Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஏன் வணக்கம் சொல்கின்றோம்? வணக்கம் என்றால் என்ன? (What is Vanakam in Tamil?) “வணக்கம்” என்ற சொல் தமிழ் இனத்தையும் தமிழ் மொழியையும் இனக்காட்டுகின்ற அரிய கருவூலமாய் உள்ளது. வணக்கம் என்ற சொல் நம் தமிழ்ப் பாரம்பரியத்தைச் சுட்டுகின்ற; காக்கின்றதோடு மட்டுமல்லாமல் உயரிய ஆன்மீகச் சிந்தனையையும் தன்னிடத்தே அடக்கியுள்ளதென்பதை இனி சிந்திப்போம். வணக்கம் என்பதைச் சிலர் ஆங்கிலத்தில் “குட் மோர்னிங்” அல்லது தேசிய மொழியில் “சிலாமாட் பாகி” என்று சுட்டுவது போன்று எண்ணுகிறார்கள். இது தவறு. “குட் மோர்னிங்” என்றால் நல்ல காலைப்பொழுதாகட்டும் என்று விளிப்பது. “சிலாமாட் பாகி” என்றால் நல்ல பாதுகாப்பான நலமான பொழுதாக அமையட்டும் என்று பொருள்படும். ஆனால் வணக்கம் என்கின்றபோது. உங்கள் உயிரில்…

    • 8 replies
    • 8.2k views
  2. சிறைக்கூண்டில் ஒவ்வொரு நிமிடமும் என் குழந்தை என் முன்னே வந்து ஏன்? என்னைக் கொன்றாயென்றும் நீங்கள் செய்த தவறுக்கு எனக்கு ஏன் மரணதண்டனை ? என்றும் என்னிடம் கேட்கிறது. இதுதானோ நான் தேடிய விடியல்? சிறுவயதிலிருந்தே நான் கஷ்டங்களுக்கு மத்தியில் வளர்ந்து வந்தேன். துன்பங்களே சூழ்ந்த வாழ்வில் வெளிச்சத்தைத் தேடி தினம் எனது விடியல் அமைகிறது. கொலைக்குற்றம் செய்ததற்காக சிறைவாசம் கொண்டுள்ள சஞ்ஜீவனி (பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன) கூறும் கதை தான் இது. எனது அப்பா ஒரு அரச அதிகாரி. குடிக்கு அடிமையான காரணத்தினால் அவர் வேலையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். அவர் வேலைக்கு சென்றாலும் குடிக்கே அவருடைய சம்பளப் பணம் அனைத்தையும் செலவிட்டார். அம்மா தான் வீடுகளில்…

  3. ஏமாற்றம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம். அதுவும் கணவன் அல்லது மனைவி இருவருள் ஒருவர் நன்கு சந்தோஷமாக வாழும் போது, ஒருவர் மட்டும் ஏமாற்றுகிறார்கள் என்றால் அதை ஏற்றுக்கொள்வது என்பது சாதரணமான விஷயம் இல்லை. அப்போது மனதில் ஏற்படும் வலிக்கு அளவே இருக்காது. மேலும் அந்த நேரம் அவர்களின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்கும். எனவே அவர்கள் எதனால் அதை செய்கிறார்கள், அப்படி செய்யும்போது என்னவெல்லாம் நிகழும் என்பதைப் பற்றிய சில ஆலோசனைகளைப் பார்ப்போமா!!!. முதலில் வாழ்க்கைத்துணை உண்மையில் ஏமாற்றுகின்றனரா, இல்லை நமக்கு சித்தப்பிரம்மை பிடித்துள்ளதா என்று தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கைத்துணை எப்போதும் வீட்டிற்கு தாமதமாக வந்தாலோ அல்லது வெளியே செல்லும் போது சீக்கிரம் செல்வ…

