Jump to content

விதியை மதியால் வெல்லலாமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"விதியை மதியால் வெல்லலாம்" என சொல்கிறார்கள் இதில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா? நீங்கள் யாராவது விதியை மதியால் வென்றிருக்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply

விதி - சும்மா இருந்து கொண்டு இதுதான் எனக்கு அமைத்தது என்று இருத்தல்.

விதியை மதியால் வெல்வது என்பது - முயற்சி, மனம் தளராத கடின உழைப்பு, காலத்தை எதிர்வு கூர்ந்து அதற்கேற்ப முன்னாடியே செயல்படுதல். இவை இருந்தாலே வெல்லலாம்.

இயற்கை அழிவுகளோ அல்லது பொது விபத்துக்களோ (விமான, புகையிரத ........) எங்கள் கையில் இல்லை.

என்னைப் பொறுத்தவரை விதி என்றெல்லாம் ஒன்றும் இல்லை. அப்படி ஒன்று இருந்தால், நாங்கள் பேசாமல் படுத்து இருந்தாலே எல்லாம் விதிப்படி நடக்கும்.

Link to comment
Share on other sites

விதி..

தோல்விகள் நிகழும்போது அவற்றுக்கான காரணங்களை ஆராயாமல் வெறும் சப்பைக்கட்டு கட்டுவதற்கென்றே உருவாக்கப்பட்ட ஒரு சொல்..! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விதி என்பதே உங்களைப் பொறுத்த வரை பொய் என்டால் ரதிக்கு இன்ன நாள்,இத்தனை மணிக்கு மரணம் வரும் என இருந்தால் அதை வராமல் புத்தியால் தடுக்கலாமோ? இங்கு மரணம் என்பது ஒரு உதாரணம் மாத்திரமே.

இப்படி நீங்கள் எதாவதை புத்தியால் வென்று இருக்கிறீர்களா?

அப்படி இல்லை ஒருவர் பிறக்கும் போதே இப்படித் தான் நடக்கும் என கடவுள் எழுதி வைத்தால் அதன் படி தான் நடக்கும் என்டால் பிறகு எதற்கு கடவுளை கும்பிடுவான்?

Link to comment
Share on other sites

சின்ன வயசில் சாத்திரம் பார்க்கேக்குள்ள எனக்கு கன பொம்பிளையள் எண்டு பெரிசுகள் சொல்லிச்சிதுகள்..! :( இண்டைவரைக்கும் என்ர கற்பை கவனமா காப்பாத்திக்கொண்டு வாறன்..! :unsure: இது விதியை மதியால் வெண்டது இல்லையா? :wub:

டிஸ்கி: ஒன்லைனில் சள்ளடிக்கிறதை வச்சு தப்புக்கணக்குப் போடக்கூடாது.. சொல்லிட்டன்..!

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விதி என்று ஏதும் இல்லை வேதங்கள் வாழ்க்கை இல்லை

Link to comment
Share on other sites

சின்ன வயசில் சாத்திரம் பார்க்கேக்குள்ள எனக்கு கன பொம்பிளையள் எண்டு பெரிசுகள் சொல்லிச்சிதுகள்..! :( இண்டைவரைக்கும் என்ர கற்பை கவனமா காப்பாத்திக்கொண்டு வாறன்..! :unsure: இது விதியை மதியால் வெண்டது இல்லையா? :wub:

நீங்கள் வேற கொதியை கிளப்பிட்டு. :(

எனக்கும் சின்ன வயதில் சாத்திரம் பார்க்கும் பொழுது, எனது சாத்திரப்படி 'நான் பெண்டுகள் முருகன்' (அதாவது நிறையப் பெண்கள் எனக்குப் பின்னால் அலைவார்கள் அதைவிட நிறைய பெண் துணை வைத்திருப்பார்கள்) என்று கூறினார். சாத்திரியாரின் எதிர்வுகூறலை அம்மாவின் மடியில் இருந்து கேட்ட இந்த சிறு வயது தப்பிலி சற்று கிளர்ச்சியடைந்து, எதிர்கால கனவுகளில் மூழ்கிப் போனது இன்னும் பசுமையாக ஞாபகம் இருக்கிறது. :rolleyes:

