மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
கொரியாவிலிருந்து சிங்கப்பூர் சென்று, அங்கிருந்து அங்கோர்வாட் கோயில்கள் இருக்கும் சயாம்ரீப் போவது எங்கள் திட்டம். சயாம் ரீப் கம்போடியாவிலுள்ள ஒரு சிறு நகரம். ஆனால் அன்று அந்த விமானம் ஏதோ காரணத்தால் ரத்து செய்யப் பட்டது. அதனால் நாங்கள் சிங்கப்பூரில் ஒரு நாள் தங்க வேண்டியதாகி விட்டது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்ஸிலிருந்து, எங்களுக்குத் தங்குவதற்கு ஹோட்டல், அங்கு செல்ல, வர டாக்ஸி, உணவு எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். கம்போடியாவில் இருக்க வேண்டிய மூன்று நாட்களில் ஒன்று வீணாகி விட்டதே என்ற வருத்தத்துடன் மறுநாள் சயாம்ரீப் சென்று சேர்ந்தோம். சயாம்ரீப் அதன் அருகிலுள்ள அங்கோர்வாட் கோயிலால் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாகி விட்டது. விமான நிலையம் நமது பழைய மதுரை விம…
-
- 7 replies
- 3.3k views
-
-
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்? முருகக்கடவுளுக்கு கந்தன், குமாரன், வேலன், சரவண பவன், ஆறுமுகம் குகன், விசாகன், குருநாதன் என்று எத்தனையோ பெயர்கள் இருக்கிறது. எப்படி முருகனுக்கு மட்டும் இத்தனை பெயர்கள் என்று நமக்குள் பல கேள்விகள் எழலாம். ஒவ்வொரு பெயருக்கும் ஒரு சில காரணங்கள் இருக்கிறது. ஒரு சில பெயர்களுக்கு மட்டுமாவது அதற்கான காரணத்தை நாம் தெரிந்து கொள்ளலாமே? முருகன்: முருகு என்றால் அழகு என்பார்கள். இந்த சொல்லுக்கு இளமை, அழகு, மணம், கடவுள் தன்மை, தேன் என்று பல பொருள்களும் இருக்கிறது. ஆதலால் முருகன் மாறாத இளமையும், அழியாத அழகும், குறையாத நறுமணமும் நிறைந்த தெய்வத்தன்மையும், தெவிட்டாத இனிமையும் உடையவன் என்று பொருள் கொள்ளப்படுகிறது. …
-
- 7 replies
- 1.1k views
-
-
தாத்தா ஒருவர் மும்முரமாக அன்றைய செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்தார். அவரின் சிறுவயது பேத்தி அவரிடம் அவ்வப்பொழுது தொந்திரவு செய்து செய்திதாளில் கவனம் செலுத்த இயலாமல் நச்சரித்துக் கொண்டிருந்தாள். அவளின் தொந்திரவிலிருந்து விடுபட, தாத்தா ஒரு காரியம் செய்தார். செய்தித்தாளின் ஒரு பகுதியில் வெளியாகியிருந்த உலக வரைபடத்தை சிறுதுண்டுகளாகக் கிழித்து அவளிடம் கொடுத்து, " நீ உன் அறைக்குச் சென்று இதை மறுமடியும் ஒன்றுசேர்த்து சரியான வரைபடமாகக் கொண்டு வாம்மா.." என அனுப்பி வைத்தார். அனுப்பி வைத்தவர், 'ம்..யப்பாடி, இனி நிம்மதியாக தொந்திரவு இல்லாமல் செய்த்திதாளில் கவனம் செலுத்தலாம்...முழு உலக வரைபடத்தையும் ஒன்று சேர்ப்பதற்கு எப்படியும் ஒருநாள் முழுவதும் அவளுக்கு தேவைப்படும்' என எண்…
-
- 6 replies
- 1.4k views
