Jump to content

இவர் அதிஸ்டசாலியா? அல்லது துரதிஸ்டசாலியா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இளவரசர் வில்லியமுக்கும் கேட் மில்டனுக்கும் இன்று திருமணம் என அனைவருக்கும் தெரியும்...எனது கேள்வி என்ன என்டால் கேட் மில்டன் அதிஸ்டசாலியா? அல்லது துரதிஸ்டசாலியா? என்பது தான்

இளவரசரை மணம் முடிக்க போகிறார் பணம்,வசதி,செல்வாக்கு,புகழ் என்பன் அவருக்கு கிடைக்க போகிறது...மறுபக்கத்தை பார்த்தால் சுதந்திரம் பறி போகப் போகிறது[சாதரணமாய் திருமணம் முடித்தாலே சுதந்திரம் பறி போய் விடும் அது வேற விசயம்.]...இவர் இனி மேல் அரண்மனையில் அடைக்கப் பட்ட கூண்டுக்கிளி...எல்லோருடனும் பழக,பேச முடியாது...நினைத்த மாதிரி உடுத்த முடியாது.

இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?...உங்கள் கருத்தை பகிருங்கள்...நன்றி

Link to comment
Share on other sites

இனிமேல் அரண்மனை வாயிற்காவலன், உதவியாளன் எனப் பலதும் இருக்கே..! :wub: நல்ல விசயங்களையும் கொஞ்சம் சீர்தூக்கிப் பாருங்கோ..!! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் அரண்மனை வாயிற்காவலன், உதவியாளன் எனப் பலதும் இருக்கே..! :wub: நல்ல விசயங்களையும் கொஞ்சம் சீர்தூக்கிப் பாருங்கோ..!! :lol:

அதுதானே :D

Link to comment
Share on other sites

இளவரசர் வில்லியமுக்கும் கேட் மில்டனுக்கும் இன்று திருமணம் என அனைவருக்கும் தெரியும்...எனது கேள்வி என்ன என்டால் கேட் மில்டன் அதிஸ்டசாலியா? அல்லது துரதிஸ்டசாலியா? என்பது தான்

இளவரசரை மணம் முடிக்க போகிறார் பணம்,வசதி,செல்வாக்கு,புகழ் என்பன் அவருக்கு கிடைக்க போகிறது...மறுபக்கத்தை பார்த்தால் சுதந்திரம் பறி போகப் போகிறது[சாதரணமாய் திருமணம் முடித்தாலே சுதந்திரம் பறி போய் விடும் அது வேற விசயம்.]...இவர் இனி மேல் அரண்மனையில் அடைக்கப் பட்ட கூண்டுக்கிளி...எல்லோருடனும் பழக,பேச முடியாது...நினைத்த மாதிரி உடுத்த முடியாது.

இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?...உங்கள் கருத்தை பகிருங்கள்...நன்றி

இதில் எல்லாம் அவர் சுதந்திரத்தை இளக்க போவது இல்லை மாறாக ஊடகவியாளர்களின் இம்சை தான் இவருக்கு தலையிடியாக இருக்கும்.

முக்கியமாக இசைக்கலைஞன் போல ஒரு சிலராவது அரன்மனையில் வேலைசெய்வார்கள் என்பது நிச்சையம்.

Link to comment
Share on other sites

நல்ல விசயங்களையும் கொஞ்சம் சீர்தூக்கிப் பாருங்கோ..!! :lol:

இப்படியெல்லாம் எல்லோரும் சீர்தூக்கிப் பார்த்துத்தானையா டயானாவும் அழிந்தார். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்திலை இல்லாதபொல்லாத அந்தரங்ககூத்துக்களை செய்யிறதிலையே பெரிய கூட்டம் உதுகள்தான்.