உண்மையில் நடந்தது என்னவென்றால், பருவ வயதில் ஒருத்தியும் என்னை திரும்பிப் பார்த்ததேயில்லை. பார்த்தவர்களும் ஏதோ தெருவில் மரக்கறி விற்கும் வியாபாரியப் பார்ப்பது போலவே என்னை லுக் விட்டார்கள். :(

Link to comment
Share on other sites

நீங்கள் வேற கொதியை கிளப்பிட்டு. :(

எனக்கும் சின்ன வயதில் சாத்திரம் பார்க்கும் பொழுது, எனது சாத்திரப்படி 'நான் பெண்டுகள் முருகன்' (அதாவது நிறையப் பெண்கள் எனக்குப் பின்னால் அலைவார்கள் அதைவிட நிறைய பெண் துணை வைத்திருப்பார்கள்) என்று கூறினார். சாத்திரியாரின் எதிர்வுகூறலை அம்மாவின் மடியில் இருந்து கேட்ட இந்த சிறு வயது தப்பிலி சற்று கிளர்ச்சியடைந்து, எதிர்கால கனவுகளில் மூழ்கிப் போனது இன்னும் பசுமையாக ஞாபகம் இருக்கிறது. :rolleyes:

உண்மையில் நடந்தது என்னவென்றால், பருவ வயதில் ஒருத்தியும் என்னை திரும்பிப் பார்த்ததேயில்லை. பார்த்தவர்களும் ஏதோ தெருவில் மரக்கறி விற்கும் வியாபாரியப் பார்ப்பது போலவே என்னை லுக் விட்டார்கள். :(

எனக்கும் இதே நிலைதான். இன்னும் அகப்படவில்லை. :wub::wub::wub:

Link to comment
Share on other sites

எனக்கும் இதே நிலைதான். இன்னும் அகப்படவில்லை. :wub::wub::wub:

தப்பிலி.. :unsure:

^_^:lol:

Link to comment
Share on other sites

எமது வாழ்வில் பலவற்றை புத்தியால் தானே வெல்கிறோம்.இது மனிதர்களுக்கு மனிதர் வேறுபடும்.ஐன்ஸ்ரைன் பலவற்றைக் கண்டு பிடித்தார் என்றால் அவரது அறிவை(மூளையை) பாவித்துள்ளார் என்று அர்த்தம்.

சிலர் தமது அடம்பிடிப்பாலும்(stubborn), முயற்சிக்காமல்(lazyness) இருப்பதாலும் அடையவேண்டிய இலக்கை அடையமுடியாமல் விதி என்று நொந்து கொள்கிறார்கள்.

நோயால் வாடிய எத்தனை பேரை வைத்தியர்கள் அவர்கள் குறிப்பிட்ட நாளில் இறந்து விடுவார் என்று கூறி நடந்தும் உள்ளது.ஒருவரின் இறக்கும் நாளை அறியும் நாளும் விரைவில் வரும்.

Link to comment
Share on other sites

"விதியை மதியால் வெல்லலாம்" என சொல்கிறார்கள் இதில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா? நீங்கள் யாராவது விதியை மதியால் வென்றிருக்கிறீர்களா?

'தெய்வத்தால் ஆகாதது எனினும் முயற்சி தன்

மெய் வருத்தக் கூலி தரும்'

ஒரு குழந்தை தான் எழும்பி முதலடியை வைக்கும் போது பாதங்களில் பலம் இல்லாமல்/ பயிற்ச்சி இல்லாமல் தவறி விழுவதைப் பார்த்திருப்போம், அதற்காக அந்தக் குழந்தை திரும்ப எழும்ப முயற்சிக்காமலா இருக்குது? இல்லையே தானே பல தடவைகள் விழுந்தாலும் எதையாவது தனக்கு பக்க பலமாக பிடித்துக் கொண்டு எழும்பத்தானே பார்க்குது... அப்படித்தான் நாமும். நாம் குழந்தைகளாக இருக்கும் போது எமக்கு அவை ஞாபகம் இருப்பதில்லை. வளர்ந்த பின்பு வரும் தடங்கல்களுக்குரிய காரணங்களை அறிய முன்பு 'அது விதி அப்படி' என்று புலம்புவது எங்கட சமூகத்தில நிறைஞ்சு இருக்கு...

