மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
உழவும் பசுவும் ஒழிந்த கதை! ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்த பின் இங்குள்ளவை பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்ட விஷயங்கள் இரண்டு. ஒன்று குருகுலக்கல்வி,மற்றொன்று நமது பாரம்பரிய விவசாயம். அப்போதைய பிரிட்டிஷ் இந்திய கவர்னரான ராபர்ட் கிளைவ் நம் விவசாய முறையைப் பற்றி நீண்ட விரிவான ஆய்வு செய்தார். இந்திய விவசாய முறை பிரிட்டிஷாரைச் சார்ந்திருக்கவும் அவர்களுக்குச் சாதகமாகவும் மாற்ற நினைத்தார். அவருடைய ஆய்வின்படி, இந்தியக் கால்நடைகள், குறிப்பாக, பசுக்கள்தான் நமது விவசாயத்தின் முதுகெலும்பு. பசுக்கள் இல்லை என்றால் இந்திய விவசாயம் அழியும். இப்பசுக்களை அழித்துவிட்டால்விவசாயம் அழிவுப்பாதையை நோக்கித் திரும்பும். அதன் மூலம் ரசாயன உரங்களுக்காகவும், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்காகவும், ஆங…
-
- 2 replies
- 606 views
-
-
நினைப்பதெல்லாம் நடந்துவிடும் - . உயர்வின் ரகசியம் ஒவ்வொரு மனிதனும் தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும் அப்படி உயர்த்திக்கொள்ளத் தவறிவிட்டால் நாம் அடுத்தவர்களை உய்ர்த்தும் தகுதி அற்றவர்களாகிவிடுவோம். எதற்காக நம்மை உயர்த்திக்கொள்ள வேண்டும்..?உயர்த்திக்கொள்ளுதல் அவசியமெனில் நாம் கீழான தாழ்வு நிலையில் இருக்கிறோமா..?அடுத்தவர் உயர்வுக்கு நாம் எவ்விதத்தில் பொறுப்பு..? உயர்வு நிகழவில்லை எனில் குடியா முழுகிவிடும்..? ஒரு கருத்தை வைத்ததுமே ஆயுதம் ஏந்திய போர் வீரர்களாய் உள்ளத்தில் கேள்விகள் அணிவகுப்பது இயல்பே. கிணற்று நீர் அதன் இயல்பில் மண்ணுக்கு கீழான சமநிலையில் இருக்கிறது. எந்த பயன்பாட்டிற்காக தண்ணீர் உருவானதோ அதை நிறைவேற்ற மேலே வந்துதான் ஆகவேண்டும். அப்போதுதான் வறண்ட நாக்…
-
- 2 replies
- 4.6k views
-
-
வெறி பிடித்த முகம்மதிய கூட்டம் தமிழர் தெய்வம் திருமாலின் இராம அவதாரம் 3300 வருடம் பழமையானது ஈராக்கில் அழிக்கப்படுவது ஏன். வெறி பிடித்த முகம்மதிய கூட்டம் தமிழர் தெய்வம் திருமாலின் இராம அவதாரம் 3300 வருடம் பழமையானது ஈராக்கில் அழிக்கப்படுவது ஏன் தொல்காப்பியம் கூறும் மாயோன் எனும் திருமாலின் அவதாரம் இராம பிரான் ஹனுமாரோடு உள்ள சிற்பத்தை அழிக்கும் முகம்மதிய வெறியர்கள்- தமிழால் இணைவோம். பொய்யான பாலைவன சமயங்களை தூக்கி எறிவோம். கடுவன் மள்ளனார் எழுதிய இப்பாடல் சொல்கிறது: வென் வேற் கவுரியர் தொல் முது கோடி முழங்கு இரு பௌவம் இரங்கும் முன்துறை வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த பல் வீழ் ஆலம் போல - அகம்(70:13-16) ஆம்! சங்க இலக்கியம் ஸ்ரீ இராமபிரானை போரில் வெல்லும் ஸ்ரீ இராம…
-
- 4 replies
- 1.7k views
-
-
