வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5815 topics in this forum
-
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 6 மாவீரர்களுக்கான வீரவணக்கக் கூட்டம் மலேசியாவில் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
Fellow Tamils: We Tamils and all the Tamil organizations, from USA and Canada are planning for a "MEGGAAA.." rally on Friday, November 20th 2009 to welcome the “official arrival” of the “Break The Silence” youth group to it’s final destination – the White House. In the past, in 1976, all the Eelam Tamils joined together under one umbrella - Tamil United Liberation Front (TULF). Now, it's time for us to join again. Tamils from, all over the world have to forget our differences and join together as one-"United Global Tamils" and save our Tamil people. So, we are planning to show the solidarity of the American and Canadian T…
-
- 3 replies
- 1.2k views
-
-
தயவு செய்து இதை உங்களுக்குத் தெரிந்த உலகத் தலைவர்கள், மனித உரிமை அமைப்புக்கள் என எல்லோருக்கும் இதை அனுப்புங்கள்: Few Minutes Away ... for 21st Century's First Mass Massacre!!!. Dear world!.. Are you ready to hear the news about at least 50,000 - 100,000 Tamil people killed in Sri Lanka ...? Do you want to act now ...? OR Going to talk the same story after everything finished like Rwanda ... THINK! THINK! THINK!
-
- 0 replies
- 1.2k views
-
-
அமெரிக்க தலைநகர் வாசிங்டனில் அமைதி பேரணி A rally in front of the Indian Embassy in Washington, DC will take place on Friday January 23rd at 12:00pm. The goals are: 1) Affirm that Eelam Tamils are natural allies and Friends of India 2) Demand that all military aid from India to Sri Lanka to be halted 3) Call the Indian government to recognize Eelam Tamils right to self-determination and ask for humanitarian intervention to effect a ceasefire and mediate peace talks. Details would follow. Please organize your local groups to take part in the event in great numbers. Possibility of doing a parallel rally in front of the State department is also being loo…
-
- 2 replies
- 1.2k views
-
-
லண்டனில் தவறுதலான சிகிச்சையால் உயிரிழந்த தமிழ் குழந்தை: இதனால் ஏற்பட்ட மாற்றம்! லண்டனில் உள்ள பிரபல சிறுவர் வைத்தியசாலை ஒன்றில் குழந்தைக்கு ஒன்றுக்கு சத்திர சிகிச்சை செய்தபோது, மூச்சு குழாயை மாறி உணவு குழாயில் வைத்ததால், குழந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ளது. அவசரமற்ற சத்திர சிகிச்சையின் போது, மூன்று மாதக் குழந்தையான அக்சரன் சிவரூபன் என்ற குழந்தையே இந்த தவறு காரணமாக உயிரிழந்துள்ளது. லண்டன் லெம்பேத்தில் உள்ள எவெலினா வைத்தியசாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மூச்சுக் குழாய் அல்லது காற்றோட்டம் தொடர்பான குழாயை எவ்வாறு பரிசோதிக்க வேண்டும் என்று ஐரோப்பா முழுவதும் விசேட மருத்துவ நிபுணர்களுக்கு வழக்காட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. வயிற்று உணவைக் கொண்டு செல்லும் குழா…
