சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
தமிழ் பிராமணியத்தின் மனசாட்சிக்கு - சுப. சோமசுந்தரம் இந்தத் தலைப்பில் என்னிடம் உள்ள கருத்துக்கள் பல காலமாகவே என்னுள் உறைபவையாயினும், இவற்றை எழுத்தில் பதிவு செய்யுமுன் சிறிது யோசித்தேன்; சற்றே தயங்கினேன். அதற்குக் காரணங்கள் சிலவுண்டு. எனக்கு வாய்த்த சிறந்த பிராமண நண்பர்கள், பிராமணர்கள் பேசுவதற்கும் பழகுவதற்கும் பொதுவாக இனிமையானவர்கள் என்னும் என் கருத்து, அவர்களோடு உணர்வுப்பூர்வமாக நான் ஒன்றிய நினைவுகள் – இவ்வாறு அடுக்கலாம். இவற்றையெல்லாம் மீறி எங்கோ பதிவு செய்தே ஆக வேண்டும் என்ற உந்துதல். முடிவெடுத்த பின் எழுதித்தானே ஆக வேண்டும் ! பெரும்பான்மைத் தமிழ்ச் சமூகத்திடமிருந்து அநேகமாக அனைத்து விடயங்களிலும் அவர்கள் வேறுப…
-
- 9 replies
- 3.8k views
- 1 follower
-
-
-
தமிழ் மண்ணில் பிறந்து... தமிழே தெரியாமல் இருக்கும்... இக்கால இளைஞர்களும்...... வெளி மாநிலத்தில் பிறந்து... தமிழ் நன்றாக தெரிந்தவர்களுக்கும் இடையே... ஒரு அழகான கலந்துரையாடல்
-
- 0 replies
- 360 views
-
-
-
தமிழ் விஞ்ஞான தந்தை அப்துல்கலாமின் பெருமைகள்: விருதுகள் ------------------------------------------------------------------ அப்துல்கலாமின் பெருமைகள்: விருதுகள்: 1981 – பத்ம பூஷன் 1990 – பத்ம விபூஷன் 1997 – பாரத ரத்னா 1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது 1998 – வீர் சவர்கார் விருது 2000 – ராமானுஜன் விருது 2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம் 2007 – கிங் சார்லஸ்-II பட்டம் 2008 – பொறியியல் டாக்டர் பட்டம் 2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது 2009 – ஹூவர் மெடல் 2010 – பொறியியல் டாக்டர் பட்டம் 2012 – சட்டங்களின் டாக்டர் 2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்: அக்னி சிறகுகள் இந்தியா 2012 எழுச்சி தீபங்கள் அப்புறம் பிறந்தது …
-
- 0 replies
- 867 views
-
-
தமிழ்ச் சமூகத்தில் சாதியம்; பேசாப் பொருளை பேச நாம் துணிவோமா? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையின் வடபுலத்தில் வாழ்கின்ற மக்களுக்கு குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒக்டோபர் மாதம் மகத்தானதுதான். இன்றைக்கு 54 ஆண்டுகளுக்கு முன்னர், ஓர் ஒக்டோபரில், வடபுலத்தில் ஓர் எழுச்சி ஏற்பட்டது. சாதியத்துக்கும் தீண்டாமைக்கும் எதிரான வெகுசன இயக்கம், 1966ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி, வடக்கில் ஏற்படுத்திய எழுச்சியே, தமிழ்ச் சமூகத்தில் குறிப்பிடத்தக்களவு மாற்றங்களை ஏற்படுத்தக் காரணமானது. அவ்வகையில் ஓக்டோபர் மாத நினைவுகள் மகத்தானவை தான். இன்று, அந்தப் புரட்சியைப் பற்றி ஏன் பேசவேண்டியிருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். இப்போது ‘எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிட…
-
- 0 replies
- 514 views
-
-
