Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. நமச்சிவாய வாழ்க நாதன்தாழ் ..பல குரல்களில் சிவ புராணம் (By SPB)

  2. தாலியும் குலக்குறிச் சின்னமும் ஞா. ஸ்டீபன் தமிழ்ப் பண்பாட்டில் தாலி பழங்காலந் தொட்டு வழக்கில் உள்ளதா என்பது குறித்து பல விவாதங்கள் தமிழில் நடந்துள்ளன. மா. இராசமாணிக்கனார், தமிழ்ப் பண்பாட்டில் தாலி பிற்காலத்தில் குறிப்பாக 12ஆம் நூற்றாண்டு வாக்கில் வழக்கிற்கு வந்தது என்றும், அதற்குமுன் அது வழக்கில் இல்லை என்றும் உறுதிபடக் கூறினார். இதற்கு மாறாக ம.பொ.சி. சங்ககாலத்திலிருந்து தாலி வழக்கிலிருந்தது என்றும், தாலி தமிழனின் தனித்த பண்பாட்டு அடையாளம் என்றும் வாதிட்டார். வெறும் இலக்கியச்சான்றுகளை மட்டும் சான்றாதாரங்களாகக் கொள் ளாமல் மானிடவியல், நாட்டார் வழக்காற்றியல், சமூகவியல் சார்ந்த மெய்ம்மைகளையும் குறுக்கு நோக்கீடு செய்து புதிய வெளிச்சம் பாய்ப்பது இன்றியமையாதது. தற்கால வழக்க…

  3. http://www.dailymotion.com/related/9226761...6-seeman-1_news

  4. *12,000* ஆண்டுகளுக்கு முன் கடலால் அழிக்கப்பட்ட நகரம் கிருஷ்ணன் உத்தவரிடம் தெரிவித்தார் உத்தவரே யாதவகுலம் சீக்கிரமே அழியப்போவது நிச்சயம்.அது மட்டுமின்றி,இன்றையிலிருந்து ஏழாம்நாள் துவாரகையை கடல் பொங்கி மூழ்கடிக்கப்போகிறது. எனவே நீங்கள் இங்கிருந்து தீர்த்தயாத்திரைக்கு புறப்பட்டு சென்றுவிடுங்கள். கிருஷ்ணன் இறக்கபோவதை நினைத்து உத்தவர் மனம்வருந்தினார். அவரது வருத்தத்தை கண்ட கிருஷணன் அவருக்கு உபதேசித்த உபதேசங்கள் உத்தவகீதை என்று அழைக்கப்படுகிறது. கிருஷ்ணர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் !!!! http://www.youtube.com/watch?v=nQZFS9Hij0M http://www.youtube.com/watch?v=GQuMGjXfF7Y நன்றி : I Love Tamilnadu

    • 0 replies
    • 1.4k views
  5. சுவாமி விவேகானந்தர் சிக்காகோவில் ஆற்றிய உரை

    • 0 replies
    • 899 views
  6. Started by nunavilan,

    சிவபுராணம் நமச்சிவாய வாழ்க நாதன்றாள் வாழ்க இமைப்பொழுது மென் நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி ஆண்ட குருமனிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அனேகன் இறைவ னடிவாழ்க வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவா ரோங்குவிக்கும் சீரோன்கழல் வெல்க ஈசனடி போற்றி எந்தையடி போற்றி தேசனடி போற்றி சிவன் சேவடிபோற்றி நேயத்தே நின்ற நிமலனடி போற்றி மாயப்பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி சீரார் பெருந்துறைநந் தேவனடிபோற்றி ஆராத இன்பம் அருளுமலை போற்றி சிவனவன் என் சிந்தையுள் நின்…

  7. டார்வினிசம் என்பது அனைத்து விதமான மூடநம்பிக்கைகளையும் உள்ளடக்கிய பண்டைய ஷாமன மதம். ஷாமன மதம் 50,000 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. ஷாமன மதம் மழை, புயல், மின்னல், காற்று, மற்றும் சூரியன் போன்ற இயற்கை சக்திகளை வழிப்படும் முறையை கொண்டது. டார்வினிசம் என்பதும் இயற்கையை வழிப்படும் ஒருவகை மதம். அது இயற்கையை அற்புதமான சக்திகளை கொண்டது என்று வர்ணிக்கிறது. அது கல், பூமி, சூரியன், மின்னல் மற்றும் காற்று ஆகியவை இணைந்து உயிரினங்களை உருவாக்கியது என்று நம்புகிறது. ஷாமனர்கள் அவர்களது சமுதாயத்தில் தங்களை மருத்தவர்கள், முனிவர்கள், தலைவர்கள், ஆட்சியாளர்களாக இணங்காட்டி கொண்டனர். அதை போன்று டார்வினிஸ்டுகளும் தங்களை அதே முறையில் அறிமுகப்படுத்துகின்றனர். ஷமனர்கள் தங்களுக்குதான் இயற்கையின் இ…