-
- 2 replies
- 1.2k views
-
-
CANADIAN TAMIL YOUTH ALLIANCE (CTYA) FIRST PUBLIC FORUM Date: SUNDAY JUNE 21ST, 2009 Time: 5:00 PM Location: CANADA KANDASWAMY TEMPLE HALL @ BIRCHMOUNT & EGLINTON Agenda: Introduction of the Alliance Projects/Campaigns Question/Answer
-
- 1 reply
- 1.2k views
-
-
கனடாவில் சிகிச்சைக்கு சென்ற யுவதியிடம் தமிழ் மருத்துவர் பாலியல் சேட்டை..! Vhg டிசம்பர் 24, 2025 கனடா ஸ்கார்பரோ ஒரு பல் மருத்துவர் நோயாளி மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டதாக பல் மருத்துவரை டொராண்டோ பொலிசார் கைது செய்துள்ளனர். அக்டோபர் 18 ஆம் திகதி, ஃபின்ச் அவென்யூ கிழக்கு மற்றும் கென்னடி சாலை பகுதியில் உள்ள ஸ்கார்பரோவில் உள்ள ஒரு பல் மருத்துவரிடம், 21 வயது பெண் சிகிச்சை பெற்று வந்தபோது, பாலியல் தாக்குதல் நடந்ததாக பொலிசார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர். டிசம்பர் 5 ஆம் திகதி குற்றம் சாட்டப்பட்டவர் டொராண்டோ காவல்துறையில் சரணடைத்தார். டொராண்டோவைச் சேர்ந்த 66 வயதான முத்துகுமாரு இளங்கோ என்ற மருத்துவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு நீ…
-
-
- 14 replies
- 1.2k views
-
-
இங்கு நாம் விரும்பிய படி உண்ணாவிரதம் இருக்க முடியாது என்பதை காவல்துறையினர் எனக்கு அறியத்தந்துள்ளார்கள். ஏற்கனவே எமது உறவுகள் UNO முன்பு உண்ணாவிரதம் இருப்பதால் நான் சற்று வேறு விதமாக இக்கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு எனது பங்களிப்பை செய்யலாம் என நினைக்கின்றேன். எனது மாநிலத்திலிருந்து UNO நோக்கி நடைபயணம் மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளேன். இன்று நான் 1 வாரம் லீவு எடுத்துள்ளேன். கிட்டத்தட்ட 300 கி.மி. தூரம். என்னால் முடியும் என்ற நம்பகிக்கை எனக்கு உண்டு. தற்பொழுது என்னிடம் உள்ள ஆலோசனைகளாவன: - இலங்கை அரசின் வன்முறையை சித்தரிக்கும் விதமாக எனது உடலில் அட்டைகளை சுற்றிக்கட்டிக்கொண்டு நடைபயணம் செல்வது. - சுவிசின் அரசாங்கத்தை "நடுநிலைமை எங்கே" என்ற வாசகங்கள் …
-
- 1 reply
- 1.2k views
-
-
CANDLE-LIGHT VIGIL Wednesday, February 4, 2009 5:30pm to 7:00pm Sri Lankan Consulate 40 St. Clair Avenue West, Toronto அனைவரையும் மெழுகுதிரி கொண்டுவருமாறு சொல்லப்பட்டிருக்கிறது.
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரித்தானிய நீதிமன்றமும் பிரிகேடியர் பிரியங்கவின் வழக்கும்… October 20, 2019 மஜூரான் சதானந்தன் எதிர் பிரிகேடியர் ஆண்டிகே பிரியங்க இந்துனில் பெர்னாண்டோ வழக்கு மீதான விசாரணை 2019 அக்டோபர் 18 ஆம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றத்தில் ஆரம்பமானது. வழக்கு விசாரணையின் போது, அரச தரப்பு சாட்சிகளின் சாட்சியங்களுடன், தனியாக அரச தரப்பு வழக்கை நீதிமன்றம் கேட்டது. இந்த நாளுக்கான வழக்கு அமர்வின் நிறைவில், நீதிமன்றத்தினால் எதிர்த் தரப்பு வழக்கு விசாரிக்கப்படும் போது, நீதிமன்றத்தை தலைமை நீதிபதி 2019 நவம்பர் 19 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார். இந்தப் பிரச்சினை தொடர்பில், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தின் ஆரம்ப அமர்வு நீத…
