சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
தாலி தமிழ் திருமணத்தில் அணிவிக்கப்படும் ஒரு முக்கிய ஆபரணம். இதிலும் தாலியை கோர்க்கும் கொடி முக்கியத்துவம் பெரும். கொடி என்று வரும் போது அதன் அளவு என்ன என்ற கேள்வி வருவது உண்டு. முன்னெரெல்லம் சாதாரணமாக 11 தொடக்கம்15இக்குல் செய்ய்வது உண்டு. ஆனால் புலத்தில் பலர் 30,40 ஏன் 70 பவுணையும் தாண்டி மொத்தமான் தாலி கொடிகளை செய்கிறர்கள். கிட்டத்தட்ட கடந்த 10 ஆண்டுகளக தாலிக்கொடிகளின் அளவு அதிகரிக்க காரணம் என்ன? நான் பார்ர்தவரை மொத்தமான தாலிகொடி போடும் போது எல்லோரும் பெண்களயே விமர்சனம் செய்வது உண்டு. அதைவிட பல சந்தர்பன்களில் ஏற்கனவே மெல்லியதாக இருந்த தாலிக்கொடியை மொத்தமாக செய்பவர்களும் உண்டு. நான் கடந்த சில வருடங்களக யோசிப்பது உண்டு ஏஞ் எல்லொறும் மொத்த்மாக கொடி செய்வதில் ஆர்வம் காட்டுகி…
-
- 155 replies
- 52.5k views
-
-
காபி, உடற்பயிற்சி போன்றவை அதிகமானால் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது என நெதர்லாந்தை சேர்ந்த நியூராலஜி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மூளைக்கு செல்லும் ரத்த குழாய்களின் சுவர்கள் வலுவிழக்கும் போது ரத்தம் கசிந்து பக்கவாதம் ஏற்படுகிறது. இதற்கான காரணம் குறித்து நெதர்லாந்தின் மருத்துவ பல்கலைக்கழகத்தின் நரம்பியல் நிபுணர் மானிக் எச்.எம்.விலாக் என்பவர் தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். மூளையில் ரத்த அழுத்தம் அதிகமாவதற்கு 8 முக்கிய காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் முதல் இடத்தில் இருப்பது நாம் குடிக்கும் காபி தான். இது ஸ்ட்ரோக் ஏற்பட 10.6 சதவீதம் காரணமாக இருக்கிறது. தீவிர உடற்பயிற்சி 7.9 சதவீதமும், செக்ஸ் 4.3 …
-
- 0 replies
- 782 views
-
-
இந்த குமிழி வீட்டின் உரிமையாளர் Pierre Cardin ஆவார். Antti Lovag என்பவரால் 1989 ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட இந்த குமிழி வீடு Theoule-sur-Mer நகரத்தில் அமைந்துள்ளது. 2.1 ஏக்கர் பரப்பைக்கொண்ட குமிழி வீட்டில் 500 பேர் அமர்ந்து பார்க்கூடிய ampitheatre மற்றும் 8500 சதுர மீற்றர் பரப்பில் பூங்கா மற்றும் குளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. குமிழி வீட்டில் வட்ட வடிவில் 28 அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறைகளின் சுவர்கள் முழுவதும் carpet களால் மூடப்பட்டுள்ளது. நேரத்திற்கு ஏற்ப அறைகளின் ஒளியை மாற்றும் illuminators களும் பொருத்தப்பட்டுள்ளது.பிரமாண்டமான இரவு நேர விருந்துகள் மற்றும் முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படும் இந்த வீட…
-
- 0 replies
- 760 views
-
-