கொழும்பு - 13, ஜிந்துபிட்டி வீதியில் உள்ள குன்றின் மீது அமைதியாக, ஆர்ப்பாட்டமின்றி புனிதர் தோமாவின் திருப்பெயரில் அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம் அமைந்துள்ளது. இலங்கை திருச்சபைக்கு (அங்கிளிக்கன்) இவ்வாலயத்தின் கட்டிடம் உரியதாக 1815 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட போதிலும் இரண்டாயிரம் ஆண்டுகால நீண்ட வரலாற்றை கொண்ட தலமாக காணப்படுகின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு வந்த புனிதர் தோமா, இக்குன்றின் மீது அமர்ந்து மீனவர்களுக்கு பிரசங்கித்ததாகவும் கிறிஸ்தவ வரலாறு கூறுகிறது. இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான தோமா இயேசுவோடு அவரது திருப்பணியில் அவரது சீடராக பங்கேற்றாலும் இயேசுவின் மரணத்தின் பின்பான உயிர்தெழுதலை நம்பாத ஒருவராகவே இருந்தார். உயிர்த்தெழுந்த கிறிஸ்து சீடர்களை…
-
- 10 replies
- 1.4k views
-
-
பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 1 அறிமுகம் : உலகம் பிறந்தது எப்படி? எஸ்.எல்.வி. மூர்த்தி நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வயது இருக்கும் என்றாலும் மனித குலத்தின் (Homo sapiens) வயது என்று பார்த்தால் ஐந்து லட்சம் வருடங்கள். இரண்டு முதல் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித குலம் தோன்றியிருக்கவேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் (ஆன்த்ரோபாலஜிஸ்ட்ஸ்) மதிப்பிடுகிறார்கள். மனிதனின் பரிணாம வளர்ச்சி, புல்லாகிப் பூண்டாகி, புழுவாய், மரமாய், பல்மிருகமாகி, பறவையாகி, பாம்பாகி, கல்லாய், மனிதராய் வந்தது என்று மணிவாசகர் திருவாசகத்தில் சொல்கிறார். புல்லுக்கு முன்பாகவே உலகம் தோன்றியிருக்கவேண்டும். நம் உலகம் பிரபஞ்சத்தில் ஒரு பகுதி. உலகமும், பிரபஞ்சமும் எங்கே, எப்போது, எப்படிப் பிறந்தன? …
-
- 50 replies
- 46.8k views
-
-
இன்று திருநீற்றுப் புதன் (ASH Wednesday) February 18, 2015 உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்களால் இன்று பெப்ரவரி 18 திருநீற்றுப் புதன் என்று அழைக்கப்படும் தவக்காலத்தின் ஆரம்ப நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த திருநீற்றுப் புதன் வி பூதிப் புதன், சாம்பல் புதன் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றது. இன்றைய நாளில் ஒரு சந்தியும் சுத்தபோசனமும் (மாமிச தவிர்ப்பு) அனுஷ்டிக்க கத்தோலிக்க திருச்சபை கட்டளையிட்டுள்ளது. சிறியவர்களும் நோயாளர்களும் முதியவர்களும் இந்தக் கட்டளையிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.இப்புதனன்று முதல் நாம் தவக்காலத்தில் நுழைகிறோம். இதனைத் தொடர்ந்து வரும் 40 நாட்களும் நமது செப, தவ , ஒறுத்தல் முயற்சிகளுக்காக நமக்கு கொடுக்கப்பட்ட காலமாக இந்த 40 நாட்களும் கருதப…
