தைகளுடன் வரும் உறவுக…
-
- 14 replies
- 1.7k views
-
-
பிரித்தானிய இலங்கை தூதரகத்தின் ஆதரவில் புதுவருட கொண்டாட்டம் என்ற பெயரில் தமிழர்களை கொன்று குவித்ததை வெற்றி விழாவாக கொண்டாட இருக்கிறார்கள் பிரித்தானிய சிங்கள பேரினவாதிகள் . மிச்சம் நகரிலுள்ள The Archbishop Lanfranc பாடசாலையில் 11/04/2009 அன்று இவ்விழா நடை பெற உள்ளது பாடசாலையின் தலைமை ஆசிரியருக்கு இன்றே அழைத்து அனுமதிய இரத்து செய்யுமாறு இன்றே கோரிக்கை விடுங்கள்... தயவு செய்து அனைவரும் கீழுள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள் 020 8689 1255 இணையத்தில் தொடர்புகொள்ள http://www.lanfranc.com/index.php/contact-us
-
- 0 replies
- 1.7k views
-
-
அண்ணன் பிறந்த நாள் நிகழ்வும் பாடல் இசைத்தட்டு வெளியீடும்......... மாவீரர் வாரத்துக்காக அலங்கரிக்கப்பட்ட வீதிகள். பிறந்தநாள் அரங்கமும் வந்திருந்த சனக்கூட்டமும்... இசைத்தட்டு வெளியீடு.......... அங்காங்கே கேக் வெட்டி வழிப்போக்கர்கள் அனைவருக்கும் கொடுத்து மகிழும் மக்கள்........ வெளியிடப்பட்ட ஈழச்சூரியன் இசைத்தட்டும் அதனுடன் தரப்பட்ட தலைவர் விருதும் (இலச்சினை)...
-
- 17 replies
- 1.7k views
-
-
நேசக்ககரம் திட்டம் இரண்டு யாழ் உறவுகளிற்கு வணக்கம் நாம் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி யாழ் நேசக்கரத்தின் இரண்டாவது திட்டத்தினை தமிழீழப் பெண்கள் அமைப்பிற்கு வழங்குவதாக முடிவெடுத்திருந்தோம் இந்த மாதப்பங்களிப்பினையும் சேர்த்து இந்த மாத இறுதியில் அனுப்ப இருப்பதால் முடிந்தவர்கள் தயவு செய்:து தங்கள் நாட்டிற்கு பொறுப்பானவர்களிடம் உங்கள் பங்களிப்பினை செய்யும்படியும் அதே வேளை அந்தந்த நாட்டு பொறுப்பானவர்கள் இந்த மாதம் 31 ந் திகதியுடன் பங்களிப்பு பெற்று கொள்வதை நிறுத்தி அதனை அனுப்பி வைக்கும் படியும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அடுத்த திட்டம் பங்குனி மாதமளவிலேயே அறிவிக்கப்படும். நன்றி
-
- 3 replies
- 1.7k views
-
-
அண்மையில் சாந்த கிளாரா குடியரசு கட்சியில் தமிழீழ தீர்வுக்கு ஆதரவான கருத்து முன் வைக்கப்பட்டது. அந்த கட்சிக்கிளையின் தலைவருக்கு ஒரு நன்றி தெரிவிக்கலாம்? ----------------------------------------------------------------------------------------------------------- To: president@democraticclub-scc.org Dear President of Democratic Party, Santa Clara County, Thanks for your support for the Tamil cause and making room for describing our plight. http://www.democraticclub-scc.org/NewsletterFeb.pdf Sincerely your's ========================================================================== இன்றைய கனடா ரொறொன்ரோ ஸ்டாரில் வந்த பந்திக்கு உங்கள் கருத்துக்களை …
-
- 0 replies
- 1.7k views
-
-
தமிழ்ப் பெண்களுக்கு நிகராக பரத நாட்டியத்தில் அசத்தும் ஜேர்மனியப் பெண் !