  8. கந்தர் சஷ்டி கவசம் படித்தால் கிடைக்கும் நன்மை என்ன? சில வருடங்களுக்கு முன் ஒரு நிறுவனத்தில் நான் பணிபுரிந்து கொண்டிருந்த போது அங்கே தொழிலாளர்களை உற்சாகப்படுத்தும் சில வகுப்புகள் நடத்தப்படுவதுண்டு. அது ஒரு பங்குச்சந்தை வியாபார நிறுவனமாக இருந்ததால் மார்க்கெட்டிங் வேலை மிக முக்கியமானதாக இருந்தது. பங்குச்சந்தை மார்க்கெட்டிங் என்றால் சாதாரனம் இல்லை. உங்களிடம் இருக்கும் பணத்தை நீங்கள் முழித்திருக்கும் போதே உங்கள் சட்டைப்பையிலிருந்து எடுத்து நிறுவனத்திற்கு கொடுத்துவிட வேண்டும். இது குளோப்ளைசேஷன் மூலமாக வந்த புதிய வியாபார உத்தி. அது ஒரு புறம் இருக்கட்டும். தொழிலாள‌ர்களுக்காக நடத்தப்படும் இந்த வகுப்பில் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவும், உடலைப் பேணிப் பாதுகாக்கவும் சில விஷயங்…

  9. பார்ப்பனீயம் இன்னும் இருக்கிறதா? காலைச் சுற்றும் பார்ப்பனீய பாம்புகள்!! நான் பொழுது போகாமல் இருக்கும் சமயங்களில் என் அறைத் தோழன் அனந்த கிருஷ்ணனுடன் அரட்டை அடிப்பதுண்டு.. வேறென்ன எப்போதாவது UNIX LINUX என்று போகும் எங்கள் உரையாடல் பெறும்பாலான நேரங்களில் அரசியலுக்குள் புகுந்து விடுவதுண்டு.. என் நன்பன் கடுமையான சனாதனி ( ஹிஹி நம்ம கூட சேர்ந்த பின்னாடி இப்ப தம்மடிக்க ஆரம்பிச்சுட்டான்) ஏதாவது விரதம் சந்தியா வந்தனம் காயத்திரி என்று கரடி விட்டுக் கொண்டிருப்பான். நேற்று அவனுடன் பார்ப்பனீயம் பற்றி கொஞ்சம் சூடான விவாதம் ஒன்று ஏற்பட்டது அதில் அவன் முன் வைத்த சில கேள்விகளும் அதற்கு நான் சொன்ன பதில்களும் கொஞ்சம் சுவையானது அது மட்டுமல்ல பொதுவாகவே பார்ப்பனீய பண்பாட்டு ஆக்கிரமிப்பை…

    • 0 replies
    • 2.5k views
  10. யாழ்ப்பாணத்தில் சிவபூமி திருவாசக அரண்மனை செல்வநாயகம் ரவிசாந் சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகனின் பெருமுயற்சியினால் யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள யாழ்.நாவற்குழியில் ஏ- 9 பிரதான வீதியில் சிவபூமி எனும் பெயரிலான திருவாசக அரண்மனை புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சுமார் பத்துப் பரப்பு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் திருவாசக அரண்மனையில் வேறெங்கும் காண முடியாத பல்வேறு தனித்துவச் சிறப்புக்கள் உள்ளடங்கியுள்ளன. …

    • 7 replies
    • 5.7k views
  11. கடவுள் நல்லவரா? சாத்தான் நல்லவனா? (முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்.) முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம். சிறிய வயது பள்ளிக்கூட விவாதம் ஒன்றை வழங்குகின்றேன். அறிவியலுக்கு அனைத்திற்குமே ஆதாரம் வேண்டும். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றி உங்களுக்காக நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் சிறிய வயது பள்ளிக்கூட விவாதம் ஒன்றை வழங்குகின்றேன். (இந்த விவாதம் இணையத்திற்கு வந்து வெகு நாட்களாகிவிட்டது. இது அவரது பள்ளியில் ஒரு ஆசிரியருக்கும் அவருக்குமிடையே நிகழந்த வாதம்.) ஆசிரியர்: ஆக, கடவுள் இருப்பதை நீ நம்புகின்றாயா? கலாம்: கண்டிப்பாக ஐயா ஆசிரியர்: கடவுள் நல்லவரா? கலாம்: சந்தேகமேயில்லை ஆசிரியர்: …