  4. இது இங்கே இன்னுமொரு இடத்தில் இணைக்கப்பட்ட செய்தி. "உயர் ஜாதியைச் சேர்ந்த வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்கு உணவு வழங்கிய தலித் பெண்ணுக்கு அபராதம் ?' நாங்களும் பல சந்தர்பங்களில் கதைத்துள்ளோம், எமக்கிடையே உள்ள மத, சாதி இன்ன பிற வேறுபாடுகளை பற்றி. எனக்குள்ள ஒரு குழப்பம், எல்லா விரல்களும் ஒன்று மாதிரி இல்லை என்பதுபோல், எமக்கிடையும் பல பிணக்குப்பாடுகள் உண்டுதானே. நிறைய பிரிவுகள் எமக்கிடையே உண்டு, இந்த ஊர், இந்த பள்ளிக்கூடம், இந்த கோயில்கார், இந்த சாதி.....ஒரே சாதிக்குள்ளும், வேறு வேறு பிரிவுகள்.. என்ன விதத்தால் இவைகளை இல்லாமல் செய்யலாமா தெரியாது, ஆனால் அப்படி இல்லது செய்தாலும் அவை மீண்டும் எதோ ஒருவழியில் வரும் அல்லது இருக்கத்தான் செய்யும். உதரணத்துக்கு மேலுள்ள நி…

  5. ஏழில் செவ்வாய் உள்ள ஆண் அல்லது பெண் எப்படியான குற்றம் உள்ளவரை திருமணம் செய்யலாம்.. இங்கு உள்ளவர்கள் அனேகமானவர்களிற்கு திருமணம் ஜாதகம் பார்த்து தான் நடந்து இருக்கும்..இதில் உங்களிற்கு நிறைய அனுபவம்கள் இருக்கலாம்..உங்களிற்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள்.. இது எப்படியான தாக்கத்தை திருமண வாழ்க்கையில் ஏற்படுத்தும்,,..சிறு வயதில் இருந்து..அம்மா நீ ஏழில் செவ்வாய் யாரையுமே காதலித்து போடாதை என்று..பயமுறுத்தி கொண்டு இருப்பார்..இப்போது சாத்திரி மார்களோ..உனக்கு பெண் தேடி தான் பிடிக்கணும் எங்கேயும் ஒருத்தி தான் இருப்பா..என்று சொல்லுகிறார்கள்..எனக்கு இது எதுமே புரியவில்லை தெரிந்தவர்கள் சொல்லுங்களன்..plz .................

    • 48 replies
    • 13.2k views
  6. ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு விளையாட்டாய் உதவும் 'நிதர்சன' முயற்சி! மாணவர்களுடன் சாய் கிருஷ்ணன் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் அடிக்கடி கேட்கும் வார்த்தை 'போய்ப் படி' என்பதுதான். படித்து முடி; பிறகு விளையாடப் போகலாம் என்பதுதான் பெற்றோர்களின் முதல் வார்த்தையாக இருக்கிறது. அதற்கு மாறாக சாய் கிருஷ்ணன் என்பவர், முதலில் விளையாடுங்கள்; பிறகு படிக்கலாம் என்று தன் பகுதி மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார். இந்த ஆச்சரிய தொடக்கத்தின் அடிப்படைக்கு என்ன காரணம்? நிதர்சனம் அறக்கட்டளையின் நிறுவனரான சாய் கிருஷ்ணனிடம் இது குறித்துப் பேசினேன். "என்னுடைய குடும்ப சூழ்நிலையால், பள்ளிப் படிப்பையே தொடர முடியவில்லை. சென்னை, பெரம்பூருக்கு அருகிலுள்ள எங்களின் …