-
-
-
- 6 replies
- 1.1k views
-
-
புரட்டாதி மாதத்தில் வரும் வளர்பிறைப் பிரதமை நாள் முதல் நவமி நாள் வரை வருகின்ற ஒன்பது நாட்கள் நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இவ்வாண்டு (துர்முகி வருடம்) புரட்டாதி மாத வளர்பிறைப் பிரதமை எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி அன்று அமைகின்றது. நவமி 10 ஆம் திகதி முன்னிரவில் அற்றுப்போகின்றது. எனவே விரதம் 01 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படும். மறுநாள் விஜயதசமி மற்றும் கேதாரகௌரி விரதத்தின் தொடக்க நாளாக அமைகின்றது. பத்து நாட்கள் வருகின்ற போது துர்க்கை, இலட்சுமி, சரஸ்வதிக்கு எப்படி நாட்களைப் பகுப்பது? நாட்களைப் பகுப்பது என்பது ஒரு கருத்தியல்தான். கோவிலில் கும்ப பூசை மூன்று தேவியருக்கும்தான் செய்யப்படுகின்றது. ஆயினும் சரஸ்வதிக்குரிய நாளை மூலநட்…
-
- 6 replies
- 880 views
-
-
இன்றைய நிலையில் இரயகரன் முதல் தமிழச்சி வரை தமிழ்மணத்தில் எழும்பிய சிதாந்தங்கள் ,செயற்பாடுகள், எழுத்துக்கள் இவற்றிற்கிடையே ஆன ஊடாட்டங்கள் பற்றிய ஒரு நிதானமான மதிப்பீடாக இந்தப் பதிவு எழுதப்படுகிறது. நான் சொல்வதே முடிந்த முடிபு என்றோ, நான் சொல்வதே அறுதியும் இறுதியானது என்றோ எந்த விவாதமும் எனது அறிவை, அரசியல் நிலைப் பாடுகளைப் பரிசோதித்துக் கொள்ள அவசியம் அற்றது என்றோ நான் சொல்ல வரவில்லை.மாற்றாக அறிவு என்பதுவும் அரசியல் என்பதுவும் அதிலும் மார்க்சிய அரசியல் என்பதுவும் விவாதத்தில் இருந்தே பிறந்தது, வளர்கிறது என்பது மிகவும் அடிப்படையான ஒரு உண்மை.இதனை மறுதலிக்கும் எவருமே ஒன்றில் ஜன நாயகம் அற்றவர்கள் அல்லது மார்க்சியப் போலிகள் அல்லது வரட்டுச் சித்தாந்திகள் என்பதே எனது கருத்து.ஏ…
-
- 6 replies
- 2k views
-
-
[size=3]“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்[/size] [size=3]தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே..”[/size] [size=3] என்பது திருமூலரின் பெருமிதம் மிகுந்த பிரகடனம். சித்தர்கள் என்றால், ஏதோ மருத்துவத்தையும் ஆன்மீகத்தையும் மட்டுமே ஆய்ந்தும் தெளிந்தும் உலகுக்கு அளித்தவர்கள் என்ற கருத்துதான் பரவலாக இருந்து வருகிறது. முற்றிலும் தவறான பதிவு என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். மொழி இல்லாமல் எது நிலைக்கும்? தமிழின் முதல் இலக்கண நூலைத் தந்தவரே அகத்தியர்தான் என்பதை ஆன்றோரும் சான்றோரும் ஆணித் தரமாக சொல்லுகிறார்கள். ஞானமும் தமிழும் இணைந்த போதுதான் சித்தர்களின் தத்துவம் செழுமை பெற்றது. மொழியை இழந்த சமூகம் வரலாற்றையும் இழந்துவிடும். மொழி என்ற வேர்கள் இல்லாமல் சமூகவிருட்சம் தழைக்கவோ,…
-
- 6 replies
- 1.1k views