நான் இங்கு வாழும் காலத்தில், ஆற்றில் குளித்து மரணமான தமிழர்களின் எண்ணிக்கை, அறியக்கூடியதாக 20 ஆட்களுக்கு மேல் இருக்கும். இங்குள்ள ஆறுகள் அமைதியாக ஓடிக்கொண்டிருந்தாலும் மிக ஆழமானவை. ஆற்றின் கரைப்பகுதியே பல இடங்களில் இரண்டு தொடக்கம் மூன்று மீற்றர் ஆழம் உடையவை. அதன் நடுப்பகுதி எட்டுமீற்றர் வரை ஆழம் உடையது. அத்துடன் எவ்வளவு வெய்யில் எறித்தாலும் ஆற்றின் நீர் 5 பாகை அளவில் தான் இருக்கும். அந்த குளிர் நீர் எமது உடலுக்கு ஏற்றதல்ல. எவ்வளவு நீச்சல் தெரிந்தவராக இருந்தாலும்..... ஆற்றில் நீந்திக் கொண்டிருக்கும் போது... குளிர் நீரில், எமது தசைகள் இறுகிவிடும். அதன் பின் எம்மால்... நீந்த முடியாது. எவ்வளவோ உலகச் சாதனை படைத்த ஆழிக்குமரன் ஆனந்தனும் தேம்ஸ் நதியில் நீந்தும் போது தான் மரணம் …
-
- 18 replies
- 2.1k views
- 1 follower
-
-
இடுப்புப்பட்டிகள் , கழுத்துப்பட்டிகள் , கல்குலேட்டர்கள் , பேனைகள் , ட்றைவ்பென்கள் , வீட்டில் அல்லது அலுவலகத்திலுள்ள பிளக் பொயன்ற்கள் , குடிக்கின்ற மென்பான ரின்கள் , கறுப்புக்கண்ணாடிகள் , போன்றவற்ரில் மிகச்சிறிய இரகசியக் கமராக்கள் பூட்டப்பட்டு நீங்கள் கண்காணிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் உள்ளன. குறிப்பாக பெண்கள், இளம் பெண்கள் அவதானமாக இருத்தல் நல்லது. குறை நிறைவு செய்யப் பட்டுள்ளது. இணையனுக்கு நன்றிகள்
-
- 4 replies
- 1.6k views
-
-
-
27.05.2011 வெள்ளிக்கிழமை பிரித்தானிய நேரம் மாலை 06.00 முதல் 08.30 வரை இந்திய-இலங்கை நேரம் இரவு 10.30 முதல் 01.00 மணிவரை பெண்களும் அரசியலும் : கனிமொழி எனும் ஆளுமையை முன்வைத்து ஒரு உரையாடல்; கனிமொழி எனும் ஆளுமையின் இன்றைய நிலையை நிலவி வரும் ஆண்மைய அரசியல் நிலைபாட்டில் இருந்து விளக்க முடியாது. கனிமொழி இயல்பில் கவிஞர். மனித உரிமை அரசியலிலும் பன்முகக் கருத்து வெளிப்பாட்டிலும் ஈடுபாடு காட்டியவர். கடந்த பத்தாண்டுகளில் அவரை அறிந்திராத தமிழக இலக்கியவாதிகள் என எவருமில்லை. நிலவும் தமிழக திராவிட அரசியல் ஊழலை நிறுவனமயமாக்கிய ஒரு நச்சுச் சுழல். இது குறித்த விமர்சன உணர்வுடன் கனிமொழி இருக்கவில்லை என்பதற்கான சான்றாகவே அவரது இந்த வீழ்ச்சி அமைகிறது. இது குறித்து தமிழகத்தின் …
-
- 22 replies
- 2.9k views
- 1 follower
-
-
குழந்தை பிறந்தபின்னர் மொட்டை போடுவது ஏன்? வியாழன், 02 ஜூன் 2011 08:17 குழந்தை பிறந்து 30 அல்லது 45 நாட்களில் மொட்டை போடுவது வழக்கம். இது யாவரும் கண்ட உண்மை. ஆனால் ஏன் அப்படி மொட்டை போடுவது என்பது யாருக்காவது உண்மையான விளக்கம் தெரியுமா? அது சும்மா நேர்த்திக்கடனுக்காக என்று நினைத்துக்கொண்டிருப்பவர்கள் தங்களது எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். அதையும் தாண்டி ஒரு அறிவியல் ரீதியான விளக்கம் இருக்கிறது இதற்கு. அதாவது நாம் அனைவரும் 10 மாதங்கள் தாயின் வயிற்றில் கருவறையில் இருக்கிறோம். அந்த பத்து மாதமும் வயிற்றுக்குள் எம்மை சுற்றி என்ன தேனும் பாலுமா இருக்க போகிறது? இல்லை இரத்தம் சதை மலம் சிறுநீர் என அனைத்தும் இருக்கும்.அதற்குள்ளேதான் நாம் பத்து மாதங்கள் இருக்கிறோம். …
-
- 4 replies
- 5.1k views
-
-