    • 2 replies
    • 448 views
  7. Started by கிருபன்,

    ஐ லவ் யூ ஐ லவ் யூ . இந்த ஆங்கில வாக்கியம் அறிமுகமான பின்புதான் 20-ம் நூற்றாண்டு தமிழர்கள் தங்கள் காதலை ‘வாயால்’ நேரிடையாக சொல்ல ஆரம்பித்திருப்பார்கள் என்றே தரவுகள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்னால் எல்லாம் ஜாடை மாடை , கண்களால் சிக்னல் கொடுப்பது என ஓட்டிக்கொண்டிருந்து, எப்போதேனும் மறைவிடத்தில் வாய்ப்பு கிடைத்தால் கட்டியணைத்து முத்தமிடுவது அல்லது மேட்டரையே முடித்து விடுவது என ஓடிக்கொண்டு இருந்தது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மேட்டர் முடிவதற்கு முன் இருவரும் ஒரு வார்த்தை பேசியிருக்க மாட்டார்கள். ஐ லவ் யூ அறிமுகமானதும் உற்சாகமான நம் ஆட்கள், கொள்ளுத்தாத்தா எள்ளுத்தாத்தா முதற்கொண்டு தன் பரம்பரையில் எல்லோரும் சொல்ல முடியாமல் விட்ட காதலை எல்லாம் சேர்த்து வை…

  8. திருமணத்திற்கு முன்பு காதலித்துவிட்டு திருமணத்திற்கு பின் வேலை, படிப்பு என பிசியாகிவிடுவாதாலேயே பல்வேறு காதல் திருமணங்கள் தோற்றுப் போகின்றன. ஆயிரம் முறை ஐ லவ் யூ சொன்ன உதடுகள் வெறுப்பு உமிழும் போது மனதெல்லாம் ரணமாகிப் போகும். இதன் காரணமாகவே திருமண வாழ்க்கையே திசை மாறிப் போக வாய்ப்புள்ளது. எனவே திருமணத்திற்குப் பின்னரும் தம்பதியரிடையே காதல் இருந்தால் மட்டுமே மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமனதாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். மணவாழ்க்கையில் வசந்தம் வீச அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன். திருமணத்திற்கு முன்பு அடிக்கடி கூறும் ஐ லவ் யூ” என்ற வார்த்தை திருமணத்திற்குப் பின்னர் காணாமல் போய்விடக்கூடாது. வார்த்தையால் கூறுவதை விட உண்மையான அன்பை செயல்கள் மூலம் புரியவைக்க வேண்டும…

    • 10 replies
    • 1.2k views
  9. சிலாபம் திண்ணனூரான் ''இலட்­சியம் என்­பது இருப்பு நிலைக் கணக்கு மாதிரி இருப்பைவைத்து நம்­மிடம் இருப்­பதைச் சொல்­லலாம் அல்­லவா? அது போன்­ற தான் இலட்­சி­யத்தை வைத்து நமது கொள்­கையின் முன்­னேற்றம், வெற்றி ஆகி­ய­வற்றைச் சொல்­ல­மு­டியும் எனவே 'இருப்பை அதி­க­மாக வைத்­தி­ருங்கள் வியா­பரம் நன்­றாக இருக்கும்" என்­கிறார் எழு­பது வயதை கடந்த பின்னும் உற்­சா­க­மாக உழைக்கும் எம். நட­ராஜா. இவர் ஒரு வர்த்­தகர். தன் சுய முயற்­சியால் சுய­தொ­ழிலில் ஈடு­பட்டு இன்று வெற்­றியை தொட்­டு­ விட்டார். இவரின் சுய­தொழில் மூல­மாக எட்­டுக்கும் மேற்­பட்ட தின்­பண்­டங்­களை தயா­ரித்து விற்­பனை செய்து வரு­கின்றார். இவர் தயா­ரிக்கும் தின்­பண்­டங்­க­ளி­னது விலை என்ன தெரி­யுமா? ஐந்தே ஐந்து ரூபாய் தான…

    • 4 replies
    • 1.4k views
  10. குறைத்து ஒலிப்பதும் கூறுவதும் எழுதுவதும் தவறாகும். நாம் செய்யும் மரியாதையில் பிழை ஏற்பட்டு விடும். எனவே "ஐயா" என்றே கூறவேண்டும், எழுதவேண்டும், படிக்க வேண்டும். ஒரு சொல்லில் ஒரு எழுத்து இருக்க வேண்டிய இடத்தில் இன்னொரு எழுத்து(கள்) வந்து பொருளை வேறுபடுத்தாமல் இருக்குமானால் அந்த எழுத்துப் போலி எழுத்து எனப்படுகிறது. ஐயா’ என்று எழுதுவது மிகச் சரியானது. https://oomaikkanavugal.blogspot.com/2015/04/3.html