-
-
நாம் சிறு வயது முதல் பல்வேறு அறிவுரைகளைக் (advice) கேட்டு வளர்ந்திருப்போம். அவற்றில் அநேகமானவை முழுமையானவையாக இருப்பதில்லை எனக் காலம் செல்லச் செல்லவாவது உணர்ந்திருப்போம். ஒருவர் எதிர்கொள்ளும் சவாலை முழுவதுமாகப் புரிந்துகொள்ளாமல், அந்த நேரத்தில் அவரைச் சமாளிப்பதற்காகவே மேம்போக்காக அவருக்கு வழங்கப்படும் வெறும் 'வெத்து வேட்டாட்டான' அறிவுரைகள் பயனற்றவை மட்டுமல்ல பல சமயங்களில் ஆபத்தானவையும் கூட. அந்த வகையில் 'கடமையைச் செய்!; பலனை எதிர்பாராதே!' எனும் கீதாசாரம் எனப் பிரபலமாக உலவும் அறிவுரை கூட உண்மையிலேயே மிகச்சரியான / நேர்த்தியான கருத்து அல்ல! 'கடமையைச் செய்யும் அதிகாரம் மட்டுமே உன்னிடத்தில் உண்டு; அதன் விளைவான பலனைத் தீர்மானிக்கும் அதிகாரம் உன்னிடத்தில் இல்லை. அந்தப் பலன…
-
- 6 replies
- 1.3k views
-
-
WWW... இதை ஒன்றும்.. வெப் சைட் முகவரி தாறத்துக்காக எழுதல்லைங்க. இதுக்குப் பின்னாடி ஒரு சமாச்சாரமே இருக்குதுங்க. அதாவது வந்துங்க.. இந்த மூன்று WWW களை நம்ப முடியாது என்று சொல்லுறாங்க பிரிட்டிஷ் வெள்ளைக்காரங்க. அவை தாங்க.. இவை. முதலாவது.. W வுக்கு சொந்தக்காரிகளான.. women.. இராண்டாவது weather.. மூன்றாவது work...! இவற்றை மட்டுமில்லைங்க.. இன்னொன்றையும் நம்ப முடியாதுங்க. அதுதாங்க தமிழ்நாட்டில இருந்து செய்மதிகளூடாக பரவி.. ஆழ் கடல் ஆழிகள் பல கடந்து.. தொலைதூரம் தாண்டி.. தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகள் எல்லாம்.. அவங்க பின்னாடி ஓடி வருகுதே... மானாட மயிலாட புகழ்.. நம்மட கலைஞர் கருணாநிதியின் சொந்தக்காரங்க நடத்திற.. கலைஞர் தொலைக்காட்சி தாங்க அது..! அப்படி என்ன அதில நம…
-
- 6 replies
- 986 views
-
-
பஞ்சாங்கம் 2013 http://www.hindutemple-sg-swiss.ch/wp-content/uploads/2013panjangam-2.jpg
-
- 6 replies
- 4.6k views
-
-
மதுரை - மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு மதுரை என்றாலே பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவிலாகும். சிவபெருமான் மற்றும் அம்மன் இருவருக்குமான கோவில்களில் முதன்மைச் சிறப்பு பெற்றது மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில். மதுரையில் மீனாட்சி பிறந்ததாகக் கருதப்படுவதால், மீனாட்சி சன்னிதானம் முதன்மையாக உள்ளது. அம்மனை வணங்கிய பின்பே சிவபெருமானை வணங்கும் மரபு கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆலயம் மீனாட்சி , சுந்தரேஸ்வரரை முதன்மை விகிரகங்களாகவும் கடம்ப மரத்தினை தலவிருட்ஷமாகவும் கொண்டுள்ளது. பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் வந்ததால் அவன் கடம்பவனம் என்ற காட்டை அழித்து மதுரை மாநகரையும் இந்த சிவசக்தி தலத்தையும் அமைத்ததாகக் கருதப்படுகிறது. மீனாட்சி அம்…
