Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. PLEASE Circulate Widely, Subject: URGENT - Stop 1.9 billion dollars of IMF funding to Sri Lanka Hi all, Please see below a CanadianHART appeal to stop the IMF loan to SL. Please do your part and send the emails immediately. Also, please send us a copy at info@canadianhart.org for our records. Your letter can stop 1.9 billion dollars going to Sri Lanka's war coffers. Every dollar to Sri Lanka kills innocent Tamils. Write now and get your friends and families to do the same. Spread the message wide by circulating this message. Thank you. Stop the IMF funding to Sri Lanka - Save Lives. Currently, Sri Lanka is in negotiations with the Interna…

    • 2 replies
    • 1.7k views
  2. அண்ணன் பிறந்த நாள் நிகழ்வும் பாடல் இசைத்தட்டு வெளியீடும்......... மாவீரர் வாரத்துக்காக அலங்கரிக்கப்பட்ட வீதிகள். பிறந்தநாள் அரங்கமும் வந்திருந்த சனக்கூட்டமும்... இசைத்தட்டு வெளியீடு.......... அங்காங்கே கேக் வெட்டி வழிப்போக்கர்கள் அனைவருக்கும் கொடுத்து மகிழும் மக்கள்........ வெளியிடப்பட்ட ஈழச்சூரியன் இசைத்தட்டும் அதனுடன் தரப்பட்ட தலைவர் விருதும் (இலச்சினை)...

  3. அணுகுண்டுஅழிவிலிருந்தும் ஃபீனிக்ஸ் பறவைபோல் உயிர்த்தெழுந்த ஜப்பானிய தேசத்திற்கு எனது வேலை செய்யும் நிறுவனம் தொடர்பான வேலைத்திட்டத்திற்கு கடந்த மூண்டு வருஷத்துக்கு முன்னால போயிருந்தன். என்ர டயரியின் பதிவிலிருந்து இதுவரை அச்சேறாத அந்தப் பேனாப் பதிவு இதோ. http://www.kanapraba.blogspot.com -கானா பிரபா-

    • 5 replies
    • 1.7k views
  4. நேற்று மாலை சமூக ஆய்வாளர் B. A Kathar மாஸ்டரின் கலந்துரையாடலில் கலந்து கொள்ளக்கிடைத்தது. எனக்குள் இருந்த சில கருத்துக்களுக்கு ஒத்த கருத்துக்களை கொண்டிருந்தார் அவர். புலிகளின் தியாங்கள் மறைக்கப்படுவதோ, மறக்கப்படவோ கூடாது என்பது அவரது முக்கிய கருத்தாக இருந்தது. தவிர விடுதலைக்கு வித்திட்ட அனைவரினதும் சார்பில் சிறுபான்மை இனத்தவர்கள் இணைந்து தற்கால, இடைக்கால, நீண்டகால வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது எமது கடமை என்பது அவரது முக்கிய கருத்தாக இருந்தது. நுனிப்புல் மேயும் அரசியல்வாதிகள் சமூக ஆய்வாளர் B. A Kathar போன்ற புத்திஜீவிகளிடம் இருந்து கற்பதற்கு எவ்வளவோ இருக்கிறது என்பதே எனது கருத்து. கார்த்திகை 26 ம் திகதி உள்ளடக்கிய வாரம் வருகிறது. அவ் வாரம் தமிழர்களிடத்தில் …

    • 15 replies
    • 1.7k views
  5. பிரித்தானியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு by : S.K.Guna பிரித்தானியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி அறிவித்துள்ளார். அவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. அவர்களின் அடையாளம் அல்லது அவர்கள் எங்கு சிகிச்சை பெறுகிறார்கள் என்பது குறித்த மேலதிக விவரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை. இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விற்றி (Chris Whitty) தெரிவிக்கையில்; நோய்த்தொற்றுக்குச் சிகிச்சையளிக்க மருத்துவமனைகள் நன்கு தயாராகியுள்ளன. …

    • 13 replies
    • 1.7k views
  6. சிங்களம் காட்டும் தலைவர் படத்தின் பின் எம் இனத்தின் அழிவின் விளிம்பிற்குப் போகும் என் தமிழ் செம்மறியாடுகளே?, எங்கள் தேசக்கனவை நனவாக்க பட்டினியிலும், விழுப்புண் தாங்கிய எம் மக்கள், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உறவுகள் எங்கே? இன்றுவரை உலகெங்கும் வாழும் எமது கனவுக்கு, தம் பிள்ளைகளைத் தந்து உரம் சேர்த்த அந்த உறவுகள் எங்கே? சிங்களத்தின் பரப்புரைக்கு சோரம் போய், பகல் கனவு காணும் உங்களுக்கு எங்கே நேரம் இதைச் சிந்திக்க? இப்போது நங்கள் செய்ய வேண்டியது, எங்கள் குரல்களை உரக்க ஒலிப்போம்!, சர்வதேச (நகைச்சுவை மன்னர்களை) கேளுங்கள், எங்கள் உறவுகள் எங்கே? உங்களுக்குத் தெரிந்த பல உறவுகள் புலத்தில், இப்போதும் தமது உறவுகள் தாயகத்தில் எங்கே உள்ளார்கள்? உயிருடனா, இல்லையா? …