வாழ்கையில் எல்லா வழிகளும் எல்லாருக்கும் வெளிப்படையாகத் தெரிய சாத்தியம் இல்லை. ஒரு வழியால் போய் பார்க்கத் தொடங்கினால் தான் அந்த வழியில் எல்லையை நாம் அடைய முடியும், எல்லையை நாம் அடையும் முன்பு பல தடங்கல்கள் வரலாம், அதை எப்படி எமக்கு சாதகமாக பயன் படுத்த வேண்டும் என்று யோசித்து செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.

இந்த நாட்டிற்கு பாசை தெரியாமல்/ ஓரளவு தெரிந்ததோடு வந்து பலர் தமக்கிருக்கும் ஏதோ ஒரு திறமையை வைத்து வாழ்கையில் முன்னேற இல்லையா? (குறுக்கு வழிகளை நான் இங்கே கூறவில்லை)

'எல்லாம் விதி' என்று நினைச்சு பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த இடத்திலையே நீங்கள் இருந்திருந்தால், இப்ப இருக்கும் இடத்திற்கு வந்திருக்க முடியுமா? ஒரு நிமிடம் திரும்பிப் பார்த்தால் புரிந்து கொள்வீர்கள்.

பிறக்கும் ஒவ்வொருத்தருக்கும் இறப்பு என்று ஒன்று இருப்பது நிச்சயம், அதை தடுக்க முடியாது, எம் உறவு ஒன்று மரணப் படுக்கையில் இருந்தால் அதைக் காப்பாற்ற கடவுளிடம் மன்றாடுகிறோமே, அதுவும் ஒரு முயற்சி தான்!

தன்மைபிக்கை, விடா முயற்சி, உறவினர், நண்பர்களின் ஆதரவு இருப்பின் வாழ்க்கை வெற்றி பெறும்!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இரு திருமணம் என முந்திப் பல சாஸ்திரிமார் சொன்னவை :wub:

Link to comment
Share on other sites

எனக்கு இரு திருமணம் என முந்திப் பல சாஸ்திரிமார் சொன்னவை :wub:

ஓ அதுவே விதி.அதனை மதியால் வென்று விட்டீர்கள் போல!!! :):)

Link to comment
Share on other sites

விதியை மதியால் வெல்லலாமா?, அறிவுதான் கடவுள்.

கடவுள்,

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே எதை எதை எல்லாம் பார்த்து பயந்தானோ அவற்றை எல்லாம் வணங்கி வந்தான் இந்த வணக்கமுறை பல மாற்றங்களுக்கு பின்பு மதங்கள் என உருவாகியது அன்றில் இருந்து இன்றுவரை கடவுள் இருக்கு என்று சொல்லுபவர்களும் சரி இல்லை என்று சொல்பவர்களும் சரி இத்தனை நூற்றாண்டாக எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை காரணம் பல அழிவுகளையும், பல பிரச்சனைகளையும் மனிதன் சந்திக்கும் பொது மதங்கள் சொல்வது போல கடவுள் அவதாரம் எடுப்பார் எடுப்பார் என்று சொல்லி சொல்லியே காலம் போனதுதான் கடவுள் அவதாரம் வரவில்லை அவர்கள் பெயரை சொல்லி பிரேமானந்தா, நித்தியானந்தா அதேநேரம் இந்த பிறப்பு ,இறப்பு மனிதனால் தடுக்கவும் முடியவில்லை இப்படியான பல விடயங்களுக்கு இன்னும் அறிவியலால் விளக்கம் சொல்லமுடியாத பட்சத்தில் கடவுள் இல்லை என்று சொல்பவர்களும்,இருக்கு என்று சொல்பவர்களும் பலவினமானவர்களாகவே இருக்கிறார்கள் ......நிற்க