  11. மரம் சும்மா இருக்க விரும்பினாலும் காற்று அதனை விடுவதில்லை. நான் அய்யப்ப சாமியைப் பற்றிக் கவலைப் படாவிட்டாலும் அவரது பக்தர்கள், பூசாரிகள், சோதிடர்கள் என்னை விடுவதாக இல்லை. முன்னர் நான் எழுதிய 'அய்யப்பனுக்குத் தீட்டு! பயங்கர கோபத்தில் இருக்கிறார்!" என்ற கட்டுரையைப் படித்து விட்டுப் பலர் போற்றி எழுதியிருந்தார்கள். மதத்தின் பெயரால் பக்தி வணிகம் செய்யும் பாதகர்களின் வண்டவாளங்களைத் தோலுரித்துக் காட்டுமாறு கேட்டுக் கொண்டார்கள். போற்றுதல் இருந்தால் தூற்றலும் இருக்கத்தானே செய்யும். சிலர் தூற்றி எழுதியிருந்தார்கள். நான் மத நம்பிக்கையையும் கடவுள் நம்பிக்கையையும் சிதைப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள். உண்மையில் எனது கட்டுரையில் வந்த சங்கதிகள் என்னுடைய சொந்தச் சரக்கல்ல. எல…

    • 5 replies
    • 2.2k views
  12. ஐரோப்பா, கனடா நாடுகளில் சிறு பிள்ளைகளின் பேரில் நடைபெறும் பிறந்தநாள் விழாக்கள் மதுபானக் குளத்தில் பாயும் விழாக்களாக மாறி வருவதாக பல நாடுகளிலிருந்தும் கவலையோடு சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது. இந்தவகையில் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல நோர்வேயில் இருந்து பிறந்த நாட்கள் பற்றிய ஒரு பார்வை இங்கே வருகிறது.. சுமார் 300 பேரில் இருந்து 500 பேர்வரை கலந்து கொள்ளும் இந்த விழாக்களில் இலட்சக்கணக்கில் பணம் விரயம் செய்யப்படுகிறது.. இவற்றின் சில முக்கிய இயல்புகள்.. கட்டவுட் கலாச்சாரம் பிறந்தநாளில் பழைய காலங்களில் எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு பாரிய கட்டவுட்கள் வைக்கப்பட்டது போல இப்போது பிறந்த நாளுக்கு சுமார் 12 அடி உயரத்தில் பிள்ளையின் கட்டவுட் வைக்கப்படுகிறது. மாலை 6.00 மணி…

    • 21 replies
    • 2.9k views
  13. 11.11.11 என்ற நாளின் சிறப்புப் பற்றி விஞ்ஞான ரீதியாக என்னவெல்லாம் பேசலாம், கதை தயாரிக்கலாம் என்றெல்லாம் டிவி சேனல்கள் இதுவரையில் யோசிக்கவில்லை.. அன்றைய தினத்தில் அவதரிக்கப் போகும் அல்லது கட்டாயமாக வெளிக்கொணரப்பட இருக்கும் ஜூனியர் ஐஸ்வர்யாராய் அல்லது ஜூனியர் அபிஷேக்பச்சன் பற்றித்தான் அவர்களுக்குக் கவலை..! தடுக்கி விழுந்த செய்தி வந்தாலே சுடு செய்தியாகப் போட்டு இந்தியாவையே பயமுறுத்தும் செய்தி ஸ்தாபனங்கள், இந்த நல்ல நாளை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன..? குண்டி கழுவ தண்ணீர் இல்லாமல் அலையும் இந்தியனை பற்றிக் கவலைப்படாத சமூகத்தில் இதுவெல்லாம் சகஜம்தானே..! மும்பை செவன்ஹில்ஸ் மருத்துவமனையின் 5-வது மாடியில் நாளை நடக்கவிருக்கும் ஆபரேஷனுக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிற…