    • 2 replies
    • 1.7k views
  7. எழுபதுகளில் ஈழத்தில் ஒற்றைக்குழல் துப்பாக்கிகள். ஒருசில கைத்துப்பாக்கிகள்..உள்ளுரில் தயாரித்த வெடிகுண்டுகள் என்பனவற்றுடன் திக்கொன்றாய் திரிந்த சில இளைஞர்களால் தொடங்கப்பட்ட சிறீலங்கா அரசிற்கெதிரான போராட்டம் பலவாகி பல்லாயிரம் பிரச்சனைகளாகி பின்னர் ஒன்றாகி. பலவித படையணிகளுடன் பலம்வாய்ந்த புலியாகி..முப்பத்தி நான்காண்டு காலப்போராட்டத்தின் பின்னர் முள்ளிவாயக்காலில் முடிவாகிப்போய்விட்டது... முடிவாகிப்போன ஆயுதப் போராட்டத்தினைப்பற்றி விடைதெரியாத பல இலட்சம் கேள்விகள்..விடுபடமுடியாத பல புதிர்கள்..சந்திக்கும் ஒவ்வொருதமிழரிடமும் பேசப்படும் சந்தேகங்கள்..இவற்றிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும் மனதின் சஞ்சலங்கள்.. அத்தனைக்கும் காலம் ஒருநாள் பதில் சொல்லிநிற்கும்.. எம்…

    • 5 replies
    • 1.6k views
  8. கடந்த 01-06-2013 சனிக்கிழமை தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் 14 நாடுகளில் தமிழ்மொழி எழுத்துத்தேர்வானது சென்ற ஆண்டை விட கூடுதலான மாணவர் எண்ணிக்கையுடன் மிக சிறப்பாக நடைபெற்றது. நெதர்லாந்தில் திருவள்ளுவர் தமிழ் கல்விக்கலை கழகத்தின் ஐந்து தேர்வு நிலையங்களில் நடைபெற்ற தேர்வில் முன்னூறுக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குகொண்டனர். இத்தேர்வு மிக சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வளங்கிய அனைத்து திருவள்ளுவர் கல்விக் கழக ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் நிர்வாகம் மற்றும் கல்விப்பணிக்குழு தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. http://www.ampalam.com/2013/06/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%…

  9. பிரித்தானியாவில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு மிட்லேன்ட் - பொலேசில் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து கடந்த மார்ச் 5ம் திகதி அடிகாயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அன்றைய தினம் மாலை உயிரிழந்தார். உயிரிழந்த நபர் இலங்கை பிரஜையான 48 வயதுடைய அருணாச்சலம் அருணோதயன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பிரதேச பரிசோதனை அறிக்கையில் இவர் தாக்குதலுக்கு உள்ளாகியே உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கொலை சந்தேகத்தின் பேரில் பெட்வேர்த் பகுதி விடுதி ஒன்றில் பணிபுரியும் கிரிதாஸ் சிறிஸ்கந்தராஜா என்பவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் பேர்மிங்…

    • 1 reply
    • 1.6k views
  10. மாவீரர்கள் சாட்சியாக நடந்த திருமணம்! நெகிழ்ந்துபோன ஈழத் தமிழ் மக்கள்!! (காணொளி) புலம் பெயர் நாடுகளில் எமது உறவுகள் வாழ்ந்தாலும் இன்றும் எமது கலாசாரத்தையும் பண்பாட்டையும் மறக்கவில்லை என்பதற்கு முன்னுதாரணமாக சுவிஸ்சர்லாந்தில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. தமிழ் மொழிக்காகவும் மறைந்த மாவீரர்களை நினைவு கூரும் வகையிலும் ஒரு திருமணம் நடந்துள்ளது. சுவிஸ் வாழ் தமிழ் இளைஞன் சுவஸ்சர்லாந்து ஞானலிங்கேஸ்வரர் கோவிலில் தொடர்பு கொண்டு தமிழ் முறைப்படி திருமணம் செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளார். இவரது இவ் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ஆலய நிர்வாகமும் அதற்கேற்ற முன் ஆயத்தங்களையும் மேற் கொண்டுள்ளது. அதற்கமைய குறித்த இளைஞனின் திருமணம் மறைந…