-
- 6 replies
- 59.9k views
-
-
பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்..!!!! திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை. 2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை.…
-
- 6 replies
- 1.9k views
-
-
ஸ்ரீ பாஷ்யசாரராகிய சிவஞான சுவாமிகள் ஸ்ரீ V. சிதம்பரராமலிங்க பிள்ளை அவர்கள் திருவாவடுதுறை ஆதீன வித்வான் ---------- சுவாமிகள் பாண்டிநாட்டிலே தாம்பிரபரணி நதிக்கரையிலே பாபவிநாசத்திற்கு அருகிலுள்ள விக்கிரமசிங்கபுரத்தில் பரம்பரைச் சைவவேளாளர் குலத்தில் ஆனந்தக்கூத்தருக்கும் மயிலம்மையாருக்கும் புத்திரராகக் பிறந்தருளினார்கள். அவர்கள் பன்னிரண்டாவது வயதிலே திருவாவடுதுறை மடாலயம் சென்று அங்கே எழுந்தருளியிருந்த ஞானாசாரியராகியபின் வேலப்ப தேசிகரிடம் சைவ சந்நியாசமும் ஞானோபதேசமும் பெற்று வடமொழிக் கடலும் தமிழ் நூற் கடலும் நிலைகண்டு உணர்ந்து மகாயோகியாய் வீற்றிருந்தருளினார்கள். அவர்கள் தமிழ் மொழிக்கும் சைவ சமயத்திற்கும் செய்த உதவிகள் பல. 1. தமிழ் இலக்…
-
- 6 replies
- 3.5k views
-
-
வாழச் சொல்பவை..! ஒரு துறவியும், அவருடைய சீடர்களும் ஓரிடத்திலிருந்து வேறிடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் நடந்து சென்ற வழியில் ஒரு முயல் மிக வேகமாகக் கடந்து சென்றது. அந்த முயலைத் துரத்தியபடி ஒரு நரி ஓடியது. நடந்த துறவி நின்றார். சீடர்களைத் திரும்பிப் பார்த்தார். "சீடர்களே! முயலும், அதைப் பின் தொடர்ந்து நரியும் ஓடுவதைப் பார்த்தீர்களா? முயலை நரி பிடித்துவிடுமா?" என்று கேட்டார். "குருவே! முயல் வேகமாக ஓடும் என்பது உண்மைதான். ஆனால், நரி முயலை விட வேகமாக ஓடும் ஆற்றலைப் பெற்றது. அதனால் நிச்சயம் இந்த நரி, அந்த முயலைப் பிடித்துவிடும். இதில் கேள்விக்கு இடமேது?’ என்று சிரித்துச் சீடர்கள் தங்கள் அறிவின் ஆழத்தை வெளிப்படுத்தினர்.. சீடர்கள் சிரித்ததைப் ப…
-
- 6 replies
- 1k views
- 1 follower
-
-
விமர்சனம் செய்வது முட்டாள்களின் வேலை - பரமஹம்ஸ நித்யானந்தர் வியாழன், 19 நவம்பர் 2009( 20:17 IST ) நாம் எல்லோருமே நமக்குள்ளே இருக்கிற தாழ்வு மனப்பான்மையை மறைப்பதற்கு முயற்சி செய்கின்றோம். எங்கு சென்றாலும், நம்முடைய அடையாளத்தை நிரூபிக்க முயற்சி செய்கின்றோம். ஒரு மனிதர் வந்து, "என்னை இந்தக் கிராமமே முட்டாள், முட்டாளென்று சொல்கின்றது. நீங்கள் எப்படியாவது இதிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்" என்று சொன்னார். ஞானி கேட்டார் : "கிராமம் முட்டாள் என்று சொன்னால், அதற்கென்னப்பா? அதைப்பற்றிக் கவலைப்படாதே". இவர் சொன்னார் : "இல்லை, இல்லை சாமி, எல்லோரும் சொல்லிச் சொல்லி, இப்போது நானுமே அதை நம்ப ஆரம்பித்துவிட்டேன். எப்படியாவது காப்பாற்றுங்கள்". அவர் மிகவும் அழ…