உவையள் செய்யிற கூத்துக்களை ஆரும் கண்டால் துரதிஸ்டம்.ஒருத்தரும் காணாட்டில் அதிஸ்டம் :lol:

Link to comment
Share on other sites

29 ஆம் திகதியில் தான் வில்லியமின் பெற்றோரான சார்ல்ஸ் & டயானா திருமணம் நடந்தது. தனது தாயின் மேல் உள்ள அன்பால்/ நினைவால் இந்தத் திகதியை தெரிவு செய்திருக்கக் கூடும். அத்துடன் சில சந்தர்ப்பங்களில் வில்லியமின் காலமான தாயாரின் பாதையை கேட் பின்பற்றுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

திருமண சத்தியப் பிரமாணத்தில் முதல் முதலில் டயானா தான் மாற்றங்கள் செய்தார். [கீழ்படிதல் என்ற சொல்லை அன்பு, மரியாதை, கெளரவமாக வைத்திருப்பேன் என்று மாற்றியமைத்திருந்தார்]அதே போலவே கேட்டும் தனது திருமண சத்தியபிரமாணத்தில் மாற்றங்களை செய்திருந்தார் என்பதும் அறிந்ததே.

[Kate 'will not obey': Bride will follow Diana's lead and ditch ancient vow as she pledges to 'love, comfort, honour and keep'

Read more: http://www.dailymail.co.uk/femail/article-1379453/Kate-Middleton-vows-Bride-obey-following-Princess-Dianas-lead.html#ixzz1Tn04t3b5]

கேட் பல்கலைக்கழகம் சென்று பட்டப்படிப்பை முடித்த அரச குடும்பத்து முதல் மணப் பெண் என்றும் கூறப் படுகிறது. அதனால் அரச குடும்பத்து நிலைமைகளை அறிந்து செயல்ப்பட வாய்ப்புகள் உள்ளது அதோடு, அவரின் திருமண ஆடையின் அமைப்பு முறையில் இருந்து அவர் அதிகம் ஆடம்பரத்தை விரும்பாதவர் என்றும் சிலர் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

சார்ல்ஸ் & டயானா திருமணம்

http://www.youtube.com/watch?v=5lfGMoVMCLs

168.jpg

அதிஷ்டம் துரதிஷ்டம் என்று கூறுவதை விட பொறுத்திருந்து பார்த்தல் தெரியும்.

http://www.youtube.com/theroyalchannel

Link to comment
Share on other sites

இளவரசர் வில்லியமுக்கும் கேட் மில்டனுக்கும் இன்று திருமணம் என அனைவருக்கும் தெரியும்...எனது கேள்வி என்ன என்டால் கேட் மில்டன் அதிஸ்டசாலியா? அல்லது துரதிஸ்டசாலியா? என்பது தான்

இளவரசரை மணம் முடிக்க போகிறார் பணம்,வசதி,செல்வாக்கு,புகழ் என்பன் அவருக்கு கிடைக்க போகிறது...மறுபக்கத்தை பார்த்தால் சுதந்திரம் பறி போகப் போகிறது[சாதரணமாய் திருமணம் முடித்தாலே சுதந்திரம் பறி போய் விடும் அது வேற விசயம்.]...இவர் இனி மேல் அரண்மனையில் அடைக்கப் பட்ட கூண்டுக்கிளி...எல்லோருடனும் பழக,பேச முடியாது...நினைத்த மாதிரி உடுத்த முடியாது.

இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?...உங்கள் கருத்தை பகிருங்கள்...நன்றி

என்ன ஒரு தலைப்பு ரதி. எம்மைப் பொறுத்தவரையில் இது ஒரு சம்பவம் தான். லண்டன் தமிழ் அன்ரிமாருக்கும் அங்கள்மாருக்கும் உது ஒரு சந்தோசமான இனிப்பான செய்தியாக இருக்கலாம்.சின்னக்குட்டியரும் தன்ர பங்கிற்கு உந்த நிகள்சியை வாங்கு வாங்கென்று வாங்கியிருக்கிறார்.

உண்மையில் இந்தப் படங்களை மீண்டும் பார்த்து நித்திரையை துலைச்சுப் போட்டு நிக்கிறம் ரதி. இந்தக் கலியாணம் எங்களை திரும்பி பாக்க வைக்கேல. பிழையா எழுதியிருந்தால் மன்னியுங்கோ ரதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் அரண்மனை வாயிற்காவலன், உதவியாளன் எனப் பலதும் இருக்கே..! :wub: நல்ல விசயங்களையும் கொஞ்சம் சீர்தூக்கிப் பாருங்கோ..!! :lol:

எனக்கு விளங்குது என்னத்தை சொல்ல வாறீங்கள் என்டு :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் அதிஸ்டசாலியா? அல்லது துரதிஸ்டசாலியா?