-
- 0 replies
- 1.2k views
-
-
எப்பொதெல்லாம் நாம் துவண்டு போகின்றோமோ அப்பொழுதெல்லாம் ஒரு சக்தி எம்மை தட்டி எழுப்பணும் தட்டி எழுப்புகிறது அதற்காகவே மாவீரர் நாள் வந்து போகிறது. தாயகத்தில் மீண்டும் எழுச்சியுடன் நடைபெற்றிருக்கிறது. இதில் புலம் பெயர் மக்களுக்கு பெரும் பங்கிருப்பதை பலரும் புரிந்து கொள்ளணும். 2009 இலிருந்து அதை காப்பாற்றி வந்தவர்கள் புலம் பெயர் மக்களே. எத்தனையோ இடையூறுகளுக்கும் வசைகளுக்குமிடையில் அதை தொடர்ந்தார்கள். இன்று தாயகத்தையும் புலத்தையும் உலகமே பார்த்து தகர்க்கமுடியாத இந்த தியாக வேள்வி அணைந்துவிடவில்லை அழித்துவிடமுடியாது என திகைத்திருக்கிறது. மாவீரரே அஞ்சலிக்கின்றோம் எமக்காக உயிர் தந்தீர் எமக்கான தடைகளை நீக்க உயிர்க்கொடை தந்தீர் இறக்கும் போதும் நீங்கள் நினைத்த உதிர்ந்தசொல் த…
-
- 2 replies
- 1.2k views
-
-
அவுஸ்திரெலியா விக்டோரியா மானிலத்தில் உள்ள காடுகளில் ஏற்பட்ட தீயினால் இதுவரை 173 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அழிப்பேரலை ஈழத்தில் ஏற்ப்பட்டபோது பல அவுஸ்திரெலியர்கள் ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்தது தெரிந்ததே. Tamils to help Victorian Bushfire Victims - Show your Generosity In memory of our people let us help the Australians Dear Friends, As Australian Tamils we are concerned about the plight of our people in our beloved home land. We are unable to provide any material help to our suffering brethren in the current situation, in contrast to our efforts to mobilise relief supplies in the aftermath of Boxing Day Tsunami in 2004. In the meantime close…
-
- 1 reply
- 1.2k views
-
-
கடந்த 21 நாட்களாக பிரித்தானியாவில் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் பரமேஸ்வரனின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக சற்றுமுன்னர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவரின் இருதயம் துடிக்கும் வேகம் குறைவடைந்துள்ளதாக அறியப்படுகிறது. பரமேஸ்வரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் நிலையில் பிரித்தானியாவில் பாரிய எதிர்விளைவுகள் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. மாணவ சமூகம் தற்போது அவர் உண்ணாவிரதமிருக்கும் திடலில் குவிய ஆரம்பித்துள்ளனர். பரமேஸ்வரனின் இதயம் துடிப்பது குறைய ஆரம்பித்திருக்கலாம் ஆனால் அவரின் மன உறுதியும் இ பிரித்தானியா வாழ் தமிழர்களின் உணர்வும் இன்னமும் குறையவில்லை. 21 நாட்களாக ஆகாரமின்றி தன்னை வருத்தி ஈழத்தில் தமிழர்களுக்கு விடிவு ஏற்பட இவர் ஏற்றிய தீபம் தற்போது பிரித்தானிய தமிழரிடைய…
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த தமிழரொருவர் ஜொ்மனியில் பொருளியல் செனட்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இயன் கிருகரன் (72) என்பவர் ஜேர்மனியின் ஹம்பேர்க் பகுதியின் பொருளியல் செனற்றராக நியமனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பருத்தித்துறையில் 1939 ஆம் ஆண்டு ப...ிறந்த அவர் 1970 களில் ஜேர்மனிக்கு சென்றிருந்தார். அதற்கு முன்னதாக தனது கல்வியை பிரிட்டனில் நிறைவு செய்திருந்தார். ஜொ்மனியில் ஆரம்பத்தில் கொள்கலன்களை வாடகைக்கு விடும் உலகின் மிகப்பெரும் நிறுவனத்தில் பணியாற்றிய கிருகரன் பின்னர் தனது சொந்த நிறுவனத்தையும் ஆரம்பித்திருந்தார். அவரின் தற்போது ஜொ்மனியில் இயங்கும் பாரிய நிறுவனங்களி…