-
- 6 replies
- 1.4k views
-
-
அன்புள்ள ஜெயமோகன், நான் உங்கள் எழுத்துக்களை பலவருடங்களாக விடாமல் வாசித்து வருகிறேன். இப்பொழுது இணையத்திலும் மிகவும் விருப்பத்துடன் உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். உங்கள் சிறுகதைகள்/நாவல்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. உங்களுடைய பல எழுத்துக்கள் நான் என் வாழ்க்கையை பார்க்கும் விதத்தை பாதித்திருக்கின்றன. நான் சமீப காலங்களாக ஒரு விதமான மன உறுத்தலில் இருக்கிறேன். அதை உங்களிடம் கூறி உங்கள் ஆலோசனையை பெறலாம் என நினைக்கிறேன். இதை பற்றிய உங்கள் கருத்துக்களை கூறினால் அது மிகவும் பயனுடையதாய் இருக்கும் என நம்புகிறேன். நான் படித்து வளர்ந்தது எல்லாம் சென்னையில். தற்பொழுது மென் பொருள் துறையில் லண்டனில் வேலை செய்து வருகிறேன். சம…
-
- 6 replies
- 2.1k views
-
-
நாவினால் சுட்ட வடு.. ஐந்தாம் வகுப்பில் படிக்கும் இளங்கோ, மிகுந்த முன்கோபி. எப்பொழுது பார்த்தாலும் யாருடனாவது சண்டை பிடித்துக்கொண்டு, யாரையாவது திட்டிக்கொண்டு இருப்பதுதான் அவன் வழக்கம். உப்புப்பெறாத காரணங்களுக்காக அவன் கோபமும், சண்டையுமாக இருப்பதால் அவனுக்கு நண்பர்களே இல்லை, பள்ளியிலும் ஆசிரியர்களிடம் அவனுக்குக் கெட்ட பெயர்தான். இதன் காரணமாக அவனும் எப்பொழுது பார்த்தாலும் வருத்தத்தில் இருந்தான். கோபமும் துயரமுமான மனநிலையிலேயே அவன் இருந்ததால் அவனால் சரிவரப்படிப்பிலும் கவனம் செலுத்த இயலவில்லை, விளையாட்டுக்களிலும் அவனைச் சேர்த்துக்கொள்ள யாரும் விரும்பவில்லை. ஒருநாள் அவன் தந்தை அவனுக்கு கோபப்படாமல் இருப்பதன் அவசியத்தினையும் பிறரைப் புண்படுத்தாமல் இருப்பத…
-
- 6 replies
- 1.7k views
-
-
பெரும்பாலானோர் மரணத்திற்கு பின்னர் சொர்க்கம்,நரகம் இருக்கிறது என்று நம்புவர். இன்னும் சிலர் கடவுளே இல்லை இதில் சொர்க்கம் எங்கே நரகம் எங்கே என்று வாய்ப்பேச்சு பேசுவர். ஆக எவருமே அறியாத எவருக்கும் புரியாத ஒரு மாய உலகமே மரணத்திற்கு பின்னால் நம்மை தொடர வைக்கிறது. எதற்குமே அஞ்சாத மனிதன் கூட தன் மரணத்திற்கு நிச்சயம் அஞ்சுவான். மரணத்திற்கு பின்னர் நாம் என்ன செய்ய போகிறோம் என்ற இனம் புரியாத வேளையில் நாம் ஏன் மரணத்திற்கு அஞ்ச வேண்டும்? இந்த பூமியில் நாம் தானம்,தர்மங்களை செய்து ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் மட்டுமே மரணத்திற்கு பின்னால் நமக்காக காத்துக் கொண்டிருக்கும் இன்னொரு உலகத்தை அடைய முடியும் என்று கற்பனைக் கதைகளை நம் முன்னோர்கள் சொல்லிவிட்டு சென்று விட்டனர். எவ்வளவோ அற…