என்னைப்பொருத்தமட்டில் அது அதிர்ஸ்ட வாழ்க்கைதான்.

Link to comment
Share on other sites

பிரச்சினைகள் அதிஸ்டங்கள் இவை ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் பார்ப்பதில்லை

அதனால் கேய்ட் அவர்களுக்கும் சாதாரண மனிதர்கள் போல் பிரச்சினைகள் வரலாம் அதை அவர்

தன்னிடம் இருக்கும் அந்த எளிமையான வாழ்க்கை முறையினால் வென்று கொண்டு போவார்

அவர்களின் கல்யாண பரிசுகளை கஸ்டப்படும் மனிதர்களுக்கு கொடுக்க முடிவு எடுத்திருக்கிறார்கள்

அது மட்டுமல்லாமல் அவர் தன் திருமண வைபவத்தின் போது வெறும் சம்பிருதாயத்திற்காக

கைகளை அசைக்கவில்லை...........அந்த மக்களை உள்ளாந்தமாக தன் மனதில் நிறுத்தி

அவர்களுக்கு தன் அன்பை வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தார்!! மிகவும் எளிமையான

பெண் அது மட்டுமல்லாமல் அனுபவம் நிறைந்த சாதாரண குடும்ப பெண் எனவே நாம் எல்லோரும் நல்லதையே

நினைத்து நன்றாக இருக்க வாழ்த்துவோம்!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவாக்கு அதிஸ்டமோ இல்லையோ.. பாவம்.. வரி செலுத்தும் மக்கள். இந்த வெட்டி பந்தாவை பிரிட்டன் மக்கள் நிராகரிக்க முன் வர வேண்டும்.

பழைய அரசாட்சி முறைகள் உலகெங்கும் முடிவுறுத்தப்பட்டு வரும் நிலையில் பிரிட்டனில் மட்டும் அதன் எச்சங்களை காவிக் கொண்டிருப்பதும்.. மக்கள் வரிப்பணத்தில் அவர்கள் சொகுசு காண்பதும்.. அநாவசியமான அறிவுபூர்வமற்ற ஒன்றாகவே விளங்குகிறது.

ஜனநாயக.. அறிவியல் உலகில் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிகழ்வு இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞன், on 29 April 2011 - 01:07 PM, said:

இனிமேல் அரண்மனை வாயிற்காவலன், உதவியாளன் எனப் பலதும் இருக்கே..! நல்ல விசயங்களையும் கொஞ்சம் சீர்தூக்கிப் பாருங்கோ..!!

எனக்கு விளங்குது என்னத்தை சொல்ல வாறீங்கள் என்டு :lol: :lol: :lol:

படுக்கிற விசயத்தைத்தானே............இதுகள் பக்கெண்டு விளங்கிடும் :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

என்னைப் பொறுத்தவரை வில்லியம்ஸ்தான் அதிர்ஸ்டசாலி என்று கூறுவேன். டயானாவுக்கு இருந்த பிரச்சனைகள் கேற்றுக்கு இருக்காது. காரணம், கேற் 29 வயதில் திருமணம் செய்கிறார். வில்லியம்சுக்கும் அதே வயதுதான். அதோடு, கேற் மேற்படிப்பு படித்தவர். தொழிலதிபராக இருக்கிறார். ஆகவே, அவருக்கு நிறைய அனுபவங்கள் உண்டு. பல வருடங்கள், இருவரும் நண்பர்களாகவும், காதலர்களாகவும் இருந்திருக்கிறார்கள். ஆனால், டயானா சார்ள்ஸைத் திருமணம் செய்தபோது, அவருக்கு 18 வயதுதான். இருவருக்கும் 13 வயது வித்தியாசம். அவர்கள் இருவரும் சந்தித்தபின்னர், குறுகிய காலத்திற்குள்ளேயே திருமணம் செய்து விட்டனர். டயானாவிற்கு மேற்படிப்போ வெளிஅனுபவங்களோ இருக்கவில்லை. அதுமட்டுமின்றி, சார்ள்ஸ் அதற்குப் பல வருடங்களுக்கு முன்பே கமீலாவுடன் தொடர்பு வைத்திருந்தார். அவர் உண்மையிலேயே மணக்க விரும்பியது கமீலாவைத்தான். ஆனால், அரச விதிகளின்படி அவர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மட்டுமே மணக்கமுடியும். அவர் கமீலாவை மணப்பதற்குத் தடை இருந்தது. அதனால்தான், அவர் டயானாவை மணந்தார். அரச கட்டுப்பாடுகள் பலவற்றை உடைத்தது டயானாதான். டயானாவின் மறைவுக்குப் பின்னர், பல அரச கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதன்பின்னர்தான், சார்ள்ஸ் கமீலாவைத் திருமணம் செய்தார். டயானாவின் வாழ்க்கை அரச குடும்பத்திற்கு ஒரு பாடமாகவே அமைந்திருக்கிறது. அந்தப் பாடத்திலிருந்து அவர்கள் நிறையவே கற்று விட்டார்கள். முக்கியமாக, வில்லியம்ஸ், கேற் மற்றும் ஹாரி.