  12. வேதாகமத்தில் வரலாற்று முரண்பாடுகள் | அகழ்வாய்வு நிபுணர்கள்! http://www.marumoli.com/2014/02/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81/ வரலாற்றை எழுதிய விதத்தில் வேதாகமம் தவறிழைத்திருக்கிறது – சொல்கிறார்கள் ரெல் அவிவ் பல்கலைக்கழக ஆய்வாளர்களான லிடார் சேபிர்-ஹென் மற்றும் ஈரேஸ் பென்-ஜோசெப் ஆகியோர். இதுவரை அறியப்பட்ட அதி புராதன ஒட்டக எலும்புகளில் மேற்கொள்ளப்பட்ட கார்பன் வயதறிமுறை ஆதாரங்களைக் காட்டி மத்திய கிழக்கில் ஒட்டகங்களின் வருகை கிறிஸ்து காலத்திற்கு 9 நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான் என இவர்கள் கூறுகிறார்கள். ஆனால் பழைய ஏற்பாடு (ஹீப்ரூ வேதாகமம்) ஆபிரகாம் காலத்…

    • 13 replies
    • 4.5k views
  13. "வாழ்வைப் பற்றிய சைவ நோக்கம்" சைவசமயம் [தற்காலத்தில் இது இந்து சமயத்துக்குள் உள்வாங்கப் பட்டு இருந்தாலும், உண்மையில் இவை இரண்டு வேறுபட்டவை. எனவே இதை இந்து சமயத்துடன் குழப்பவேண்டாம்] "அன்பே சிவம்", "தென்னாடுடைய சிவனே போற்றி; என்னாட்டவர்க்கும் இறைவ போற்றி" என்று அது எங்களுக்கு போதிக்கிறது. அதாவது ஆண்டவனும் அன்பும் வேறு வேறு இல்லை. இரண்டும் ஒன்றே! இந்த முதுமொழி, தமிழ் இலக்கியத்திலும் சமுதாய எண்ணங்களிலும் பொசிந்து புகுந்து எல்லா இடங்களிலும் பரவி இருப்பதுடன் இது அன்பே கடவுளை அடையும் மார்க்கம் என்ற தற்கால சிந்தனையில் இருந்து வேறுபடுகிறது. அதாவது அன்பு தான் கடவுள் என்று இது போதிக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்ப…

  14. இந்திய மக்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி மதமாற்ற முயலும் கும்பல்களுக்கு எதிராகவும், இந்தியாவின் கலாச்சார அடையாளங்களையும் பேணவும் உருவாக்கப்பட்ட அமைப்புத் தான் சங்கபரிவார், மற்றும் ஆர்எஸ்எஸ். சுனாமி, பூம்பம் போன்ற விடயங்களில் இந்திய அரசை விட முந்திக் கொண்டு செயற்பட்டது குறித்துப் பாராட்டதவர்கள் இல்லை எனலாம். இவர்கள் தான் மதமாற்ற முயலும் கும்பல்களுக்குப் பிரச்சனை. எனவே, இவர்களைப் பற்றி வதந்திகளையும், கெட்ட பெயரையும் உருவாக்கப் பலருக்குப் பணம் கொடுத்து கெட்டபெயரை உருவாக்க முயல்கின்றார்கள். தமிழ்நாட்டிலும் சில அமைப்புக்கள் வெளிநாட்டு மதமாற்றச் சக்திகளிடம் பணம் வாங்கிக் கொண்டு கெட்ட பெயரை உருவாக்க முயன்று கொண்டிருக்கின்றன. இந்த விலை போன தமிழ்நாட்டு அமைப்புக்கள் தங்களுக்க…

  15. "கதிர்காமத்தில் முருகனுக்கு வேல் அஷ்டோத்திரம்' என்று அர்ச்சனைகள் செய்வார்களாமே நான் அறிந்ததில்லை.. அறிந்தவர்கள் யாரேனும் இருக்கின்றீர்களா? அந்த அஷ்டோத்திரம் எங்கு கிடைக்கும் தெரிந்தவர்கள் உதவுங்களேன். இணையத்தில் கிடைக்குமா? மிக்க நன்றி...