  14. Started by akootha,

    மோகன் நன்றாகப் படிக்கிற பையன். வகுப்பில் எப்போதும் முதலாவது. அவனை நினைத்து ஆசிரியர்களுக்கெல்லாம் கூட மிகவும் பெருமை. அந்த மோகனுக்கு ஒரு தம்பி. அவன் பெயர் விக்னேஷ். இவனும் நன்கு படிக்கிறவன்தான். ஆனால் முதல் மார்க்கெல்லாம் எடுக்கமுடியாது. வகுப்பில் ‘முதல்’ 5 மாணவர்களில் ஒருவனாக வருவான். அவ்வளவுதான். இதனால் விக்னேஷின் பெற்றோர் அவனை எப்போதும் மட்டம் தட்டிப் பேசினார்கள். ‘உங்க அண்ணனைப் பாரு. அவனையும் உன்னைமாதிரிதானே வளர்த்தோம்? எப்பொழுதும் வகுப்பில் முதலாவதாக வகுப்பில் வருகின்றான்! கீழே இறங்கியிருக்கானா? அவனைப் பார்த்துமா உனக்குப் புத்தி வரவில்லை?’ இப்படி அரிவரியில் தொடங்கிக் கல்லூரிப் படிப்பை முடிக்கும்வரை மோகனுடம் ஒப்பிடப்பட்ட விக்னேஷுக்குத் தன் பெற்றோர், …

    • 2 replies
    • 915 views
  15. இந்தப்படத்தில் சொல்லப்படும் விடயத்தை நாங்கள் அடிக்கடி கேட்டாலும், சிந்திக்கவைக்கும் ஒரு படம்.. நகைச்சுவையாக எடுத்திருந்தாலும் சிந்திக்கவைக்கும் ஒன்று..சிட்னி கலைஞர்களின் இன்னொரு படைப்பு..

    • 4 replies
    • 1.1k views
  16. ஒரு ஆசிரியரின் நாட்குறிப்பு - சுப. சோமசுந்தரம் இதை எழுதும் நான் ஒரு ஆசிரியன். எழுதுவதன் நோக்கம் நான் சார்ந்த ஆசிரியர் வர்க்கத்திடம் தகவல் பரிமாற்றம். ஊக்கமளிப்பதாக இருக்கலாம்; எச்சரிக்கை மணியாகவும் இருக்கலாம். இன்று நான் நானாக இச்சமூகத்தில் உலவி வருவது எனது ஆசிரியர் பெருமக்கள் சிலரால் என அறுதியிட்டுக் கூறுபவன் நான். எல்லோரும்தான் இதைச் சொன்னார்கள் - பலர் சம்பிராதாயத்துக்காக. இதயபூர்வமாக, ஆணித்தரமாக நம்புகிறேன் நான். ஆதாரங்களும் உண்டு. நான் கணிதம் பேசும் போது என்னை மிகவும் கவர்ந்த ஒரு குறிப்பிட்ட கணித ஆசிரியரின் முறையைப் பின்பற்றுவதை (காப்பியடிப்பதை) நானே உணர்ந்து இருக்கிறேன்; பிறர் சொ…

  17. காதல் என்பது எல்லோர் வாழ்க்கையிலும் கட்டாயம் இருந்து இருக்கும்..இன்று நீங்கள் திருமணம் குழந்தை என்று வாழ்க்கையில settle ஆகி விட்டாலும் கடந்த கால காதல் நினைவுகள் உங்கள் மனங்களில் ஒட்டிக்கொண்டு இருக்கும் சிலரிற்கு அது தான் இப்போதைய சோகம்களை மறப்பதர்க்கான ஒரு மருந்து ஆகவும் அமைந்து இருக்கும்..உங்களில் சிலரது காதல் வெற்றிகரமான திருமண வாழ்க்கையிலும் முடிந்து இருக்கும்..சிலரது காதல் தோல்வியில் முடிந்தும் இருக்கலாம்....எல்லாருக்குமே வாலிப வயதில் காதல் வந்து தான் இருக்கும்..அப்படி இல்லை எனில் ...... பெண்கள் சிலர் சொல்லலாம் நான் ஒருவரையும் காதலிக்க வில்லை என்று..ஆனால் ஒரு அழகான ஆணை. ஓரக்கண்ணால் side அடித்தாவது இருப்பீர்கள்.. நீங்கள் முதல் உங்கள் காதலை சொல்லும் போது உங்களி…