Link to comment
Share on other sites

நெடுக்கால போனவரே!!! கொஞ்சம் ஓடுறதை நிப்பாட்டி போட்டு இதை கேளும்

அரச குடும்பம் மற்ரவனின்ட வரி சாசில உல்லாசமாய் எல்லாம் செய்யினம் எண்டுறீர்!!!

எங்கட ஆக்கள் என்னவாம் குறைஞ்சவையே கள்ள காட் அடிச்சும் அறா வட்டி வேண்டியும்

ஏமாத்தின சீட்டு காசிலும் 20 30 ஆயிரம் எண்டு செலவழிச்சு பொம்பிழை கழுத்தை

நிமித்த முடியாத அளவுக்கு நகை அலங்காரம் செய்து 25 விஸ்கி போத்லோட

கல்லாண வீடு செய்யினம்.....................எல்லே

கூட்டி கழிச்சுப் பாத்தால் எல்லாம் ஒண்டுதான்

அரச கல்லாணம் பிரமாண்டமாக இருந்தாலும் கல்லாண பெண் மிகவும் எளிமையாகவே இருந்தார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரை வில்லியம்ஸ்தான் அதிர்ஸ்டசாலி என்று கூறுவேன். டயானாவுக்கு இருந்த பிரச்சனைகள் கேற்றுக்கு இருக்காது. காரணம், கேற் 29 வயதில் திருமணம் செய்கிறார். வில்லியம்சுக்கும் அதே வயதுதான். அதோடு, கேற் மேற்படிப்பு படித்தவர். தொழிலதிபராக இருக்கிறார். ஆகவே, அவருக்கு நிறைய அனுபவங்கள் உண்டு. பல வருடங்கள், இருவரும் நண்பர்களாகவும், காதலர்களாகவும் இருந்திருக்கிறார்கள். ஆனால், டயானா சார்ள்ஸைத் திருமணம் செய்தபோது, அவருக்கு 18 வயதுதான். இருவருக்கும் 13 வயது வித்தியாசம். அவர்கள் இருவரும் சந்தித்தபின்னர், குறுகிய காலத்திற்குள்ளேயே திருமணம் செய்து விட்டனர். டயானாவிற்கு மேற்படிப்போ வெளிஅனுபவங்களோ இருக்கவில்லை. அதுமட்டுமின்றி, சார்ள்ஸ் அதற்குப் பல வருடங்களுக்கு முன்பே கமீலாவுடன் தொடர்பு வைத்திருந்தார். அவர் உண்மையிலேயே மணக்க விரும்பியது கமீலாவைத்தான். ஆனால், அரச விதிகளின்படி அவர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மட்டுமே மணக்கமுடியும். அவர் கமீலாவை மணப்பதற்குத் தடை இருந்தது. அதனால்தான், அவர் டயானாவை மணந்தார். அரச கட்டுப்பாடுகள் பலவற்றை உடைத்தது டயானாதான். டயானாவின் மறைவுக்குப் பின்னர், பல அரச கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதன்பின்னர்தான், சார்ள்ஸ் கமீலாவைத் திருமணம் செய்தார். டயானாவின் வாழ்க்கை அரச குடும்பத்திற்கு ஒரு பாடமாகவே அமைந்திருக்கிறது. அந்தப் பாடத்திலிருந்து அவர்கள் நிறையவே கற்று விட்டார்கள். முக்கியமாக, வில்லியம்ஸ், கேற் மற்றும் ஹாரி.