தன்முதலில் முத்து நெடுமாறனைச் சந்திக்க வேண்டும் என்ற உந்துதலை உண்டாக்கியது மூத்த பத்திரிகையாளர் மாலன் எழுதியிருந்த ஒரு கட்டுரை. ‘முரசு அஞ்சல்: தமிழின் பெருமிதம்’ எனும் அந்தக் கட்டுரையில், “தினமும் கணினியில் என் பணிகளைத் தொடங்கும்போது நான் மானசீகமாக நன்றி செலுத்தும் ஒரு நபர் முத்து நெடுமாறன்” என்று குறிப்பிட்டிருந்தார் மாலன். புதிதாக வந்திருக்கும் ‘ஐபோன் 6’-ல் தமிழில் தட்டுவது நமக்கு இன்றைக்கெல்லாம் சர்வ சாதாரணமாக இருக்கிறது. ஆனால், 30 வருடங்களுக்கு முன் கணினிக்குள் தமிழைக் கொண்டுவரும் கனவு சாத்தியமாவது அத்தனை எளிதாக நடக்கவில்லை. உலகின் வெவ்வேறு மூலைகளில் இருந்த, விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர்கள் சிலர் அதற்கான முயற்சியில் இறங்கியிருந்தனர். அர்ப்…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழ்நாட்டில் தீபாவளி உருவான வரலாறு! -இலக்குவனார் திருவள்ளுவன் தீபாவளி கொண்டாட்டத்திற்கான சுவையான கதைகள் என்னென்ன? இதன் தொடக்கம், காரணம், நோக்கங்கள் யாவற்றையும் அறிந்தால் பல புதிர்கள் விடுபடும். வரலாறு, இலக்கியம் சார்ந்து இந்தக் கட்டுரை சொல்லும் நுட்பமான அரிய தகவல்கள் தீபாவளியின் வரலாறு குறித்த ஒரு புரிதலைத் தருகிறது; விசய நகரப் பேரரசு தமிழ்நாட்டில் கி.பி. 15ஆம் நூற்றாண்டு நுழைந்தது. அப்பொழுது முதல் தான் தீபாவளி இங்கே கொண்டாடப்படுகிறது. அவ்வாறு தமிழகத்திற்கு வந்த தீபாவளி. நேரடியாக இல்லாமல் இருக்கின்ற விழாவை மாற்றி அமைக்கும் வகையில் புகுந்தது. பரதகண்டம் முழுவதும் இருந்த கார்த்திகை நாளே தீபாவளியாக மாறியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
தம்பதிகள், குழந்தைப் பிறப்பை தள்ளிப் போடலாமா? குழந்தையின்மை என்பது நவீன சமுதாயத்தைப் பீடித்திருக்கும் புற்றுநோய்! - Vicki Donor படத்திலிருந்து. சமீப காலமாகவே புதுமணத் தம்பதிகளிடம் குழந்தை பெறுவதைத் தள்ளிப்போடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. குறைந்த பட்சம் இரண்டு வருடங்களுக்காவது வாழ்க்கையை எஞ்சாய் பண்ண வேண்டும், இருவரும் வேலை பார்த்து பணம் சேமித்துக்கொள்ள வேண்டும என பல நியாயமான காரணங்களின் அடிப்படையில் இந்த முடிவானது தம்பதிகளால் எடுக்கப்படுகிறது. ஆனால் இத்தகைய முடிவை எடுக்கும் முன், நாம் சில விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது. சொல்லு..கேட்போம்! குழந்தையற்ற ஒரு தம்பதியால் தத்தெடுத்து வளர்க்கஏப்பட்டவன் என்ற முறையில், ஒரு…
-
- 17 replies
- 2.6k views
-
-
தம்பதியரின் செல்லச் சண்டைகளை சமாதானமாக்கும் முத்தம் அன்பையும், காதலையும் உணர்த்தும் ஒரே மொழி முத்தம்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த முத்தம் பல நல்ல விஷயங்களை செய்கிறது. முத்தம் கொடுப்பதும், பெறுவதும் சந்தோஷமான விசயம். முதல் காதலை எப்படி மறக்க முடியாதோ அதே போல முதன் முதலாக கொடுக்கப்பட்ட முத்தத்தினையும் மறக்க முடியாது என்பார்கள். அன்பையும், காதலையும் உணர்த்தும் ஒரே மொழி முத்தம்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த முத்தம் பல நல்ல விசயங்களை செய்கிறது. உறவின் திறவுகோல் முத்தம் என்பது ஒருபுறம் இருந்தாலும் தம்பதியரிடையேயான செல்லச் சண்டைகளுக்கு சமாதானாத்தூ…
-
- 26 replies
- 2.5k views
- 1 follower
-
-