-
- 2 replies
- 2.4k views
-
-
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ‘சாம்பல் புதன்’ தினத்தை அனுசரிக்கிறார்கள். இந்த நாளில் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு ஆராதனை நாளை (புதன்கிழமை) காலை நடைபெறும். சென்ற ஆண்டு குருத்தோலை ஞாயிறு அன்று பயன்படுத்திய குருத்தோலைகளை எரித்து சாம்பலாக்கி நெற்றியில் பூசுவதை சாம்பல் புதன் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆராதனையில் குருத்தோலை சாம்பலை புனிதப்படுத்தி அனைத்து மக்களின் நெற்றியிலும் குருக்கள் பூசுவார். இதையடுத்து வருகின்ற 40 நாட்களும் தவக்காலமாக அனுசரிக்கிறார்கள். இந்த காலங்களில் கிறிஸ்தவர்கள் காலையில் சாப்பிடாமல் நோன்பு இருப்பது வழக்கம். பொதுவாக மாமிச உணவுகளை சாப்பிடமாட்டார்கள். பாதிரியார் அருளப்பன் இது குறித்து கூறியதாவது:– கிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன்…
-
- 0 replies
- 705 views
-
-
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் மகா மண்டப நிர்மாணப் பணிகள் சிவராத்திரி தினத்தின் பின்னர் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கென 336 மில்லியன் ரூபாவை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது. திருக்கேதீஸ்வரம் மகா மணிமண்டபத்தின் நிர்மாண பணிகளுக்கென 1575 கருங்கற்கள் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டு எதிர்வரும் சிவராத்திரி நிறைவின் பின் இவ் நிர்மாணப் பணிகள் ஆரம்பமாகவுள்ளன. http://www.malarum.com/article/tam/2015/02/10/8545/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%…
-
- 0 replies
- 517 views
-
-
பழனி: தைப்பூச திருவிழாவையொட்டி 10 டன் மலை வாழைப்பழங்களைக் கொண்டு பழனி முருகன் கோவிலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பத்தாயிரம் பேருக்கு பஞ்சாமிர்தம் பிரசாதமாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவையொட்டி சேலம் மாவட்டம் இடைப்பாடி பகுதியை சேர்ந்த பருவதராஜ குல சமுதாயத்தினர் பஞ்சாமிர்தம் தயாரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி வருகிறார்கள். இது கடந்த 356 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் பழக்கம் ஆகும். அதன்படி, இந்தாண்டு இடைப்பாடி பகுதியை சேர்ந்த பக்தர்கள் இளநீர், பால், புஷ்பம், சர்க்கரை ஆகியவற்றை காவடிகள் எடுத்து வந்தனர். பாதயாத்திரையாக வந்த அவர்கள் இடைப்பாடி, புதுப்பேட்டை, கல்லம் பாளையம், ஈரோடு, சேலம் அம்மாபேட்டை, சென்னிமலை, காங்கேயம், காரைக…
-
- 0 replies
- 697 views
-
-
தற்சயலாக லா சப்பலில் கிடைத்த புத்தகத்தில் இந்த வரலாற்றைப்பார்த்தேன்.... அந்த வரலாற்றின் முக்கியத்துவம் கருதி உங்களுக்கு தருகின்றேன்.... நன்றி - அகரதீபம்...