அநேகம் பேர் இதைத் தான் சொல்கிறார்கள்...பொறுத்திருந்து பார்ப்போம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்லூரடியில் கஜேந்திரன் காய்ச்சிக்கொண்டு நிண்டார்.
    • "ஒரு படம் ஆயிரம் சொற்களுக்குச் சமம்" என்பார்கள். ஆனால், நீங்கள் ஒரு படத்தையும் போட்டு, அந்தப் படம் என்ன சொல்கிறது என்று இன்னும் சில நூறு சொற்களையும் மெனக்கெட்டு எழுத வேண்டிய துரதிர்ஷ்டம். சில யாழ் வாசகர்களின் புரிதல் அவ்வளவு தான், விளக்க முற்பட்டால் விளக்குபவனுக்கு மூளை அழற்சி வந்து விடும்😂!
    • இதே போன்ற கருத்து பொருளாதாரச் சரிவின் போதும் வெளிப்பட்டது. "வடக்கு, குறிப்பாக வன்னியில், தமிழர்கள் பெரிதாகப் பாதிக்கப் படவில்லை" என்று எழுதினார்கள். கிராமப் புற சிங்கள மக்களும் நிலத்தில் இருந்து உணவைப் பெற்றுக் கொண்டது (living off the land) போல வன்னியில், யாழ் குடா சில பகுதிகளில் நிகழ்ந்தது. ஆனால் பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் என்பது மூன்று வேளை சாப்பாடு மட்டுமா? கடந்த 3 வருடங்களில் வடக்கில் இருந்து அரச வேலை இருப்போர் கூட வெளிநாடுகளுக்கு இடம் பெயரும் நிலை எப்படி ஏற்பட்டதெனக் கருதுகிறீர்கள்? சாப்பாடு கிடைக்காமலா அல்லது குடும்பத்தைத் தரமாக வைத்துப் பாதுகாக்க வழி தேடியா? யாழில், 90/2000 களின் பொருளாதார தடையினுள் மண்ணெண்ணை லாம்பில் படித்து, பரீட்சை எழுதியோர் பலர் இங்கே இருக்கின்றனர். அது வேறு காலம். இன்று, மின்சாரம் சில மணி நேரங்கள் இல்லாமல் போனால் அவதிப் படும் நிலையில் வடக்கு மக்கள் இருக்கிறார்கள். ஏன் என்று நினைக்கிறீர்கள்? காலம் மாறி விட்டது, மக்கள் தரமான வாழ்க்கை என்று நிர்ணயிக்கும் தர எல்லை உயர்ந்து விட்டது. நீங்களோ இன்னும் 90 களிலேயே உறைந்து போய் நிற்கிறீர்கள்😂. அந்த உறை நிலையில் இருந்த படியே, தாயக மக்கள் சில அடிப்படை வசதிகளை இழந்தாலும், "சர்வதேசத்திற்கு செய்தி சொல்ல" வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள். விரும்பியோ, விரும்பாமலோ இலங்கையின் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் மக்கள் இலங்கையின் பொருளாதாரமும், அரசியல் சமூக நிலையும் சீரழிந்தால் பாதிக்கப் படுவர் என மிக எளிமையாகப் புரியக் கூடிய உண்மையை நான் எழுதினால், சிங்கள அரசு தமிழர்களைத் தட்டில் வைத்துத் தாங்குவதாக நான் சொல்வது போல உங்களுக்கு விளங்குகிறது! எங்கேயிருந்து எழுதுகிறீர்கள்? இதயத்தில் இருந்தா மூளையில் இருந்தா?
    • முல்லைத்தீவில் விசுவமடு, புதுக்குடியிருப்பு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது 11 MAY, 2024 | 04:29 PM   முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நினைவுகூரப்பட்டு வருகிறது. அந்த வகையில், முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் நினைவாக இன்றைய தினம் (11) முல்லைத்தீவில் விசுவமடு, புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டு கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. விசுவமடு ரெட்பானா சந்தி பகுதியில் சமூக செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டிலும், புதுக்குடியிருப்பு சந்தியை அண்மித்த பகுதியில் மாற்றத்துக்கான இளையோர் அமைப்பின் ஏற்பாட்டிலும் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.  இதன்போது அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.   https://www.virakesari.lk/article/183253
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.