  18. ஒரு இலை உதிர்வது போல் நாம் சாகக் கூடாதா? அபிலாஷ் ஜூலை 16ஆம் தேதி உச்சநீதிமன்றம் கருணைக்கொலையை சட்டபூர்வமாய் ஏற்கும் விதியை கொண்டு வருவது பற்றி பரிசீலிக்க அரசாங்கத்தை கேட்டது. இதை ஒட்டி ஒரு கருணைக்கொலை தேவையா என்கிற விவாதம் மீண்டும் எழுந்துள்ளது. தூக்குத்தண்டனை விவாதத்தை இது மிகவும் நினைவுபடுத்துகிறது. ஏனெனில் கருணைக்கொலை ஆதரவாளர்களின் வாதங்கள் கிட்டத்தட்ட அதே வகையானவை. இன்று நம்மிடம் பரவி வரும் ஒரு எதிர்-வாழ்க்கை, பாஸிச, கேளிக்கை மனநிலை நோயுற்றவர்களையும், குறைபாடனவர்களையும் சகிக்க முடியாத மனநிலைக்கு இவர்களை தள்ளி விட்டது. வாழ்க்கையை ராட்சத ராட்டினத்தில் கூவியபடி பயணிக்கும் ஒன்று மட்டுமேயாக நாம் ஒற்றைபட்டையாய் நம்ப துவங்கி இருக்கிறோம். விளைவாக நிறைய படித்த…

  19. இவர் என்ன சொல்கிறார் கேட்டுப்பாருங்கள். அம்மா !அம்மா! என்று சொல்லும் அதிமுகவை சோ்ந்தவர்களே அம்மாவின் உண்மையான அா்தத்ம் இதோ........

    • 5 replies
    • 1.8k views
  20. கார் ஒடும் போதோ அல்லது வேறு ஏதாவது வேலை செய்ய முதலும் ( கட்டில் காலையும் சரி பார்க்கவும் ) சார்ளியை நினைத்துப் பார்க்கவும். வேலை சொய்ய முதல் நீங்கள் செய்யப் போகும் வேலைகேற்ற பாதுகாப்பு அங்கிகள் அணிந்து செய்யவும் உறவுகளே மன்னிக்கவும் வீடியோவை இணைக்க முடியவில்லை முழுவதும்

  21. திருமணம் ஆகாத ஒரு இளம் ஆண்.. ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுமா..??! (சட்டப் பிரச்சனை தவிர்ந்த சமூகப் பிரச்சனை பற்றி கேட்கிறேன்.) ஆண் குழந்தையையா பெண் குழந்தையையா தத்தெடுப்பது நல்லது..?! எத்தனை வயதில் தத்தெடுப்பது நல்லது. வளர்க்க.. வளர்ப்பவரை புரிந்து கொள்ள.. ??! குறித்த குழந்தையை தத்துக் கொடுப்பவர் (அதன் உண்மைத் தாய் தந்தை மற்றும் சம்பந்தப்பட்டவர்கள்) பற்றி அறிந்திருப்பது அவசியமா..??! அல்லது வளர்ந்து தெரிந்து கொள்வது நன்றா..??! அல்லது தெரியாமல் வளர்வதே நன்றா..??! குழந்தைக்கு அறிவு வந்து சூழலை மதித்து அம்மா எங்கே என்று கேட்கும்..??! அந்த நிலை வராமல் அப்பா மட்டும் தான் என்று எப்படி ஊட்டி வளர்ப்பது.. குழந்தையின் உளத்தை எதி…