இந்த உலக வாழ்கையில் கடவுளின் ஆதிக்கம் இருக்க இல்லையா என்று கேட்டால் இல்லை(நேரடியாக இத்தனை நூற்றாண்டை எந்த உதவியாவது யாருக்காகவும் கடவுள் செய்தார் என்பதுக்கு எந்த சம்பவமும் இல்லை ) ......... ஆனால் இந்த விதி என்றால் என்ன? மனித வாழ்வில் என்ன என்ன சம்பவங்கள் நடக்கவேண்டும் என்று எல்லா விடயங்களும் ஏற்கனேவே எழுதி வைக்கப்பட்டு விட்டது என்பதா? கண்டிப்பாக இருக்க முடியாது , எல்லாவற்றையும் எங்களை கடவுள் என்ற ஒருவன் செய்ய வேண்டும் என்று விதி வடிவில் எழுதி வைத்துவிட்டு பாவ புண்ணிய கணக்கு எப்படி போடா முடியும்??? இல்லை போனஜென்ம பலனின் படி என்று நீங்கள் விளக்கம் சொல்லலாம் அப்படியானால் முதல் பிறவி என்றால் அவர்களுக்கு விதி என்று ஒன்று இல்லையா? அவர்களுக்கு முதல் ஜென்மம் இல்லையே? அப்படியானால் அவர்களுக்கு விதி எது?

அப்படியானால் இந்த விதியை மதியால் வெல்வது என்பது என்ன?

என்னை பொறுத்தவரையில் இந்த விதி என்பது கோட்பாடுகள் அதாவது சூரியனை பூமி சுற்றுகிறது (சூரியனின் ஈர்ப்பு) ,பூமியை சந்திரன் சுற்றுகிறது(புவி ஈர்ப்பு) இவை இயற்கை கோட்பாடுகள் இதில் இந்த புவி ஈர்ப்பு என்பதை எடுத்துகொள்வோம், ஒரு கல்லை மேலே போட்டால் அது கிழே விழும் இது விதி அதாவது அந்த கல்லு விழும் இடத்தில் எங்கள் தலை இருந்தால் அது தலையில்தான் விழும் இந்த விதியை மேலே போன கல்லு கிழேதான் வரும் அதுவும் சரியாக தலைக்கு மேலே போடுவதால் அது தலையில்தான் விழும் என்று மதிகொண்டு(அறிவு) விலகி நின்றாள் அந்த கல்லு தலையில் விழுவதை தவிர்க்கலாம். இப்படி வாழ்வில் எல்லா விடயங்களுக்கும் ஒவொரு உண்மைத்தன்மை உண்டு அதில் சில எங்களுக்கு தெரிந்ததால் விலகி நிக்கிறோம் தெரியாதவற்றை தலையில் வாங்கிக்கொள்கிறோம் அதன் பின் எங்கள் அறியாமையை நேரப்பிழை, காலப்பிழை ,ராசி சரியில்லை அப்படி இப்படி என்று உங்கள் வாழ்கையை கேள்விக்குறி ஆக்காதிர்கள் .............இங்கு அறிவுதான்

Link to comment
Share on other sites

எனக்கும் இதே நிலைதான். இன்னும் அகப்படவில்லை. :wub::wub::wub:

முயற்சி, மனம் தளராத கடின உழைப்பு, காலத்தை எதிர்வு கூர்ந்து அதற்கேற்ப முன்னாடியே செயல்படுதல். இவை இருந்தாலே வெல்லலாம்.

:)

இதுதான் சமன்பாடு.

வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளுக்கும் பொருந்தும்.

என்ன இலக்கின் தேவைக்கேற்ப கொஞ்சம் கூட்டி குறைத்து செயற்பட வேண்டியிருக்கும். :D

Link to comment
Share on other sites

தப்பிலி.. :unsure:

^_^:lol:

இசை, தப்பிலி ஏற்கனவே மாட்டுப்பட்டுவிட்டார் என்று நினைக்கிறேன்.

எனக்கு இரு திருமணம் என முந்திப் பல சாஸ்திரிமார் சொன்னவை

எனக்கும் இதைத்தான் சொன்னவர்கள். சின்ன வயதில் செய்தால், மண்டையைப் போட்டுவிடுவார் என்று வேறு சொல்லித் தொலைத்துவிட்டார்கள்.

தன்மைபிக்கை, விடா முயற்சி, உறவினர், நண்பர்களின் ஆதரவு இருப்பின் வாழ்க்கை வெற்றி பெறும்!!

முதல் இரண்டும் என்னிடம் நிறையவே இருக்கிறது. கடைசி இரண்டும்தான் அறவே இல்லை. இவை இரண்டை மட்டும் வைத்து வெற்றி பெற்றுவிட முடியாது என்பது எனது அனுபவத்தில் நான் கண்ட உண்மை.