சே குவேரா... புரட்சிக்காரர்களின் இதயத்திலும், கோமாளிகளின் பேஸ்புக் புரபைல் பிக்சரிலும் வாழ்கிறார்... * * * அபாய அறிவிப்பு..: இந்தப் பதிவை வாசித்ததும், எதோ என்னை நான் ஒரு அறிஞனாகவோ, அதிபுத்திசாலியாகவோ எண்ணிக்கொண்டிருப்பதாகவும், வாசிப்பவன் எல்லோருமே முட்டாள் என கருதுவதாகவும், எனக்கு தமிழையோ, உலகத்தையோ, மனிதர்களையோ பற்றி நல்ல அபிப்பிராயமே இல்லை போலவும் தோன்றும். நான் இந்தப் பதிவில் காய்ச்சி இருப்பது, சற்றும் சிந்தனை இல்லாது, வெறுமனே பேஸ்புக்கில் அறிஞர்களாகவும், நல்லவர்களாகவும் காட்டிக் கொள்பவர்களை மட்டும்தான். ஒரு விஷயத்தில் நான் தெளிவாக இருக்கிறேன். நான் இங்கே முட்டாள் எனச் சொல்லி இருக்கும் யாருமே, இப்படியாக ஒரு வலைப்பூ பதிவை வைத்து வாசிக்கு…
-
- 2 replies
- 1.2k views
-
-
காரணங்கள் இதோ! அரசும் கல்வியாளர்களும் ஆராய்ந்து பின்லாந்தைப் பின்பற்றலாம்! பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (OCED) என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பு. இதன் சார்பில், தங்கள் நாட்டு மாணவர்களின் கல்வித் திறன் குறித்த ஆய்வு அவ்வப்போது நடைபெறும். மற்ற நாடுகள் விருப்பப்பட்டால், இதில் சேர்ந்துகொள்ளலாம். இந்த ஆய்வின்படி உலகின் முன்னணி நாடுகள் பின் வரிசையில் இருக்க... பின்லாந்து எப்போதும் முன் வரிசையிலேயே இடம் பிடிக்கிறது... பின்லாந்து கல்வி முறையின் சிறப்புகள் யாவை? பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது... ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல், இரண்டரை வயதில் ப்ரீ.கே.ஜி., மூன்று வயதில் எல்.கே.ஜி.…
-
- 0 replies
- 932 views
-
-
தமிழகத்து ஆன்ட்டிகளுக்கு தற்கொடை என்றால் அருகில் இருக்கும் இலங்கைத்தீவுதான் ஞாபகத்துக்கு வரும் என நினைக்கிறேன்..! இங்கு தற்கொலை குண்டுதாரிகள் பற்றி ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு இவர்களின் பதில்களைப் பார்த்தால்...! நீங்களும் கண்டு களியுங்கள்..! பாகம் 1: பாகம் 2:
-
- 14 replies
- 1.3k views
-
-
தற்கொலை செய்பவர்களை கோழைகள் என்பார்கள் ஆனால் தற்கொலை செய்வதற்கும் தைரியம் வேண்டும் அல்லவா...சாகப் போறோம் எனத் தெரிந்து கொண்டே இப்படித் தான் சாக வேண்டும் என ஒர் வழியை தெரிவு செய்து அதன் படி சாவார்கள்...சிலருக்கு ஆயுசு கெட்டியாயிருந்தால் தப்பி விடுவார்கள் அப்படி இல்லை சாக வேண்டும் என்று தான் எழுதி இருந்தால் இறந்து விடுவார்கள். மனதில் விரக்கி,துயரம்,தாங்க முடியாத கவலை இருந்தால் மனம் தற்கொலையை நாடும்...சில பேர் சில பேரைப் பழி வாங்கவும் தற்கொலை செய்து இருக்கிறார்கள் என நான் கேள்விப் பட்டு இருக்கேன்...தற்கொலை செய்யும் எண்ணம் திடிரெனத் தான் தோன்றுமாம் ஆனாலும் சில பேர் பல நாள் யோசித்து திட்டம் தீட்டி தற்கொலை செய்வார்கள்...அநேகமாக பலர் தற்கொலை செய்வதற்கு பரிட்சையில் பெயி…
-
- 40 replies
- 6k views
-
-
தற்கொலை அல்ல விடை Depressed minds ! Difficult to handle failure !"Suicide" - Not the Answer !Depression is a serious disease !Let's openly talk about Mental HealthThank you Young friends of Kopay College of Education, Jaffna Sri Lanka March 6, 2020 by Dr V.