தோடுடைய செவியர்காள்! உங்கள் இலட்சியம்தான் என்ன? நாளுக்கு நாள் எங்கள் கலாசாரக் கோலங்கள் மாறிவருகின்றன. வெளிநாட்டு கலாசாரம் என்பதற்கு அப்பால் தென்னிலங்கையின் தாக்கமும் எங்கள் மீது மோதிக் கொள்வதை உணர முடியும். எதுவாயினும் எங்கள் தமிழினம் ஒன்று தான் தனது உயர்ந்த கலாசாரத்தை மிக எளிதாக மறந்துவிடக் கூடியது என்பது நிரூபணமாகி விட்டது. எங்கள் இளைஞர்களில் பெரும்பாலானவர்களின் ஆடை அலங்காரங்களை நினைக்கும் போது இலவசக் கல்வியின் பயன்பாடு தமிழர்களுக்கு பெரிதாக இல்லை என்று நினைக்கும் அளவிற்கு நிலைமை உள்ளது. ஒரு இனத்தின் எதிர்காலம் என்பது அந்த இனத்தின் இளம் சமூகத்தின் கையில் உள்ளது என்பது பொதுவான முடிபு. இந்த முடிபு சரியானது என நாம் நினைத்திருந்த காலமும் இருந்தது. ஆனால் அந்த …
-
- 0 replies
- 880 views
-
-
குஞ்சு என்றால் "சிறிய" அல்லது "சிறியது" என்பதற்கு இணையான சொல்லாகும். பறவைகளின் குழந்தைப் பருவத்தை "குஞ்சு" என்பதன் பொருளும் சிறியது அல்லது சிறிய பருவத்தைக் கொண்டது என்பதே ஆகும். "குஞ்சு குருமன்கள்" என்பதும் "சின்னஞ் சிறிசுகள்" அல்லது "சின்னஞ் சிறியவர்கள்" எனப் பொருள் படுவதனையும் பார்க்கலாம். யாழ்ப்பாணத்தில் பேச்சு வழக்கில் "என்ட செல்லம்", "என்ட குஞ்சு" என பெரியர்வர்கள் சிறியக் குழந்தைகளை அன்பாகவும் செல்லமாகவும் அழைப்பதனைக் காணலாம். அத்துடன் இச்சொல் உறவுமுறைச்சொற்களாகவும் பயன்படுகின்றது. யாழ்ப்பாணத் தமிழரிடையே "குஞ்சு" என்றச்சொல் பல்வேறு உறவுமுறைச் சொற்களாகப் பயன்படுகின்றது. தகப்பனை ஐயா என்று அழைப்பதனைப் போன்றே, தகப்பனின் தம்பியை "குஞ்சையா", "குஞ்சியப்பு", "…
-
- 1 reply
- 1.1k views
-
-
-
- 2 replies
- 1.2k views
-
-
உங்களில் ஆணோ அல்லது பெண்ணோ,திருமணம் முடித்தவரோ/முடிக்காதவரோ அடுத்தவரின் அழகை ரசிக்கிறது என்டால் ஒரு தனி இன்பம் அதுவும் மனைவி பக்கத்தில் இருக்கும் போதே வேற பெண்களை களவாய் ரசிக்கிறது இதெல்லாம் தனிக்கதை...ஒவ்வொருவருக்கும் அழகை ரசிப்பதில் ஒரு வித்தியாசமான ரசனை காணப்படும்...இந்த பகுதியில் நான் பார்த்து என்னை கம்பீரத்திரதால்,அழகால்,கவர்ச்சியால் ஜொல்லு விட வைத்தவர்களைப் பற்றி எழுதப் போறேன் நீங்களும் உங்களை கவர்ந்தவர்களைப் பற்றி எழுதுங்கள். என்னை முதலில் தன் கம்பீரத்தால் கவர்ந்தவர் என்டால் அது பொட்டம்மான் தான்...என்ன ஒரு ஸ்மாட்...அவர் உரையாற்றும் அழகே ஒரு தனியழகு தான்..இவரது அழகு என்னைப் பொறுத்த வரை மரியாதைக்குரிய,கம்பீரமான அழகு. நான் பார்த்து ஜொல்லு விடுகிற அழகு என்…
-
- 35 replies
- 6.2k views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?v=yl7bif0d7Vc&feature=player_embedded#at=347
-
- 4 replies
- 3.8k views
-
-
thanks-tamilcnn.com
-
- 7 replies
- 2.8k views
- 1 follower
-
-
"விதியை மதியால் வெல்லலாம்" என சொல்கிறார்கள் இதில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா? நீங்கள் யாராவது விதியை மதியால் வென்றிருக்கிறீர்களா?