-
- 6 replies
- 2.7k views
-
-
இப்பதிவு ஏற்கனவே இங்கே பதிக்கப்பட்டிருக்கிறதா என எனக்கு தெரியவில்லை. அப்படி பதிக்கப்பட்டிருந்தால் மட்டுறுத்தனர் நீக்கிவிடவும். கிருஷ்ணன் கிருஷ்ணன் கீதை பெண்கள் மீதான சேட்டைகளை நியாயப்படுத்தும் ஆணாதிக்க நீதி நூலாகும். கீதையில் மனிதனால் இழிவாக்கப்பட்ட பிறப்புகளை யொட்டிய சூத்திரங்களில் "பெண்களும், வைசியர்களும், சூத்திரர்களும் பாவ யோனிகளிலிருந்து பிறந்தவர்கள்"138 என்று ஆணாதிக்க தனிச்சொத்துரிமை சாதிய கட்டமைப்பையே சமுதாயமயமாக்கின்றது. ஜய்ந்தாவது வேதமாக கருதும் மகாபாரதத்தில் கிருஷ்ணனின் காதலிகளில் முதன்மை பெற்ற ராதா ராபாணனின் மனைவியாவர். இந்த ராபாணன் புராணக் கதைகளின்படி கிருஷ்ணனின் மாமா ஆவர். இதே நேரம் பல காதலிகளை வைத்திருந்தார். இந்த எண்ணிக்கை 16,108 பேர் என்று…
-
- 6 replies
- 6.1k views
-
-
வணக்கம், ஒருவரும் கடுப்பு அடையக்கூடாது. நமக்கு எம்மதமும் சம்மதம். நாம் எல்லா மதங்களிலும் உள்ள நல்ல விடயங்களை பின்பற்றுவது. குறிப்பிட்ட ஓர் மதத்துக்கு என்று நாம் ஆதரவு இல்லை. இன்று காலை அரைத்தூக்கத்தில இருந்து சிந்திச்சபோது இந்தவிசயம் எனது எண்ணங்களில வந்திச்சிது: அதாவது.. தற்கால நடைமுறை இந்துமதம், மற்றும் நடைமுறை வாழ்வில் உள்ள கிறிஸ்தவம் ஆகிய மதங்களை பார்க்கும்போது.. இந்துமதம் கடவுளுக்கும் நமக்கும் நாளாந்த வாழ்வில இருக்கக்கூடிய இடைவெளிகளை அதிகரித்துச் செல்கின்றது. கிறிஸ்தவம் இந்து சமயத்துடன் ஒப்பிடும்போது ஒப்பீட்டளவில அவ்வாறானதொரு இடைவெளியை ஏற்படுத்துவது குறைவாக இருக்கிது. உதாரணத்துக்கு சொல்லப்போனால்.. இந்து சமயத்தில கோயிலுக்கு போனால் ஐயர் மாத்திரம் கடவுளோ…
-
- 6 replies
- 1.2k views
-
-
பசியில் இருந்த ஒரு பெண் சிங்கம் நீண்ட போராட்டத்தின் பின் ஒரு மானை வேட்டையாடி இறையை துண்டிக்க ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் மான் கருவுற்றிருப்பதை கண்டு கொண்டது. இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகிய சிங்கம் உடனே தாயின் வயிற்றிலிருந்து வெளியேறிய குட்டியை காப்பற்றுவதற்காக பகீரத பிரயத்தனம் மேற்கொண்டது. இறுதியில் நீண்ட நேர முயற்சி பலனளிக்காது குட்டி இறக்க நேரிட்டது. இதைத் தாங்க முடியாத சிங்கமும் கீழே சாய்ந்து கொண்டது. சிறிது நேரத்தின் பின் இந்த நிகழ்வை முழுவதுமாக படம் பிடித்துக்கொண்டிருந்தவர் அருகில் சென்று பார்த்த போது சிங்கம் இறந்து கிடந்தது.. மனிதர்களிடம் தொலைந்து போன கருணை... குட்டி ஆடு தப்பிவந்தா குள்ள நரிக்குச் சொந்தம்; குள்ளநரி தப்பி வந்தா கொறவனுக்குச் சொந்தம்…
-
- 6 replies
- 4.9k views
-
-
தேவதாசி என்பது கெட்ட வார்த்தையா?தெய்வீகமா ? அவமானமா ?