-
- 0 replies
- 362 views
-
-
மணீஷ் பாண்டே நியூஸ் பீட் செய்தியாளர் உங்களுக்கு நெருக்கமான ஒருவர், தாங்கள் மன ஆரோக்கியத்துடன் போராடுவதாகவும், தங்கள் உயிரை போக்கிக்கொள்ள நினைப்பதாகவும் சொன்னால், அந்த நேரத்தில் எப்படி நடந்துகொள்வது என்பது கடினமான ஒரு விஷயம். நீங்கள் என்ன சொல்வீர்கள் அல்லது செய்வீர்கள்? கரோலைன் ஃப்ளாக் குறித்த ஆவணப்படம், சேனல் 4 இல் ஒளிபரப்பாகிறது. 2020 ஆம் ஆண்டில் இந்த தொலைக்காட்சி தொகுப்பாளரின் தற்கொலைக்கு வழிவகுத்த நிகழ்வுகளை இந்தப்படம் ஆராய்கிறது. தொகுப்பாளர் ரோமன் கெம்ப் தன்னுடைய மனநலம் தொடர்பான போராட்டங்கள் மற்றும் அவரது நெருங்கிய நண்பர் ஜோ லயன்ஸின் தற்கொலை பற்றியும், திங்களன்று, BBC Three documentary யில் மனம்திறந்து பேசினார். …
-
- 9 replies
- 890 views
-
-
தற்கொலை சிந்தனைகளை களைய வேண்டும் – மட்டு முதல்வர் தற்கொலை சிந்தனைகள், போதைப்பொருள் உள்ளிட்ட பாவனைகளை எதிர்கால சந்ததியினரிடமிருந்து களைந்து அவர்களை உலக சவால்களை எதிர்நோக்கும் துனிச்சல் மிக்கவர்களாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தெற்காசியாவிலேயே முதல் முறையாக மட்டக்களப்பு மாநகரம் சிறுவர் சிநேக மாநகரமாக மாற்றியமைக்கப்படவுள்ளது. இதற்கான உடன்படிக்கையில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் மற்றும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி டிம் சுட்டான் ஆகியோர் கைச்சாத்திட்டனர். ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) நிதி உதவியில்…
-
- 0 replies
- 515 views
-
-
தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் கதை இலங்கையில் கடந்த வாரம் (05.02.2014) Facebook கின் காரணமாக தற்கொலை செய்துகொண்டாள் எனச் சொல்லப்பட்டு வரும் சிறுமி வெனுஷா இமந்தியின் புகைப்படங்கள் இவை. Facebook கின் காரணமாகத்தான் தற்கொலை செய்து கொண்டாளா என்பதனை, உண்மையில் என்ன நடந்ததென்பதை வைத்து நீங்களே தீர்மானியுங்கள். 10 ஆம் வகுப்பில் கல்வி கற்றுவந்த வெனுஷா இமந்தியின் Facebook கணக்கின் Wall இல், அவரது நண்பனாக இணைந்துகொண்ட ஒருவன், காதல் ஜோடியொன்றின் புகைப்படத்தை Tag செய்துவிடுகிறான். அதனை வெனுஷாவின் பாடசாலை ஆசிரியை ஒருவர் கண்டு, அதிபரிடம் போய் முறையிடுகிறார். அதிபர், 5000 மாணவர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் அந்தச் சிறுமியை மேடைக்கு அழைத்து 'வேசி' எனத் திட்டுகிறார். மற…
-
- 0 replies
- 1.2k views
-
-