-
- 7 replies
- 8.7k views
-
-
மானிப்பாய் மருதடி பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம், இன்று திங்கட்கிழமை (02) காலை நடைபெற்றது. காலை 6.30 மணியளவில் கோபுர கலசங்களுக்கு அபிஷேகம் நடைபெற்று பின்னர் நடந்த கிரியைகளை தொடர்ந்து, 9.30 மணி தொடக்கம் 10 மணி வரையிலான சுப நேரத்தில் மூலமூர்த்திக்கான அபிஷேகம் பரிவார மூர்த்திகளுக்கான அபிஷேகமும் நடைபெற்றது. மருதடி பிள்ளையார் ஆலயம் 2004ஆம் ஆண்டு பாலஸ்தானம் செய்யப்பட்டு கோவில் முற்றாக இடிக்கப்பட்ட நிலையில், கருங்கல்லினால் புதிதாக நிர்மணிக்கப்பட்டது. 2004ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு இறுதி வரை ஆலயத்தின் கட்டிடப் பணிகள் 250 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டு, கருங்கல் ஆலயமாக மாற்றப்பட்டது. இவ்வாலயத்துக்கான சிற்ப வேலைப்பாடுகளை இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்…
-
- 0 replies
- 2.7k views
-
-
தை மாதம் பிறந்து விட்டது, தெட்சனாயனம் முடிந்து உத்தராயனம் காலம் தொடங்கி விட்டது. தமிழ் எனும் மொழி தந்த தலைவன் அழகன் முருகனுக்கு உகந்த நாளாம் தைப்பூசத்திருநாளும் வந்துவிட்டது. குமரன் அந்த ஆறுபடை வீட்டில் பழனியாண்டவர், திருப்பரங்குன்றன், பழமுதிர்ச்சோலை பாலகுமாரன், செந்திலாண்டவன், திருத்தணிகை வேலவன், சுவாமிநாதன் இப்படி பலபெயர் கொண்டு விளங்குகின்றான். சொல்ல சொல்லத் தித்திக்கும் திருக்குமரன் பெயரும் அழகு, தமிழும் அழகு. எங்கெல்லாம் தமிழ் வாழ்கிறதோ அங்கெல்லாம் முருகன் வாழ்ந்து வாழ வழிவைத்துக் கொண்டிருப்பான். அண்ணனிடம் ஞானப்பழத்திற்கு சண்டையிட்டு, அப்பனிடம் பிரணவப்பழம் கொடுத்து, கிழவியிடம் சுட்டபழம் தந்து, தாயிடம் சக்திவேல்பழம் பெற்று தமிழின் கருவாய் உலகிற்கு அரும்பழம் அளித்…
-
- 1 reply
- 725 views
-
-
எண்ஜோதிடப்படி உங்கள் எண்ணுக்குரிய குணங்கள் என்ன..? தற்போது எண்கணிதமானது உலகலாவிய ரீதியில் பிரபல்யம் வாய்ந்த ஒன்று. அந்த வகையில் உங்கள் எண் ஜோதிட இலக்கத்துக்கு உரிய குணங்கள் என்ன என்று பார்ப்போம். எண் 1 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் – சூரியன் (Sun) எல்லா எண்களுக்கும் இந்த ஒன்றாம் எண்ணே தலைமை வகிக்கிறது. நமது சூரியக் குடும்பத்தின் தலைவனான சூரியன்தான் இதனை ஆட்சி செய்கிறார். இந்த எண்ணில் பிற்தநவர்கள் பழகுவதற்கும், பார் வைக்கம் கம்பீரமானவர்கள். தன்னம்பிக்கை இவர்களிடம் அதிகம் இருக்கும். இவர்கள் மற்றவர்களைக் கடுமையாக வேலை வாங்குவார்கள். ஆனால் அதே சமயம் மனித நேயத்துடனும் அவர்களுடன் நடந்த கொள்வார்கள். மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். தங்களின் பிரச்சினைகளைக்…
-
- 46 replies
- 27.6k views
-
-
வாடிகன்: உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் திருநாள் கிறிஸ்தவர்களால் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டு வருகிறது. வாடிகனில் போப் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் தின சிறப்பு பிரார்த்தனையில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். முன்னதாக ஈராக்கில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் அகதிகளாக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்களுடன் போப், தொலைபேசியில் உரையாடினார். அவர்கள் படும் கஷ்டம் தனக்கு தெரியும் என்றும், ஈராக்கிலுள்ள கிறிஸ்தவ அகதிகள் தனது நெஞ்சத்துக்கு அருகிலேயே இருப்பதாகவும் உருக்கமாக போப் தெரிவித்தார். பின்னர், உலகப் புகழ்பெற்ற வாடிகன் புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் போப் பிரான்சிஸ் கலந்துகொண்டு மக…