  11. 16 வயதுடைய இளம் பெண்ணையும் அவரது தாயாரையும் கடுமையாக தாக்கியும் வெட்டியும் உள்ளார் எனும் குற்றச்சாட்டில் தமிழர் ஒருவர் தேடப்படுகின்றார் என இன்று டொடரன்டோ ஊடகங்கள் செய்திகளில் தெரிவித்துள்ளனர். இவர் தாயாருடன் Common law partner ஆக வாழ்ந்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. ----------------------------------------------------------------------------------------- A 16-year-old girl is in life-threatening condition after a violent assault in the city’s east end. Police say they were called to a building on Trudelle Street in the the area of Eglinton Avenue and McCowan Road just after 6 p.m. Friday for what they described as “unknown trouble.” …

  12. கண்டறியாத பொங்கலாம் பொங்கல். பெங்கலோ பொங்கல் என்று ஊரில் மகிழ்ச்சியாய் உற்சாகத்துடன் சொன்ன வார்த்தை இன்று புலம் பெயர் தேசத்திலை பொங்கலாம் கண்டறியாத பொங்கல் என்று சலிப்புடன் சொல்:லுகின்ற நிலைமைக்கு ஆகிவிட்டது. அதுவும் ஒரு நலைந்து வருசமாத்தான் இந்த நிலைமை. அதுக்கு முந்தியெல்லாம் இலங்கையிலை பொங்கல் என்ன நாளோ அதே நாளிலை புலம்பெயர் நாடுகளிலையும் சந்தோசமாய் பொங்கி சாப்பிட்டிட்டு மிச்சத்தை பிறிச்சுக்கை வைச்சிட்டு பேசாமல் அவரவர் தங்கடை வேலையை பாத்துக்கொண்டிருந்தனாங்கள

    • 5 replies
    • 1.6k views
  13. ஜேர்மனியில் பிராங்பேர்ட் நகரத்தில் தமிழர்கள் இலங்கைக்கு விமானச்சீட்டுப் பெறும் ஒரு சிங்களவனின் நிறுவனமான ASRAOrient உரிமையாளனான Anuradha Wickremeratne என்பவன் பலருக்கு எழுதிய சுற்று மடலை வாசித்துப் பாருங்கள். இவனுக்கெதிராக இந்த மின்னஞ்சலுக்கு உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள். பிராங்பேர்ட் நகர் வாழ் தமிழ் மக்களே இந்த Travel Agency யை நீங்களும் புறக்கணிப்பதோடு நின்றுவிடாமல், மற்றய நாட்டவரையும் இவனை புறக்கணிக்க உதவுங்கள். இவனின் மின்னஞ்சல்> anura@asraorient.de இதோ இந்த இனவாதி எழுதிய சுற்று மடல்!

  14. [size=4]கனடா: மூவாயிரம் பேரின் குடியுரிமை பறிக்கப்படும் - அமைச்சர்[/size] [size=4]கனேடிய குடிவரவு அமைச்சர் இன்று பத்திரிகையாளர் மாநாட்டில் கிட்டத்தட்ட மூவாயிரம் பேரின் கனேடிய பிரசாவுரிமை பறிக்கப்படும் என அறிவித்தார்.[/size] [size=4]கிட்டத்தட்ட பதினோராயிரம் பேரளவில் பொய்யான தகவல்களை கூறி ஏமாற்றி பிரசாவுரிமை பெற்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.[/size] [size=5]The federal government is in the process of revoking the citizenship of more than 3,000 people and is looking at thousands more who may have lied to become Canadians.[/size] [size=4][size=5]Immigration Minister Jason Kenney told reporters at a news conference on Monday morning that nearly 11,0…

  15. நாசாவில் நீண்டகாலம் கடமையாற்றிய யாழ் தமிழர் உயிரிழப்பு #Srilanka#America#Jaffna#Nasa#Kuppilan#Vaithilingam Thuraisamy#Apollo-11 அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் நீண்ட காலம் கடமையாற்றிய யாழ்ப்பாணம்- குப்பிழான் கிராமத்தை சேர்ந்த தமிழ் விஞ்ஞானி கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி நேற்று(17) தனது 90 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். 1968 ஆம் ஆண்டு நாசா விண்வெளி மைய ஆராய்ச்சி மையத்தில் அப்பலோ-11 ஐ அனுப்புகின்ற குழுவில் அங்கம் வகித்தவர் வைத்திலிங்கம் துரைசாமி. அவர் பிறந்து வளர்ந்த வீடு தற்போது குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமமாக விளங்குகின்றது. கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி அண்மையில் தனது 90 ஆவது வயதில் அடியெடுத்து வைத்திருந்தார். இந்த நிலையில்யாழ்ப்ப…