-
- 56 replies
- 6.7k views
- 1 follower
-
-
நீங்கள் வீட்டுப்பாடம் செய்யாமல் 'அதோ பார் காரு, காருக்குள்ள யாரு' என்று பாட்டுப்பாடிய வயதில் உங்கள் குழந்தைகள் இணையத்தில் உலகைக் காண ஆரம்பித்து விடுகிற அளவிற்கு இணையமில்லா இல்லங்கள் இல்லையென்றாகிவிட்டது. இணையமென்பது மின்சாரம் மாதிரி, எந்த அளவுக்கு உபயோகமாக, மிக திறன்மிக்கதாக இருக்கிறதோ அதே அளவுக்கு மிக மிக ஆபத்தானதும் கூட. தமிழ் பேசும் நல்லுலகின் தெருக்களில் இணையம் முதன் முதலில் பவனி வந்த காலகட்டத்தில் மட்டுமின்றி, இன்றும் புதிதாக இணையத்தினைப் பயன்படுத்த ஆரம்பிக்கும் வாலிப, வயோதிக அன்பர்களே கண்டதையும் பார்த்து விட்டு கண்ணைக் கெடுத்து, ஒரு வாரம் காய்ச்சலில் கிடக்கும் சம்பவங்கள் பல நமக்கு பழக்கமானவையே. இப்படி வயது வந்தோருக்கான விஷயங்கள் மட்டுமின்றி, பலருக்குச் சாதரணமா…
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
பெண்கள் மிகவும் வெளிப்படையாகப் பேசக் கூடியவர்கள்! புதிய ஆய்வில் நிரூபணம் புதன், 20 ஏப்ரல் 2011 09:18 ஆண்கள் மிகவும் தீர்க்கமானவர்கள். ஆனால் பெண்கள் மிகவும் வெளிப்படையாகப் பேசக் கூடியவர்கள் என்று புதிதாக் நடத்தப்பட்டுள்ள ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. பெண்கள் தீர்க்கமான பண்புகள் குறைந்தவர்கள் என்று விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆண்கள் பெரும்பாலும் திடுதிப்பென்று தீர்மானங்களுக்கு வந்து விடுகின்றனர். பெண்கள் மிகவும் வெளிப்படைப் பண்பு கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். 100 க்கும் அதிகமானவர்கள் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில பொருட்களைக் கொடுத்து அவை ஒரு குறிப்பிட்ட வகைப்படுத்தலின் கீழ் பொருந்துகின்றதா அல்லது ஓரளவு பொருந்…
-
- 17 replies
- 2.3k views
-
-
உடல்மொழியானது ஒரு மனிதனின் மனோபாவம் அல்லது மனநிலை ஆகியவற்றை அறிந்துகொள்ள உதவக்கூடிய வகையில் குறிப்புகளை வழங்கலாம். எடுத்துக்காட்டுக்கு, அது முரட்டுத்தனம், சலிப்பு, தளர்வான நிலை, போன்றவற்றையும் இன்னும் பல மனநிலைகளையும் உணர்த்தலாம் கையசைவு, சுட்டுதல், தொடுதல் மற்றும் சாய்ந்த உடல் நிலை (கூன் விழுந்த நிலை) ஆகியவை அனைத்து வகையான சொல்லில் இல்லாத தகவல்தொடர்பு வகைகளாகும். உடல் அசைவு மற்றும் வெளிப்படுத்தல் ஆகியவற்றைப் பற்றிய ஆய்வு உடலசைவியல் எனப்படுகிறது. மனிதர்கள் பேசும்போது உடலை அசைக்கின்றனர், ஆராய்ச்சிகளின் படி இதனால் "தகவல்தொடர்பு கடினமானதாக இருக்கும்போது, மன ரீதியான சிரமம் குறைக்கப்படுகிறது" என்பதே அதற்குக் காரணமாகும்.உடல் ரீதியான வெளிப்படுத்தல்கள், அவற்றைப் பயன்படுத்தும் …
-
- 12 replies
- 7.8k views
- 1 follower
-
-