  16. [size=6]வீரத் துறவியும் வீரக் கவிஞரும்[/size] [size=4]என்றும் நம் நினைவில் நிற்கும் தினங்களில் ஒன்று செப்டெம்பர் 11. மகாகவி பாரதியார் அமரரான தினம் அது. இந்த ஆண்டு பாரதியார் நினைவு தினத்துடன் சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜயந்தி விழாவும் சென்னையில் கொண்டாடப்படுகிறது. [/size] [size=4]சிகாகோவில் நடைபெற்ற சர்வசமய மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டவர் சுவாமி விவேகானந்தர். மற்ற மதங்களிலிருந்து இந்து மதம் எப்படி வேறுபடுகிறது என்பதைத் தன் அருமையான பேச்சின் மூலம் உலகுக்கு உணர்த்தியவர் சுவாமி விவேகானந்தர். [/size] [size=4]அதற்கு முன்பு வெளிநாட்டவர்கள் தெரிந்து வைத்திருந்த இந்து சமயச் செய்திகள், பக்தி மற்றும் சம்பிரதாயங்கள் சார்ந்தவை. விவேகானந்தர்…

    • 3 replies
    • 1.2k views
  17. மாசு , மருவற்ற நம் சம காலத்து மகாத்மா - தான் பதவியில் அமர்ந்ததால் , குடியரசுத் தலைவர் பதவிக்கே பெருமை சேர்த்த Dr . APJ அப்துல் கலாம் அவர்களின், பள்ளிப் பருவத்தில் நடந்ததாக கூறப்படும், ஒரு சுவையான நிகழ்ச்சி. நம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதில், பெரு மகிழ்ச்சி.. அறிவியலுக்கு அனைத்திற்குமே ஆதாரம் வேண்டும். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றி முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் சிறிய வயது பள்ளிக்கூட விவாதம் ....... அவரது ஆசிரியருடன்... ஆசிரியர்: ஆக, கடவுள் இருப்பதை நீ நம்புகின்றாயா? கலாம்: கண்டிப்பாக ஐயா ஆசிரியர்: கடவுள் நல்லவரா? கலாம்: சந்தேகமேயில்லை ஆசிரியர்: கடவுள் அனைத்து சக்திகளும் பெற்றவரா? கலாம்: ஆமாம…

    • 2 replies
    • 4.1k views
  18. நல்ல கருத்து கேட்டு பாருங்கள் -

  19. பெரும்பாலானோர் மரணத்திற்கு பின்னர் சொர்க்கம்,நரகம் இருக்கிறது என்று நம்புவர். இன்னும் சிலர் கடவுளே இல்லை இதில் சொர்க்கம் எங்கே நரகம் எங்கே என்று வாய்ப்பேச்சு பேசுவர். ஆக எவருமே அறியாத எவருக்கும் புரியாத ஒரு மாய உலகமே மரணத்திற்கு பின்னால் நம்மை தொடர வைக்கிறது. எதற்குமே அஞ்சாத மனிதன் கூட தன் மரணத்திற்கு நிச்சயம் அஞ்சுவான். மரணத்திற்கு பின்னர் நாம் என்ன செய்ய போகிறோம் என்ற இனம் புரியாத வேளையில் நாம் ஏன் மரணத்திற்கு அஞ்ச வேண்டும்? இந்த பூமியில் நாம் தானம்,தர்மங்களை செய்து ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் மட்டுமே மரணத்திற்கு பின்னால் நமக்காக காத்துக் கொண்டிருக்கும் இன்னொரு உலகத்தை அடைய முடியும் என்று கற்பனைக் கதைகளை நம் முன்னோர்கள் சொல்லிவிட்டு சென்று விட்டனர். எவ்வளவோ அற…

  20. ஆன்மீகச் செழுமை ஏற்றி இளம் சமூகத்தை வழிப்படுத்துவோம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-01-13 07:46:16| யாழ்ப்பாணம்] தமிழர் பண்பாடு என்ற பெருமை பேச்சளவில் மட்டுமே இருக்கும் போல் நிலைமையுள்ளது. அந்தளவிற்கு எங்கள் பண்பாட்டில் தேய்வுகளும் சிதைவுகளும் தாராளமாக ஏற்பட்டுள்ளன. நவீன தகவல் தொழில் நுட்பத்தின் ஆக்கிரமிப் புக்களும், தொடர்பாடல் சாதனங்களின் ஊடுருவலும் எங்கள் பண்பாட்டுச் சிதைவுக்குப் பாரிய பங்கை வகித்ததெனலாம். இதற்கு மேலாக யுத்தத்தால் ஏற்பட்ட இடப்பெயர்வுகள், கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் முடிபுகள், காலகாலமாக கட்டிக்காத்த கிராமிய பண்பாட்டு மறைவுகள் என எல்லாமும் சேர்ந்து எங்கள் தமிழ் பண்பாட்டை வேரறுக்க முற்பட்டுள்ளன. உலகம் முழுவதும் போற்றுதற்குரிய எங்கள் பண…