-
- 10 replies
- 1.7k views
-
-
போர்நிறுத்த உடன்பாடு திருத்தியமைக்கப்படவில்லை!! விடுதலைப் புலிகள் அறிவிப்பு. சமாதான முன்னெடுப்புக்கள் பாதிப்படையலாம் என தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் எச்சரிக்கை!!! போர்நிறுத்தம் திருத்தப்படவில்லை!. ஐக்கிய தேசியக் கட்சி அறிவிப்பு. ஆயுதக் குழுக்கள் குறித்து நேர்மையுடன் கருத்து வெளியிடுக! சிறீலங்கா படைகளிடம் கண்காணிப்புக் குழுத் தலைவர் வலியுறுத்து. வடமராட்சி கிழக்கில் மீனவர்கள் மீது கடற்படையினர் பீரங்கித் தாக்குதல். எனும் பல உண்மைச் செய்திகளுடன் ஜபிசி வானொலி IBC நேரடி ஒலிபரப்பு
-
- 1 reply
- 1.7k views
-
-
அன்பார்ந்த தமிழ் உறவுகளுக்கும் இணைய ஊடகதுறையினற்கும் ஒரு அன்பார்ந்த வேண்டுகோள், தயவு செய்து புலிகள் பற்றி (புதுப்பெயர்களில்) வரும் அறிக்கைகள் சரி, அவர்கள் காடுகளுக்குள் ஊடுரிவியதான கட்டுகதைகளை வெளியிடவேண்டாம். இவையாவும் மேலும் இலங்கையில் மிச்ச மீதி உள்ள ஒட்டுமொத்த தமிழருக்கும் கொடுமையிளைக்கும் நோக்கில் அரசோ அரசுக்கு மூளையாய் இருக்கும் சில தமிழ் பேசும் கூட்டத்தின் வேலையோ தெரியாது. உண்மையில் இன்னும் ஐம்பது அறுவது வருசத்துக்கு தமிழன் நாடில் எழும்பவே முடியாதளவுக்கு வேலைகள் நடப்பதாகவே சாதாரண பாமரனுக்கும் விளங்குகிறது. ஏன்தான் எமது பத்திரிக்கை துறை (எல்லாரும் இல்லை) தாம் வெளியிடும் தகவல்களின் பின்விளைவு தமிழருக்கு எப்படி இருக்கும் என்று சிந்திக்கிறார்களில்லை. தயவு செய்து எந்தசெ…
-
- 2 replies
- 1.7k views
-
-
Dear Friends, I am sorry to bombard you with these messages but i hope you all understand the importance of being united and working together towards the same goal. Tim Martin, a former aid worker and the Campaign Director of Act Now, is on an indefinite hunger strike outside Parliament, London since Monday 18th May. Tim is calling upon US President Obama to intervene in the crisis in Sri Lanka and has presented a clear list of demands to protect the civilian population from further devastation. Tim’s full letter to the American president was delivered to the American Embassy on the first day of his hunger strike. Please send the following letter which repe…
-
- 1 reply
- 1.7k views
-
-
தமிழீழ விடுதலைக்கான வாக்கெடுப்பினையும், இலங்கை அரசு மீதான சர்வதேச விசாரணையையும் தடுத்துவைத்து தமிழீழப் படுகொலையை செய்ய நேரடியாக துணைபோன ஐ. நா உயர் அதிகாரிகளை இனப்படுகொலைக்கான குற்றத்திற்காக விசாரிக்கவும் தமிழீழ விடுதலையை உடனடியாக அங்கீகரிக்க கோரியும் ஐ. நா அலுவலகங்களை உலகெங்கும் முற்றுகை இடுவோம். பிப்ரவரி 12, 2009இல் ஜெனீவாவில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பு தமிழீழத் தோழன் முருகதாசன் ஐ. நா தனது கடமையை உடனே நிறைவேற்றி தமிழர்களை இனப்படுகொலையிலிருந்து காப்பாற்றுமாறு கோரிக்கை வைத்து தன்னுயிரை ஈந்தார். ஜனவரி 29, 2009இல் உலகத் தமிழர்களை விடுதலைக்கான போராட்ட்த்திற்கு அழைத்து வந்த மாவீரன் தோழர்.முத்துக்குமார் ஐ. நாவின் உயர் அதிகாரி பான்–கி–மூன் என்பவரை நாம் நம்ப இயலாது என்று மு…
-
- 6 replies
- 1.7k views
-
-
புலம் பெயர் தமிழ் ஊடகவியளாளர்களின் எதிர்காலம்? 06/17/2018 இனியொரு... புலம்பெயர் தமிழ் ஊடக்த்துறையின் எதிர்காலம் தொடர்பான சமூகப்பற்றுள்ள பலர் கேள்வியெழுப்ப ஆரம்பித்துள்ளனர். சரி, தவறு என்ற முரண்பாடுகளுக்கு அப்பால் நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அப்பாலான வாதப்பிரதிவாதங்கள் புலம்பெயர் ஊடகங்களில் இடம்பெற்றிருந்ததைக் நிலை இன்று முற்றிலுமாக மாற்றமடைந்துள்ளது. முழு நேர ஊடகவியலாளர்களில் பலர் இன்று வேலையற்றவர்களாகவோ அன்றி வேறு வேலைகளை தெரிந்தெடுத்துக்கொண்டவர்களாகவோ காணப்படுகின்றனர். ஊடகத்துறை முழுவதுமாக அழிக்கப்பட்டு செய்திகளும் நிகழ்வுகளும் வெறுமனே நுகர்வுப் பண்டமாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன. முழு நேர ஊடகவியலாளர்களின் அழிவும், ஊடகங்களின் இன்றைய நிலையும் ஆபத்தான…