-
- 6 replies
- 601 views
-
-
மிக நல்ல நாள் இன்று மிகப் பெரிய வெகுமதி மன்னிப்பு மிகவும் வேண்டாதது வெறுப்பு மிகவும் தேவை சமயோசித புத்தி மிகவும் கொடிய நோய் பேராசை மிகவும் சுலபமானது குற்றம் காணல் கீழ்த்தரமான விடயம் பொறாமை நம்பக் கூடாதது வதந்தி ஆபத்தினை விளைவிப்பது அதிக பேச்சு செய்யக் கூடாதது உபதேசம் செய்ய வேண்டியது உதவி விலக்க வேண்டியது விவாதம் உயர்வுக்கு …
-
- 6 replies
- 2.1k views
- 1 follower
-
-
நாங்கள் எல்லோருமே மனிதவாழ்வின் தத்துவங்ளை சல்லடை போட்டுத் தேடுகின்றோம் . இந்த தேடல்களின் விடைகள் பல கோணங்களிலும் , பல வடிவங்களில் இருந்தாலும் , ஏனோ உள்ளுடன்கள் ஒன்றாகவே இருக்கின்றன . எனது முப்பாட்டன் வாழ்ந்த வாழ்கைமுறையை , எனது பாட்டானாரும் , அவர் அடியொற்றி எனது தந்தையாரும் , அவரின்பின் நானும் வாழ்ந்ததில்லை . ஆனால் , எல்லோரும் சந்திக்கின்ற அடிப்படைப்படைப் பிரச்சனை என்கின்ற உள்ளுடனில் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றோம் . இளையவர்கள் எப்படி இந்த நேர்கோட்டில் பயணிக்கத் தம்மை தயார் செய்கின்றார்கள் என்பதே இந்தப் பதிவின் நோக்கம். இளையவர்களின் வீச்சுக்கள் நிறைந்த இருப்புகள் பலமுறை நிரூபணம் ஆனபோதிலும் , இந்தப் பெரிசுகள் மட்டும் தங்களது வளக்கமான < இவர்கள் கவ்வைக்கு உதாவா…
-
- 6 replies
- 1.6k views
-
-
சிக்கல் மிகுந்த உலக வாழ்வினை சமாளிப்பதற்கு உதவியாக எறும்புகளும், தேனீக்களும், பறவைகளும், மந்தைகளும் எளிய வழிகளை நமக்குச் சொல்லிக் கொடுக்கின்றன. பொறியியல் அறிவோ, படை நடத்தும் தளபதி அறிவோ, கட்டுமான அறிவோ ஒரு தனி எறும்புக்கு நிச்சயமாக இல்லை.. ஆனால் எறும்புக் கூட்டத்திற்கு உண்டு! "தனி ஒரு எறும்பு ஒரு காரியத்தில் ஈடுபட்டிருக்கும் போது அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் 'திரு திரு' என்று விழிக்கும் தனி எறும்பின் 'சாமர்த்தியம்' எத்தனை பரிதாபமானது என்பதை தனியாக நிறுத்திப்பார்த்தால் தெரியும் என்று ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்து பெண் அறிஞர் டெபொரா கோர்டான் சொல்லுகிறார். "எறும்புக்கு விவரம் பத்தாது ஆனால் எறும்புக் கூட்டத்தின் அறிவுக்கு ஈடு இணை இல்லை" 140 மில்லியன் ஆண்டுகளாகப்…
-
- 6 replies
- 2.4k views
-