    • 0 replies
    • 638 views
  21. "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்" தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !! “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப்…

  22. போதைப் பொருள்கள் போல மனதில் மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் 'ட்ரீமெஷின்' வில்லியம் பார்க் பிபிசி ஃபியூச்சருக்காக 8 அக்டோபர் 2022 பட மூலாதாரம்,EMMANUEL LAFONT/BBC போதைப்பொருட்கள், ஒளிகள் மற்றும் நோய்கள் ஏற்படுத்தும் மாயைகள் நம் மூளையின் உள் செயல்பாடுகள் பற்றிய புதிய நுண்ணறிவை நமக்குத் தருகின்றன. இது குறித்து மேலும் அறிய வில்லியம் பார்க் தனது பயணத்தைத் தொடங்கினார். மெக்சிகோவின் சியரா மாட்ரே ஆக்சிடென்டல் மலைகளில் வசிக்கும் ஹூய்ச்சோல் பழங்குடியினரால் ஆவிகளுடன் பேச முடியும். ஒரு சிறிய சப்பாத்திக்கள்ளி உதவியுடன் விலங்குகள் மற்றும் மூதாதையர்களைப் பார்க்க அவர்கள் இந்த பூமியைவ…

  23. முருகனைப் பற்றிய கதை ஒன்றை, இந்துக்களும், இந்து அல்லாதவர்களும் கேள்விப் பட்டிருப்பார்கள். சிவனும், பார்வதியும் தமது பிள்ளைகளான விநாயகர், முருகனுக்கு இடையில் மாங்கனி யாருக்கு கொடுப்பது என்பதற்காக ஒரு போட்டி வைத்தனர். “யார் உலகத்தை முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்கு தான் இந்த மாங்கனி” என்று அறிவித்தனர். முருகன் தனது வாகனமான மயில் மேலேறி, பூமியை சுற்றி வருவதற்குள், விநாயகர் தந்தையையும், தாயையும் சுற்றி வந்து மாங்கனியை பெற்றுக் கொண்டாராம். இதனால் கோபமடைந்த முருகன், பூமியில் சென்று தங்கி விட்டாராம். மேற்குறிப்பிட்ட இந்து புராணக் கதை, பிற்காலத்தில் பல மாற்றங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, பிள்ளைகள் தாய், தந்தையருக்கு அடி பணிந்து நடக்க வேண்டும் என்ற நிலப்பிர…

  24. ஒருவ‌ர், தான் செய்த‌ கொலைக்கு ப‌ரிகார‌மாக‌, கொலை செய்ய‌ப்ப‌வ‌ரின் குடும்ப‌த்தின‌ர் ச‌ம்ம‌தித்தால், ஈட்டுத்தொகை கொடுத்து கொலை குற்ற‌த்திற்கான‌ த‌ண்ட‌னையில் இருந்து த‌ப்பிவிட‌லாம் என்ப‌து அறிவுசார்ந்த‌ ச‌ட்ட‌மாக‌ இருக்க‌ முடியுமா..? அடிப்ப‌டையில் இது ப‌ண‌வ‌ச‌தி உடைய‌, பொருளாதார‌த்தில் ச‌மூக‌ அடுக்கில் உய‌ர‌த்தில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு சாத‌க‌மாக‌வும், ஏழைக‌ளுக்கு பாத‌க‌மான‌துமான‌ ச‌ட்ட‌ம் இல்லையா..? சாதார‌ண‌ ம‌னித‌ர்க‌ள் இய‌ற்றும் ச‌ட்ட‌த்திலேயே இம்மாதிரியான‌ வ‌ர்க்க‌ பேத‌த்தை தூக்கிப்பிடிக்கும் ச‌ட்ட‌ங்க‌ள் இல்லாத‌போது, இற‌வ‌னால் அருள‌ப்ப‌ட்ட‌தாக‌ ந‌ம்ப‌ப்ப‌டும் ச‌ட்ட‌த்தில் இது இருப்ப‌து அப‌த்த‌ம் இல்லையா..? குரான் 4:92 ஒரு முஃமின் பிறிதொரு முஃமினை கொலை செய்…

    • 2 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.