-
- 7 replies
- 1.7k views
-
-
PLEASE Circulate Widely, Subject: URGENT - Stop 1.9 billion dollars of IMF funding to Sri Lanka Hi all, Please see below a CanadianHART appeal to stop the IMF loan to SL. Please do your part and send the emails immediately. Also, please send us a copy at info@canadianhart.org for our records. Your letter can stop 1.9 billion dollars going to Sri Lanka's war coffers. Every dollar to Sri Lanka kills innocent Tamils. Write now and get your friends and families to do the same. Spread the message wide by circulating this message. Thank you. Stop the IMF funding to Sri Lanka - Save Lives. Currently, Sri Lanka is in negotiations with the Interna…
-
- 2 replies
- 1.7k views
-
-
1. Click to Fax campaign - Send SOS message to UN Representatives - US, China, France, Russia, UK, Japan http://www.voiceagainstgenocide.org/vag/node/71 2. Click to Fax campaign - SOS appeal to world leaders - Canada, Australia, Sweden http://www.voiceagainstgenocide.org/vag/node/69
-
- 2 replies
- 1.7k views
-
-
அணுகுண்டுஅழிவிலிருந்தும் ஃபீனிக்ஸ் பறவைபோல் உயிர்த்தெழுந்த ஜப்பானிய தேசத்திற்கு எனது வேலை செய்யும் நிறுவனம் தொடர்பான வேலைத்திட்டத்திற்கு கடந்த மூண்டு வருஷத்துக்கு முன்னால போயிருந்தன். என்ர டயரியின் பதிவிலிருந்து இதுவரை அச்சேறாத அந்தப் பேனாப் பதிவு இதோ. http://www.kanapraba.blogspot.com -கானா பிரபா-
-
- 5 replies
- 1.7k views
-
-
சிட்னியில் ஜீலை எழுச்சி தினம் இன்று நடைபெற்றது இதில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டார்கள் மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டம்,இங்கு முக்கியமான பல விடயங்கள் நடைபெற்றன. 1)மெல்பனில் அண்மையில் கைது செய்யபட்ட இரு தமிழ் தேசிய ஆதரளவாளர்களுக்காக வாதாடும் சட்டதரணி ஒருவர் வந்து உரையாற்றினார்.அவர் சில சட்ட ஆலோசனைகளையும் வழங்கினார்,நீங்கள் தாயகத்து நிதி சேகரித்து மனிதாபிமான நடவடிக்கையில் கூட்டமாக அல்லது தனி நபராக பங்கு கொள்ளளாம்.இவர்களை பிணையில் விட தாங்கள் தொடர்ந்து வாதாடுவதாகவும் கூறினார்கள். இவ்வழக்கறிஞர் பேசும் போது தமிழ் ஈழம் என்ற சொல்லை பல தடவை உச்சரித்தார்,சிறிலங்கா என்ற சொல்லை உச்சரித்தது மிக குறைவு …
-
- 8 replies
- 1.7k views
-
-
லண்டனில் ஒரு பவுண்டு சம்பளம் கொடுக்கும் கோழிக் கடை முதலாளிகள் sky TV சமீபத்தில் லண்டனில் உள்ள sky TV ஒரு நிகழ்சியை ஒளிபரப்பி இருந்தது. அதில் ஈழத் தமிழ் இளைஞர்கள் படும் அவஸ்த்தையை தெளிவாக காட்டி இருந்தார்கள். நாள் முழுவதும் (15மணி நேரம்) வேலை செய்தால் தமக்கு 15 பவுண்டுகள் சம்பளமாக கிடைக்கும் என்றும். ஏன் என்றால் தமது கையில் விசா இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். கோழிக் கடையில் வேலைசெய்து விட்டு, இரவில் யாருக்கும் தெரியாமல், புதருக்கு அருகே உள்ள கராஜ் ஒன்றில் இவர்கள் தங்கி இருக்கிறார்கள். ஒரு மணித்தியாலத்திற்கு 1 பவுண்டு படி சம்பளம் வாங்கிக் கொண்டு. மறைவாக வாழ்ந்து வரும் இவர்களுக்கு பொலிசாரைப் பார்த்தால் பயம், பொதுமக்களை பார்த்தாலும் பயம் என்கிற…
-
- 4 replies
- 1.7k views
-