தற்கொலை பற்றிய ஆய்வு முடிவுகள் கடலூர் வாசு மார்ச் 9, 2020 Dr. கடலூர் வாசு கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம்: என் மனைவியின் பெரியன்னை, 70 வயதானவர், எங்களுடன் சந்தோஷமாக சில வாரங்கள் தங்கியிருந்த சமயம். ஒரு நாள் காலை, அவரது மகன், தன் மனைவி வேலைக்குச் சென்ற பின், பிள்ளையை பள்ளியில் கொண்டுவிட்ட பின், வீட்டு உத்தரத்தில் கயிற்றைக் கட்டி கழுத்தில் மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டான் என்ற அதிர்ச்சி மிக்க செய்தி வந்தது. பெரியன்னையிடம் அதை சொல்லாமல் உடனே ஊருக்கு அனுப்பி வைத்தோம். சில நாட்கள் கழித்து துக்கம் விசாரிக்கத் தொலைபேசியில் அழைத்தபோது, “சந்தோஷமா இருந்த என்னை இந்த கண்றாவியை பார்க்கணும் என்பதற்காக சொல்லாமல் கொள்ளாமல் அனுப்பி வைத்தாயா?” என்ற…
-
- 0 replies
- 1.1k views
-
-
தற்கொலைகள் கற்பிப்பது என்ன? – யாழி March 5, 2020 - யாழி · சமூகம் செய்திகள் கட்டுரை இப்போது தற்கொலைகள் என்பது தொடர் நிகழ்வாக மாறிவிட்ட தருணத்தில் எவ்வளவு துயரப்படுகிறோமோ? அந்த அளவுக்கு அச்சப்படவும் வேண்டியிருக்கு. நமக்கு நெருக்கமான ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும்போது நம்மிடையே ஒரு குற்றயுணர்ச்சி எழுவதை தடுக்கமுடியாது. தற்கொலைக்கான காரணங்கள் எதுவாக இருப்பினும் நம்மால் ஏதும் செய்ய முடியாமல் போயிற்றே என்ற வருத்தம் கூட அந்த குற்றயுணர்ச்சியின் காரணியாக இருக்கக்கூடும். கடந்த காலங்களில் தற்கொலைகள் என்பது பெரும்பாலும் காதல் சார்ந்தே இருந்ததை மறுப்பதற்கில்லை. அதற்கு வர்ணம் மற்றும் வர்க்கமே காரணம். சாதிய மனோபாவத்தால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைகளே அதிகம் அதில் சில க…
-
- 5 replies
- 878 views
-
-
கெளதமன் முராரி பிபிசி தமிழுக்காக 23 ஆகஸ்ட் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES மனநலம். இந்த சொல் கடந்த வெகு சில தசாப்தங்களாகத் தான் கவனம் பெற்று வருகிறது. மன நலம் என்கிற ஒரு சொல்லுக்குள் பல்வேறு பிரச்னைகளையும், மன நல குறைபாடுகளையும் பட்டியலிடலாம். கடந்த சில ஆண்டுகளாகத்தான் மன அழுத்தம், மனச் சோர்வு போன்ற மனநலம் சார் சொற்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளின் போது கூட உலக புகழ்பெற்ற அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ், தன் மன நலனை கருத்தில் கொண்டு, தான் கலந்து கொள்ளவிருந்த பல போட்டிகளிலிருந்து வெளியேறினார். அது ச…
-
- 2 replies
- 675 views
-
-
ஐரோப்பியசெய்தியாளர் நவீன காலங்களில் எப்பொழுதும் நிலையாகக் காணப்டும் நேரம் இன்மையானது, தொடர்ச்சியான அழுத்தத்தை ஏற்படுத்தி எதிலும் அவசரத்தையும், முக்கியமான வற்றை மிக விரைவாகவும், திறமையாகவும் செய்து முடிக்கும் எண்ணத்தையும் தந்து விடும் நிலையில், குழந்தைகளின் அடிப்படைத் தேவைகள் முழுமையாகப் பராமரிக்கப்படாது போய்விடுவதாக ஆய்வொன்று தெளிவு படுத்த முயல்கிறது. அமைதியாகவும் மெதுவாகவும் செயற்ப்படுத்தப்டும் விடயங்களே, நிதானமாகவும், விரைவாகவும் தேவையானவற்றை சாதிக்க உதவும் தந்திரமாக உள்ளதென்பதனை மக்கள் அறிந்திருந்தும், அதனைப் பின்பற்றாதது மிகவும் துன்பகரம் ஆனதாகும். உணர்வையும், சக்தியையும் இணைத்து எதையும் கேட்டு அறிந்து கொள்ளக் குழந்தைகளுக்கு, அமைதியான சூழல் தேவைப்படுவதாகக் குழந்…