-
- 0 replies
- 609 views
-
-
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 1-ந்தேதி அதிகாலை 2.10 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது என கோவில் நிவாகம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆங்கில புத்தாண்டும் வைகுண்ட ஏகாதசி விழாவும் ஜனவரி 1-ந்தேதி ஒரே நாளில் நடக்கிறது. 2-ந்தேதி துவாதசி விழா நடக்கிறது. அதையொட்டி டிசம்பர் 31-ந்தேதி நள்ளிரவில் மூலவர் வெங்கடாசலபதிக்கு சிறப்பு பூசைகள் செய்யப்படுகிறது. அதேபோல், உற்சவ மூர்த்திகளானஅருள்மிகு.தேவி, பூதேவி சமேத மலையப்பசாமி அலங்கரிக்கப்பட்டு, உள்பிரகாரத்தில் வலம் வந்து கோவிலின் தங்க வாசலில் அமர வைக்கப்படுகின்றனர். அங்கு பக்தர்களின் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து அதிகாலை 2.10 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி …
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆண்டாளின் திருப்பாவை வைணவப் பாசுரங்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தைப் பாடிய ஆழ்வார்கள் மொத்தம் பன்னிருவர் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்கள் பின்வருமாறு: பொய்கையாழ்வார் நம்மாழ்வார் ஆண்டாள் பூதத்தாழ்வார் மதுரகவியாழ்வார் தொண்டரடிப்பொடியாழ்வார் பேயாழ்வார் குலசேகர ஆழ்வார் திருப்பாணாழ்வார் திருமழிசையாழ்வார் பெரியாழ்வார் திருமங்கையாழ்வார் இவர்கள் மொத்தம் 4,000 பாசுரங்களைப் பாடியுள்ளனர். அப்பாசுரங்களைப் பின்வரும் 24 தலைப்புகளில் அடக்கலாம்: திருப்பல்லாண்டு அமலனாதிபிரான் நான்முகன் திருவந்தாதி பெரியாழ்வார் திருமொழி கண்ணிநுண்சிறுத்தாம்பு திருவிருத்தம் திருப்பாவை பெரிய திருமொழி திருவாசிரியம் நாச்சியார் திருமொழி திருக்கு…
-
- 2 replies
- 3.1k views
-
-
கார்த்திகை தீபத்திருநாள் நடத்துவது ஏன்? டிசம்பர் 04,2014 கிருதயுகத்தில் ஒரு கார்த்திகை மாத பௌர்ணமி நாளில், முக்கண்ணன், தன் முறுவலாலேயே முப்புரங்களையும் எரித்து திரிபுரதகனம் நடத்தினார். திரிபுரதகனத்தின் போது, சிவனின் சிரிப்பொலி உலகெங்கும் பரவி, ஜோதியாகப் பிரகாசித்து உலகையே ஒளிவெள்ளத்தில் ஆழ்த்தியது. தீய சக்திகளுக்கு அக்னி பிழம்பாகவும், உலகிற்கு வெளிச்சமாகவும் விளங்கிய சிவனின் அந்த பிரகாசத்தினை வழிபடும் விதத்தில் தான் கார்த்திகை தீப உற்சவம் கொண்டாடப்படுகின்றது என்கிறது. சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மா இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதி…
-
- 0 replies
- 823 views
-
-
நன்றி சொல்வேன் தெய்வமே..! காயத்தில் இருந்து குணமடைந்த சிம்பன்ஸி குரங்கை மறுபடி காட்டுக்குள் விடும்போது நிகழும் சம்பவம்.. நன்றி மறந்த மனிதர்களுக்கு மத்தியில், நன்றியுடன் தன் காயத்தை குணப்படுத்திய மனிதர்களுக்கு ஒரு சிம்பன்ஸி கட்டி அணைத்து தன் நன்றியை தெரிவிக்கும் இக்காணொளி, உங்கள் மனதையும், கண்களையும் கலங்க வைக்கும். https://www.facebook.com/video.php?v=749300595104208 sourec:FB.