    • 23 replies
    • 12.1k views
  22. இரு வேறு நிலைமைகளைப் பார்ப்போம். 1. ஒருவர் பணத்தினை சட்ட ரீதி இல்லாத வகையில் சேர்கிறார். அந்த பணத்தினை வங்கியில் வைப்பிட முடியாத நிலையில் ஒரு நண்பர் மூலமாக ரியல் எஸ்டேட் ல் முதலீடு செய்கிறார். (இதைத்தான் தமிழகத்தில் பினாமி என்கிறார்கள்) சில ஆண்டுகளின் பின்னர் அந்த நண்பரை அணுகி ஆதனத்தினை விற்பனை செய்ய கோருகின்றார். நண்பர் எதை என்று கேட்டு, உனக்கும் எனக்கும் என்ன தொடர்பு என்று மறுக்கிறார். பணம் கொடுத்தவரின் சட்ட பூர்வ நிலை என்ன? 2. ஒருவர் குடும்பஸ்தர். கிரெடிட் ஹிஸ்டரி பிரச்னை காரணமாக, தனது பணத்தினை போட்டு, தனது உறவினர் அல்லது நண்பர் பெயரில் ஒரு ஆதனத்தினை வாங்குகிறார். சில ஆண்டுகளின் பின்னர், அவராக ஒரு வீட்டினை வாங்கக் கூடிய நிலையில் பெரிய வீடு ஒன்ற…

  23. பொதுவாக கலியாணவீடு சாமத்தியவீடு என்று செல்லும்போது நேரவிரயம் சார்ந்து ஒரு உள்ளுளார்ந்த ஒவ்வாமை எழுவதை மறைப்பதற்கில்லை. எனினும் இத்தகைய விழாக்களில் சுவாரசியங்கள் இல்லாமல் இல்லை. ஒரு குழந்தையினைப் பார்த்துக்கொள்வதைப் போல முற்றுமுழுதாகக் கவனத்தை விழாவிற்குள் போட்டு இயல்பாக இருந்தால் ஏகப்பட்ட சுவாரசியங்கள் இலகுவில் விரியும்;. அண்மையில் ஒரு சாமத்திய வீட்டிற்குச் சென்றபோது அவதானித்தவற்றை நான் பார்த்தபடியே பகிர்ந்துகொள்கிறேன். எனக்கு அவர்களோடு அறிமுகமில்லை. இருந்தும் அழைப்பை மறுக்கமுடியாத நிலை. அழைப்பை மறுக்க முடியாமைக்குக் காரணமானவளோடு சேர்ந்து சென்றேன். ஏனோ உட்சென்றதும் நிகழ்விற்;குள் இலகுவில் நுழைய முடிந்தது. குழந்தையினை அலங்கரித்து மணவறையில் நிறுத்தியிருந்தார்கள்.…

  24. எனது வாழ்க்கையில் நான் பல கஸ்டங்களை அனுபவித்திருக்கிறேன். இன்றும் கஸ்டத்தில்தான் உள்ளேன். நான் கொஞ்சம் சந்தோசமாக இருந்தாலும் விரைவில் கஸ்டத்திற்குள் தள்ளப்படுகிறேன். பணம்கூட எவ்வளவு சம்பாதித்தாலும் கையிருப்பில் இருப்பதில்லை. தொடர்ந்து ஏதாவதொரு பிரச்சனை வந்து கொண்டேயிருக்கிறது. நானும் தியானம் போன்றவற்றைக்கூட முயற்சி செய்துள்ளேன். இருந்தும் என்னால் எனது கஸ்டங்களிலிருந்து வெளிவர முடியவில்லை. சின்ன வயது எனில், அறியா வயது என விடலாம். புத்திசாலித்னமாக இருந்தாலும், என்னதான் திட்டமிட்டு வாழ முற்பட்டாலும் என்னால் முன்னேற முடியவில்லை. என்னைச் சுற்றியிருப்பவர்கள் (குடும்பத்தினர்) மிகவும் நன்றாகவே உள்ளார்கள். அவர்கள் எனக்கு உதவி செய்ய மறுக்கிறார்கள். இதனால் வேறு வழியின்றி …

    • 35 replies
    • 3.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.