-
- 7 replies
- 1.2k views
- 1 follower
-
-
கனடா-பிக்கறிங்கில் கோரவிபத்து. இரண்டு தமிழர்கள் பரிதாப மரணம். தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஒன்றான பிக்கறிங்கில் Taunton வீதி & Altona வீதியும் சந்திக்கும் பகுதியில் 26-11-2016 இரவு 11:30 மணியளவில் நடைபெற்ற கோரவிபத்தில் இரண்டு வாகன சாரதிகள் கொல்லப்பட்டுள்ளனர். Honda Accord, Toyota Corolla ஆகிய வாகனங்களே விபத்துக்குள்ளாகியுள்ளன என தெரியவருகிறது. மதுபோதை விபத்துக்கான காரணமல்ல என தெரிய வருகிறது. இவ்கோர விபத்து தொடர்பான விசாரணைகளை DURHAM பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இவ்கோர விபத்து தொடர்பான தகவல்கள் இருப்பின DURHAM பொலிஸாருக்கு அறிவிக்கலாம். மேற்படி விபத்தில் கொல்லப்பட்ட ஒருவர் நீர்வேலியைச் …
-
- 11 replies
- 1.2k views
-
-
உயிர்துறக்க முயன்ற இலங்கை அகதி கைது அவுஸ்திரேலியாவின் நவ்ரு தடுப்பு முகாமில் தற்கொலை செய்வதற்கு முயன்ற இலங்கையைச் சேர்ந்த அகதியொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது கைது தொடர்பில் அகதிகள் செயற்பாட்டு நிலையங்கள், கரிசனையை வெளிப்படுத்தியுள்ளன. 30 வயதான குறித்த நபர், தற்கொலை செய்யப் போவதாகத் தெரிவித்து மரமொன்றில் ஏறி, சுமார் 9 மணித்தியாலங்கள், அதில் காணப்பட்டுள்ளார். ஏறத்தாழ இரண்டரை வருடங்களாக, நவ்ரு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவரது அகதிக் கோரிக்கை, அண்மையிலேயே நிராகரிக்கப்பட்டிருந்ததாக, தமிழ் அகதிகள் சபை தெரிவிக்கிறது. அதன் காரணமாக அவர், தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என எண்ணப்படுகிறது. அவர் மரத்தில் காணப்பட…
-
- 0 replies
- 1.2k views
-
-
லண்டன் வாகன விபத்தில் தமிழ் இளைஞன் உயிரிழப்பு [13 - December - 2008] லண்டனில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கைத் தமிழ் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். லண்டன் லிச்கேட் பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் காசாளராக பணியாற்றி வந்த ஸ்ரீஸ்கந்தராஜா ரவிசங்கர் (28 வயது) என்பவரே உயிரிழந்தவராவார். தனது கடமையை முடித்துக் கொண்டு இவர் சென்ற வாகனம் திடீரெனத் தீப்பற்றி எரிந்த போதே அந்த வாகனத்துக்குள் சிக்கி இந்த இளைஞன் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வாகனம் திடீரெனத் தீப்பற்றி எரிந்ததற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத அதேநேரம் இந்த விபத்துக் குறித்து சந்தேகம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக லண்டன் …
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