-
- 0 replies
- 851 views
-
-
மனிதனின் நம்பிக்கைகள் எல்லாம் உண்மையாகி விடாது. நம்பிக்கை என்பதும் பக்தி என்பதும் வெவ்வேறானவை.பக்தி பகல் வேசமாகி விடுமானால் ஒன்றல்ல பல நித்தியானந்தர்கள் உருவாக நாமே அடியெடுத்துக் கொடுத்தவர்களாகி விடுவோம். சென்ற ஆண்டு 2011 தை 14 ல் மகரஜோதி தரிசனம் முடிந்து திரும்பியவர்களில், புல்மேடு என்ற இடத்தில் சன நெருக்கலில் 102 பக்தர்கள் சாகடிக்கப்பட்டனர்.இதே போல் 1999 ல் 54 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் சென்ற ஆண்டு விபத்தை கேரள உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது, பல கேள்விகளை முதலில் கேரள அரசிடமும்,பின்னர் கோயில் நிர்வாகத்திடமும் கேட்டனர். இந்த மகரஜோதியை பார்த்த,பக்தர்கள் அதை உண்மை என்று நம்பி, இன்றும் வழிபட்டு தரிசித்து வருகின்றனர். இது மகர நட்சத்திரம்,(மகரஜோத…
-
- 4 replies
- 6.5k views
-
-
மேற்கிந்திய மாநிலமான கோவாவில் குழந்தை இயேசு பேராலயத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் புனிதர் ஃப்ரான்சிஸ் சேவியரின் உடலைப் பார்க்க ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர்கள் குவிந்துவருகின்றனர். 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புனிதரின் உடல் 10 ஆண்டுகளுக்கு ஒரு தடவை பார்வைக்கு வைக்கப்படும் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்பானிஷ் மதப் பிரச்சாரகரான ஃப்ரான்சிஸ் சேவியரின் உடல், வெள்ளிப் பேழை ஒன்றில் இந்த பேராலயத்தில் பாதுகாக்கப்பட்டுவருகிறது. பத்தாண்டுகளுக்கு ஒரு முறை, பொதுமக்களின் பார்வைக்காக இந்த உடல் வைக்கப்படும். புனிதரின் உடலைப் பார்ப்பதற்காக, வரும் வாரங்களில் ஆயிரக் கணக்கானவர்கள் இந்த தேவாலயத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சனிக்கிழமையன்று திருப்பலி பூஜைகளை ஆர்க்ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
riday, July 12, 2013 சித்தர்கள் வரலாறு என் அனுபவத்தில் இவை அனைத்தும் நான் படித்து திரட்டிய தகவல் மட்டுமே.இதில் மாற்று கருத்து இருந்தால் அனுபவம் உள்ளவர்கள் உடனே தெரிவிக்கவும். என்னை நான் மாற்றிக்கொள்கிறேன். இங்கே உள்ள தலைப்புகள் அனைத்திலும் சித்தர்கள் வாசம் இருப்பது அனைவரும் அறிந்த உண்மை. அதுமட்டுமல்லாமல் ஒன்றோடுஒன்று தொடர்புள்ளது. மனுசன் உலகம் முழுவதும் ஆதாயபடுத்திகொண்டாளும் தன் ஜீவனை நஷ்டபடுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? எனது நோக்கம் படித்து தெளிவதல்ல நடைமுறையில் தெளிவுபடுத்துவது. சித்தர்கள் "சித்தர்" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள். பொது வாழ்வு முறை, வழி முறை…
-
- 0 replies
- 44.6k views
-
-