இளவரசர் வில்லியமுக்கும் கேட் மில்டனுக்கும் இன்று திருமணம் என அனைவருக்கும் தெரியும்...எனது கேள்வி என்ன என்டால் கேட் மில்டன் அதிஸ்டசாலியா? அல்லது துரதிஸ்டசாலியா? என்பது தான் இளவரசரை மணம் முடிக்க போகிறார் பணம்,வசதி,செல்வாக்கு,புகழ் என்பன் அவருக்கு கிடைக்க போகிறது...மறுபக்கத்தை பார்த்தால் சுதந்திரம் பறி போகப் போகிறது[சாதரணமாய் திருமணம் முடித்தாலே சுதந்திரம் பறி போய் விடும் அது வேற விசயம்.]...இவர் இனி மேல் அரண்மனையில் அடைக்கப் பட்ட கூண்டுக்கிளி...எல்லோருடனும் பழக,பேச முடியாது...நினைத்த மாதிரி உடுத்த முடியாது. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?...உங்கள் கருத்தை பகிருங்கள்...நன்றி
-
- 15 replies
- 1.9k views
-
-
எகிப்தில் ஆட்சி மாற்றத்திற்கான புரட்சிக்கு வித்திட்டதே ஃபேஸ்புக்தான் என்று ஒருபுறம் உலகம் அதனைக் கொண்டாடிக் கொண்டிருக்கையில், மறுபுறம் தனது பதிவர்களைப் பற்றிய அந்தரங்க விவரங்களை விள்ம்பரதாரர்களிடம் விற்று காசுபார்ப்பதாக ஃபேஸ்புக் மீது புகார் கிளம்பியுள்ளது. ஃபேஸ்புக் வலைதளத்தை பயன்படுத்துபவர்கள் தங்களை பற்றி பொதுவாக தெரிவித்துள்ள பெயர், வேலை, கல்வி தகுதி, வசிப்பிடம் போன்ற அடிப்படை தகவல்கள் தொடங்கி, 'ஹாபி' வரையிலான தகவல்களை விளம்பர நிறுவனங்களுக்கு 'பாஸ்' செய்து விற்றுவிடுகிறதாம் ஃபேஸ்புக். இப்படி கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் ஒவ்வொருவரை பற்றிய விவரங்களை தனித்தனியாக அலசி ஆராயும் விளம்பர நிறுவனங்கள், அவர்களது வாழ்க்கை தரம் மற்றும் இதர விருப்பு வெறுப்புகள…
-
- 0 replies
- 1k views
-
-
மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் சின்ன விசயத்திற்கெல்லாம் கணவனை துணைக்கு அழைப்பது 2. ஏதோ சொல்ல வந்து பின் 'அதை விடுங்க' என பொடி வைத்து பேசுவது . மூடி மறைத்து கணவனை உஷ்ணப;படுத்துவது. 3. 'அன்பு' என்ற பெயரில் ஆயிரம் 'போன்கால்' பண்ணி நச்சரிப்பது 4. எதற்கெடுத்தாலும் அழுது வடிவது 5. 'இவங்க தப்பா நினைப்பாங்க அவங்க தப்பா நினைப்பாங்க' என்று தனக்காக வாழாமல் சமூகத்திற்கு பயந்து பயந்து வாழ்வது 6. சாப்பிடும் நேரம் பார்த்து குடும்ப பிரச்சினைகளை கிளறுவது. நமக்காக இரவில் சாப்பிடாமல் காத்து கொண்டிருப்பது . 7. வீட்டை அலங்கோலமாக போட்டு வைப்பது 8. நண்பர்களை பற்றி தவறாக பேசுவது 9. வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தால் 'ரூல்ஸ்' போடுவது …
-
- 8 replies
- 1.8k views
- 1 follower
-
-