  16. மாவீரர் துயிலுமில்லப் பாடலை தனது அரசியல்கட்சியின் கொள்கை விளக்கப்பாடலாகமாற்றி மாவீரர்களை அவமதித்த சீமான் அவர்கள் இன்று தேசியத் தலைவர் அவர்கள் அறிவித்த மாவீரர் வாரத்தை(நவம்பர் 21-27) மாற்றி மாவீரர் மாதமாக அறிவித்து நவம்பர் மாதத்தில் ஒருவரும் கலைநிகழ்வுகள் நடத்தக்கூடாது எனக்கூறுகிறார். தன் சுயநல அரசியலுக்காக மாவீரர்களைப் பயன்படுத்தும் சீமான் அவர்கள் இளையராஜாவின் இசைநிகழ்ச்சியை புறக்கணிக்கும்படி கேட்டிருந்தது பழைய செய்தி. புதிய செய்தி, நவம்பர் 9ந்திகதி அவுஸ்திரேலியாவில் தாணு தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படம் வெளிவருகிறது. அதற்குரிய ரிக்கற்றுக்கள் விற்பனையாகின்றன. அவுஸ்திரேலியாவில்மட்டும் இதை நவம்பர் 9 இல் வெளியிடமாட்டார்கள் உலகம…

  17. கனடாவில் அமெரிக்க துணைத் தூதுவராலயத்தின் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு வன்னியில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் மனித அவலத்தை உடனடியாக தடுத்து நிறுத்த இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்க அதிபர் ஒபாமாவை வேண்டி மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்று இடம்பெறவுள்ளதாக கனேடிய தமிழ்ச் சமூகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு 360 University Avenue இல் அமைந்துள்ள (Dundas வீதிக்கும் Queen வீதிக்கும் இடையில்) அமெரிக்க துணைத் தூதுவராலயத்தின் முன்பாக எதிர்வரும் செவ்வாய்க் கிழமை (03‐03‐2009) பி.ப 1:00 மாலை 6:00 மணி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூமிப்பந்து முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ…

    • 2 replies
    • 1.6k views
  18. எதிர்வரும் 22ம் திகதி நடக்க இருக்கு தேர்தல் நிலவரங்கள் நெதர்லாந் தேர்தல் செய்திகள் போட்டியிடும் கட்சிகள் ஆசனங்கள்(150) இன்றைய கருத்து கனிப்பின் நிலை (2003) CDA*........................... 44 (40) PVDA............................. 42(34) VVD*............................... 28(22) SP................................. 09(28) GL................................. 08(06) LPF................................ 08(00) D66*................................ 06(02) CU.................................. 03(08) SGP.................................. 02(02) PVV*............…

  19. கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை 24 மனத்தியாலங்கலும் டமிலர் காதுகலில் தேனாக பாய்ந்த எங்கள் கடவுளின் ரிபிசி இக்கு என்ன நடந்தது? ஒப்பாரி முடிஞ்சு இப்ப ஒலிமயமானஎ எடிர்காலம் தெரியுதாம் :roll:

  20. ஜரோப்பாவில் புதிய தமிழ் தொலைக்காட்சி HotBird செய்மதியில் 117 transponder இல் CEEITV என்று ஒரு இலவச (FTA) தொலைக்காட்சி பார்க்கக்கூடியதாக இருக்கிறது. பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கிறது. இந்தியாவின் JeyaTV நிகழ்ச்சிகளும் காண்பிக்கப்படுகிறது.

    • 3 replies
    • 1.6k views
  21. இந்த 1.9B USD உதவியை நிறுத்துவது மிக முக்கியம். இன்றைய தமிழ்நெற் செய்தி: http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29124 ** இந்த உதவி இன அழிப்புக்கே ** அரசியல் தீ்ர்வு முதலில் யார் இதி்ல் வாக்களிப்பர் : http://www.imf.org/external/np/sec/memdir/eds.htm நான் என்ன செய்யலாம்? http://www.haltgenocide.org/imf.html ( மாதிரி கடிதங்கள், மின்னஞ்சல் முகவரிகள் இணைக்கப்பட்டுள்ளன, "கிளிக்" செய்தும் அனுப்பலாம் ) http://tamilsagainstgenocide.org/StopIMFFunding.aspx

    • 0 replies
    • 1.6k views
  22. அமெரிக்கா நியூயோர்க்கில் மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு வரும் வெள்ளி 17ம் திகதி நடைபெறவுள்ளது. அமெரிக்கா, கனடா வாழ் உறவுகள் கலந்து கொள்ளும்படி ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.