[size=4]அகாலம் [/size] [size=4]ஈழப் போராட நினைவுகள். - புஸ்பராணி[/size] [size=3] [/size] [size=3]இன்று மாலை தோழி புஸ்பராணி எழுதிய அகாலம் என்ற ஈழப்போராட்ட நினைவுக்குறிப்புகளை வாங்கினேன். [/size] [size=3]1976ல் எங்களை எல்லாம் உலுப்பிய சிங்கள இன்வாத வன்முறை புஸ்பராணிமீதான அரச காவதுறையின் வன்முறைதான். இனவாரியாக மட்டுமன்றி சாதிவாரியாகவும் பால்வாரியாகவும் ஒருக்கப்பட்ட அடிமட்ட மனுசிகளின் பிரதி நிதியாகவே அன்று புஸ்பராணி எனக்குத் தோன்றினார். [/size] [size=3] [/size] [size=3]புள்பராணியின் நினைவுக் குறிப்பென்பதால் ஏற்பட்ட பரபரப்பால் இன்னும் புத்தகத்தை என்னால் ஒழுங்காக வாசிக்க முடியவில்லை.. கடைசி அதியாயத்தில் இருந்துதான் ஆரம்பித்தேன். நடுவில் கொஞ்சம் பிறகு தோழன் கருணாகர…
-
- 5 replies
- 1.2k views
-
-
Menuமுகப்புவிளம்பரங்கள்தொடர்புகள் பிரித்தானியாவில் தாயகத்தை நேசித்த குறொய்டன் பாலா சாவடைந்தார் குறொய்டன் பாலா என்று அழைக்கப்படும் நடராஜா பாலசுப்பிரமணியம் அவர்கள் நேற்று முன்தினம் சனிக்கிழமை 25-04-2020 அன்று வயது முதிர்வு காரணமாக காலமானார். இவர் வடமராட்சி துன்னாலை வடக்கைக் பிறப்பிடமாகவும் லண்டன் குறொய்டனை வதிவிடமாகவும் கொண்டவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கையில் …
-
- 0 replies
- 1.2k views
-
-
Validity of an article can be judged by the comments posted by the readers. Politicians will definitely be interested seeing our comments on the articles. Let's do our contribution! http://my.telegraph.co.uk/chandradavid/blo...20&com_pg=9
-
- 0 replies
- 1.2k views
-
-
கனடா ஒன்ராரியோ வீதி விபத்தில் இரு தமிழர்கள் பலி; ஒருவர் கடந்த வாரம் திருமணமானவர் September 5, 2020 கனடா ஒன்ராரியோவில் புளுமவூன்டன் எனும் இடத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் (Grey Road 19 Near Craigmore Crescent) Audi Sedan கார் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இரண்டு தமிழர்கள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த ஒருவர் ரொரன்ரோ மருத்துவமனைக்கு மருத்துவ ஹெலிக்கொப்டரில் எடுத்துச்செல்லப்பட்டதாக ஒன்ராரியோ மாகாண பொலிஸாரின் செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. விபத்தில் பரிதாபமாகக் கொல்லப்பட்ட ஒருவர் தனபாலசிங்கம் கஜன் (29) கடந்த சனிக்கிழமை திருமணம் செய்தவர் என்ற துயரமான செய்தி குடும்பத்தினரினை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.…
-
- 4 replies
- 1.2k views
-
-
நாடகத்தை கேட்பதற்கு ------>>>>>> http://tamilwebradio.com/ கொம்பியூட்டர் கோதண்டபிள்ளை
-
- 1 reply
- 1.2k views
-
-
கண்டதும் கேட்டதும் இறைவனை வழிபட பல வழிமுறைகள் மக்கள் பின்பற்றுகிறார்கள் .சிலர் அமைதியாக தியானம் செய்து வழிபடுவார்கள் ,வெறு சிலர் அட்டகாசமான முறையில் அரோகரா அலேலோயா என்று கத்தி வழிபடுவார்கள் . எப்படியாவது வழிபட்டு விட்டு போகட்டும்.அது அவர்களின் ஜனநாயக உரிமை என சொல்லி மனதை சாந்தப்படுத்துவோம். கிறிஸ்தவம் பல பிரிவுகளை கொண்டது.யாவரும் அறிந்தது.மத்தியகிழக்கில் உருவான ஒரு மதம்.இதில் உள்ள ஒருகுழுவினர் தங்களது மதக்கொள்கையை(கருத்தாதிக்கம்)தென்னிந்தியாவிலுள்ள வெவ்வேறு தேசிய இனங்களிடையேயும்,சிறிலங்காவிலுள்ள இருதேசிய இனங்களிடையும் பரப்பி வந்துள்ளனர்.பரப்பட்டும் ,அது பரப்புவோரின் ஜனநாயக உரிமை,கருத்துக்களை கவ்விக்கொள்வது பக்தர்களின் ஜனநாயக உரிமை. இதை தெள்ளதெளிவாக எனது பன்னாடை அறிவு…
-
- 6 replies
- 1.2k views
-