உடலுக்கோ மனதுக்கோ கடும் வலி அல்லது தாக்கம் ஏற்படுத்துகின்ற செயலை, அவரிடமிருந்தோ அல்லாது மூன்றாம் மனிதரிடமிருந்தோ ஏதேனும் தகவலைப் பெறவோ அல்லது ஒப்புமை பெறவோ நடத்தப்படின், அவரோ அல்லாது மூன்றாமவரோ செய்த அல்லது செய்ததாகக் கருதப்படும் செயலுக்கு தண்டனையாக வழங்கப்படின், அவரை அல்லது மூன்றாமவரை அடிபணிய வைக்க அல்லது அவமதிக்க அல்லது வேறு ஏதேனும் பாகுபாட்டினுற்காக செய்யப்படின், அதற்கு அரசின் அனுமதியோ ஆணையோ அல்லது அரசு அதிகாரியின் நேரடி அல்லது மறைமுக ஈடுபாடோ இருப்பின் சித்திரவதையாகக் கொள்ளப்படும். சட்டப்படி நிறைவேற்றப்படும் செய்கைகளிலாலான வலியோ துன்பமோ கருத்தில் கொள்ளப்படாது. அரசு அனுமதிபெற்ற சித்திரவதை தவிர, தனிநபர்களும் கூட்டங்களும் கூட மேற்கண்ட காரணங்களை ஒத்தவற்றிற்காக சித்…
-
- 1 reply
- 800 views
- 1 follower
-
-
பெண்கள் பருவம் அடைந்தால் அதுதான் சாமத்தியப்பட்டால் சாப்பாட்டு விசையத்தில் மாற்றங்கள் ஏற்படுத்துவது அவசியமா அதாவது சரக்கு அரைத்து போட்ட கறி மற்றும் அது கொடுக்க கூடாது இது கொடுக்க கூடாது என்ற கட்டுப்பாடுகள் அவசியமா.தெரிந்தவர்கள் கூறுங்கள்.
-
- 42 replies
- 20.3k views
- 1 follower
-
-
பேய் என்பது ஒருவர் இறந்த பின்பு அவரின் எதோ ஒரு வகை எச்சம் இருந்து அவர் வசித்த இடங்களில் அலைந்து கொண்டிப்பதான ஒரு வகை நம்பிக்கை. குறிப்பாக தற்கொலை செய்து கொண்டவர்கள், விபத்து அல்லது கொலை போன்றவற்றால் அவருடைய இறப்புக்காலம் வருவதற்கு முன்பாகவே மரணமடைந்தவர்கள் அவர்கள் இறப்புக் காலம் வரும் வரை பேயாக அலைந்து கொண்டிருப்பார்கள் என்கிற நம்பிக்கை இந்தியாவில் பெரும்பான்மையானவர்களிடம் இருந்து வருகிறது. இது ஒரு மூட நம்பிக்கை என்றாலும் ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்களிடையே இது அதிக அளவில் இருக்கிறது. பேய் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ள நூல்களில் அல்லது செய்திகளில் பொதுவாகக் கால்கள் அற்று, கட்டான உடம்பு அற்று அசையும் வெள்ளை மனித வடிவத் துணி போன்றது என்று பேய் உருவம் குறித்து குறிப்பிடப…
-
- 21 replies
- 3.4k views
- 1 follower
-
-
திருமணத்துக்குப் பெண் பார்க்கப் போவது எப்படி? 1. பெண் பார்க்கச் செல்லும் முன்னரே பெண்ணின் அப்பா / அண்ணன் போன்றோரிடம் தொலைப்பேசி மூலம் சுருக்கமாக பேசி ஒரு அறிமுகம் பெற்றுக் கொள்ளுங்கள். வரும் நேரம், வழி ஆகியவற்றை ஒப்புக்குக் கேட்கலாம். இதனால் முன் பின் அறியாமல் போய் விழிப்பதைத் தவிர்க்கலாம். பெண்ணிடமே முன்கூட்டிப் பேசி விட முடியுமானால் இன்னும் அருமை. பெண்ணின் படிப்பு, வேலை, குடும்பப் பின்னணி இவற்றை வைத்து இதைக் கேட்டுப் பார்க்கலாமா என முடிவு செய்யலாம். 2. கூட்டமாகச் செல்ல வேண்டாம். நம் பக்கத்தில் இருந்து முடிவெடுக்கக்கூடிய முக்கியமான உறவினர்கள் 4, 5 பேர் செல்லலாம். கண்டிப்பாக ஒரு பெண்ணாவது இருக்க வேண்டும். பல திருமணங்களை நடத்தி வைத்த அனுபவம் உள்ள பெரியவர் ஒருவர…
-
- 3 replies
- 2.3k views
-