எந்த ஒரு விரதமும் நல்லபடியாக முடிய அனைத்துத் தேவர்களின் அருளாசியும் வேண்டும். 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், நவ கிரகங்களின் அருளும் வேண்டுமென்றால் (27+12+9) 48 நாட்கள், அதாவது ஒரு மண்டலம் விரதம் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், சபரிமலை விரதத்தைப் பொறுத்தவரை ஒரு மண்டலம் என்பது 41 நாட்களையே குறிக்கிறது. மலைக்கு மாலை அணிந்த நாள் முதல், தினமும் இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிப்பது, நெற்றியில் சந்தனமிட்டு, சாமியின் 108 சரணங்களைச் சொல்வது, உணவிலும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது, தலையணையின்றி உறங்குவது, ஆசாபாசங்களைக் கட்டுப்படுத்திக்கொள்வது என எல்லாமே நமது சுயகட்டுப்பாடு, ஒழுங்குமுறைக்கான விரதங்கள்தான். அதனால் 41 நாட்கள் முழுமையாக விரதம் இருந்து மலைக்குச் செல்வ…
-
- 1 reply
- 3k views
-
-
ஒர் ஊரில் செல்வந்தன் இருந்தான். அவனிடம் அளவுக்கு செல்வம் அதிகமாக கொட்டிக் கிடந்தன. ஆனால் சந்தோஷமும் நிம்மதியும்தான் இல்லை. இந்த வாழ்க்கை வீண் என்று, துறவறத்தில் இறங்கினான். அவன் தன் வீட்டில இருந்த தங்கம், வைரம், வைடூரியம், பணம் எல்லாவற்றையும் ஒரு மூட்டையா கட்டி எடுத்து கொண்டு ஒரு துறவியைப் பார்க்கப் போனான். அப்போது துறவி ஒருத்தரு மரத்தடியில உட்கார்ந்துட்டிருந்தார். அதைப் பார்த்த அந்த செல்வந்தன், அந்த மூட்டையை துறவியின் காலடியில் வைத்து விட்டு, “குருவே! இதோ என்னோட மொத்த சொத்தும் இதுல இருக்கு. இனி இவை எதுவும் எனக்கு வேண்டாம். எனக்கு துறவியின் அமைதியும், சந்தோஷமும்தான் வேணும்." என்றான். எல்லாவற்றையும் கேட்ட துறவி, "அணைத்தையும் பூரணமாக அர்ப்பணித்து விட்டாயா?" என்று …
-
- 0 replies
- 1.3k views
-
-
- பாவண்ணன் 'வழிமயக்கம்' என்ற தலைப்பில் பாலகுமாரன் ஒரு சிறுகதையை எழுதியிருக்கிறார். அடுக்கப்பட்ட வாழைத்தார்களோடு சாலைவழியாக வண்டியை இழுத்துக்கொண்டு செல்வார் ஒரு வண்டிக்காரர். அதே சாலையில் ஓரமாக வேறொருவர் நடந்து செல்வார். அவருக்கும் வண்டிக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. இருவருமே வெவ்வேறு நோக்கங்களோடு தனித்தனியாகச் செல்கிறவர்கள். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதுகூட இல்லை. எதிர்பாராதவிதமாக சந்திக்கிற நண்பரொருவர் பார்வையில் வாழைத்தார்களை வாங்கி வண்டியிலேற்றிவிட்டு கூடவே இவரும் நடந்துசெல்வதுபோலத் தோன்றுகிறது. என்ன விலைக்கு வாங்கினீர்கள், எங்கே வாங்கினீர்கள் என்றெல்லாம் கேட்கத் தொடங்குகிறார். நடந்துசெல்லும் நண்பர் குழப்பமும் கூச்சமுமடைகிறார். அது தன்னு…
-
- 0 replies
- 838 views
-
-
அமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள் அமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- http://kanichaaru.blogspot.in/2014/10/blog-post_17.html திருமூலர் இயற்றிய திருமந்திரத்தில், பாயிரம் துவங்கி ஒன்பதாந் தந்திரம் வரை 30047 பாடல்கள் உள்ளன. நோயற்ற வாழ்விற்கு வழி சொல்லும் நூல். ஆணும் பெண்ணும் எப்படியெப்படிச் சேரும்போது என்ன குழந்தை பிறக்கும் என்று ர்டுத்துரைத்து அறிவியல் உலகிற்குச் சவால் விடும் அற்புதத் தமிழ்நூல்.ஆடிற்கு ஒரு பாடல்வீதம் பாடப்பட்டதாகவும், திருமூலர் 3000 ஆண்டுகள் வாழ்ந்தார் என்பதும் சைவர்களின் நம்பிக்கை. பூலோக கைலாசம…
-
- 0 replies
- 3.4k views
-