-
- 0 replies
- 539 views
-
-
தலை சுத்துது (வழமை மாதிரியே) ஐயா இண்டைக்கு வருசம் பிறக்குதாம். சரி பிறக்கட்டும் . பிறக்கிறது நல்லது தானே! என்ன பிரச்சினையெண்டால் இந்தப் பிராமணியள் பிழைப்புக்காகச் செய்;யிற வேலைகளாலை எப்ப பிறக்குது எண்டு தெரியேல்லை. வாக்கிய பஞ்சாங்கப்படி பின்னேரம் 4.55 க்குப் பிறக்குதாம். திருக்கணித பஞ்சாங்கப்படி 6.29க்குப் பிறக்குதாம். அப்ப கொண்டாடுற அக்கள் எத்தனை மணிக்குக் கொண்டாடுறது. களத்திலை சமய தத்துவங்களை கற்றுத் தேர்ந்த சமஸ்கிருத மந்திரங்களின்ரை தெய்வீகத் தன்மை தெரிஞ்ச ஆக்கள் இருப்பினம். அந்தப் பெரிய ஆக்களிலை ஆராவது வந்து எத்தனை மணிக்கு விளக்குக் கொழுத்தி வருசத்தை வரவேற்கிறது எண்டு சொல்லுறியளா? இது வழமையா நடக்கிற கூத்துத்தான். ஒரு கூட்டம் சொல்லும் காலிலை வே…
-
- 14 replies
- 3.7k views
-
-
தமிழ் கூறும் நல்லுலகத்தில் - இவரை உணர்வு பூர்வமாக நேசிக்கும் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள் , இவரை பிடிக்கும் என்பவர்களும் இருக்கிறார்கள் , இவரை வைத்து இவர் பெயரை வைத்து பிழைப்பவர்களும் இருக்கிறார்கள், இவரின் மேல் கொஞ்சம் வருத்தமுண்டு என்பவரும் இருக்கிறார்கள்... ஆனால் இவரை பிடிக்கவே பிடிக்காது, இவர் இருந்திருக்கவே கூடாது என்று சொல்பவர்கள் இருக்க முடியாது... அப்படி சொல்பவர்கள் முழு வரலாற்றை ஒவ்வொரு நிகழ்வையும் பற்றி அறியவில்லை என்று பொருள்.. "தமிழின தலைவர்" என்கிற சொல்லுக்கு உண்மையான சொந்தக்காரர் #மேதகுபிரபாகரன்63 இராஜகோபாலன் - தமிழகம் மாவீரர் எத்தனை ஆயிரம் பேரை ஓரே ஒரு தலைவர் உருவாக்கியுள்ளார். பிறவியிலேயே அச்சம் மூளைக்குள் வேண…
-
- 4 replies
- 1.3k views
-
-
யாழ் உறவுகளே, மீண்டும் உங்கள் இனியவள் உங்களோடு இனைந்து சில முக்கியமான விடயங்களை பற்றி உரையாடலாம் என்று கருதுகிறாள்!!! நீங்கள் என்ன சொல்லூறீங்கள்?? உங்கள் அனைவரின் கருத்துக்களையும் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்!! எனது சிறு வயதில் இருந்து எனக்குள் சில கோள்விகள், இதையிட்டு எனது உயிர்தோழியுடன் ,மற்றும் அம்மா,அப்பா....அப்படி இப்படி பல உறவுகளேடு உரையாடி இருக்றேன்!! இதைப் பற்றி நமது பாடசாலைகளில் கூட உரையாடி இருக்கின்றோம்,அதன் பின்னர் பல விடயங்களை அதையிட்டு நான் ஆராய்ந்துகூட இருக்கின்றேன்................ அது தான் என்ன ???நீங்கள் என்னை கேட்பது நன்றாக புரிகின்றது!! அது தான் நான் உரையாட வந்த விடையம்.... தானம் பன்னுவதையிட்டு! நாங்…
-
- 27 replies
- 6.1k views
-