Link to comment
Share on other sites

சின்ன வயசில் சாத்திரம் பார்க்கேக்குள்ள எனக்கு கன பொம்பிளையள் எண்டு பெரிசுகள் சொல்லிச்சிதுகள்..! :( இண்டைவரைக்கும் என்ர கற்பை கவனமா காப்பாத்திக்கொண்டு வாறன்..! :unsure: இது விதியை மதியால் வெண்டது இல்லையா? :wub:

டிஸ்கி: ஒன்லைனில் சள்ளடிக்கிறதை வச்சு தப்புக்கணக்குப் போடக்கூடாது.. சொல்லிட்டன்..!

:lol:

விதி..

தோல்விகள் நிகழும்போது அவற்றுக்கான காரணங்களை ஆராயாமல் வெறும் சப்பைக்கட்டு கட்டுவதற்கென்றே உருவாக்கப்பட்ட ஒரு சொல்..! :wub:

இரண்டும் நீங்க சொன்னதுதான் இசை ஒண்டும் கிடைக்கல்லயெண்டதால சப்பைகட்டா? :D:D

Link to comment
Share on other sites

இரண்டும் நீங்க சொன்னதுதான் இசை ஒண்டும் கிடைக்கல்லயெண்டதால சப்பைகட்டா? :D:D

நான் விதியை நொந்து அதை எழுதவில்லையே..! :D

பலநேரங்களில் நான் நழுவியதற்குக் காரணம் என்னால் யாரும் மனம் புண்படக்கூடாது என்கிற காரணம் தான்..! :unsure: இல்லாவிட்டால் பூந்து விளையாடியிருப்பனே..! :lol:

Link to comment
Share on other sites

பலநேரங்களில் நான் நழுவியதற்குக் காரணம் என்னால் யாரும் மனம் புண்படக்கூடாது என்கிற காரணம் தான்

தெய்வமே! :(

Link to comment
Share on other sites

தெய்வமே! :(

சரி.. சரி.. :D ரென்சனைக் குறையுங்கோ தப்பிலி..! :lol:

Link to comment
Share on other sites

...

முதல் இரண்டும் என்னிடம் நிறையவே இருக்கிறது. கடைசி இரண்டும்தான் அறவே இல்லை. இவை இரண்டை மட்டும் வைத்து வெற்றி பெற்றுவிட முடியாது என்பது எனது அனுபவத்தில் நான் கண்ட உண்மை.

அதுவும் எனது வாழ்கையின் மூலம் நான் அனுபவிக்கும் உண்மை தான்.

தாய்க்குத் தலைச்சன் பிள்ளை என்று சொல்லுவார்கள் அதை எனது தாயார் தெய்வ வாக்காக எடுத்து செயல்படுபவர். (நான் தலைச்சன் பிள்ளை இல்லை) நான் எது செய்தாலும் அவரின் ஆதரவு எனக்கு மிகக் குறைவு என்றே சொல்லலாம். எனக்கு என்னைச்சார்ந்தவர்கள் நான் அன்பு செய்பவர்கள் ஓரளவேனும் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பேன்.

ஒரு செயலைத் தொடங்கும் போது ஆதரவாக நாலு வார்த்தை சொன்னால் மனம் சந்தோசப்படும், அதே நேரம் ஆதரவாக சொல்லாவிட்டால் கூடப் பறவாய் இல்லை அபசகுனமாக ஒரு வார்த்தை சொன்னாலே நொந்து போகும் மனம் எனக்கு (ஊரில் நிற்கும் போது ஒருதடவை காசி விக்கிரம் மாதிரி கண்களை வைத்ததுக் கொண்டு 'நான் காணும் உலகங்கள் யார் காணக் கூடும்...' என்று முணு முணுத்தேன். கதைச்சுக் கொண்டிருந்த இருந்த அம்மா எழும்பி ஓடிட்டா... ^_^:D ) மற்ற உறவுகள் எது சொன்னாலும் காதில் போட்டுக் கொள்ளவது இல்லை. இப்போதெல்லாம் எனது மனதிற்கு சரி என்று படுவதை எனது தந்தையை நினைத்துக் கொண்டு செய்யத்தொடங்கி விடுவேன். முன்பு இருந்ததை விட இப்போது வாழ்கையில் முன்னேறியுள்ளேன் என்றே சொல்லுவேன். ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கு அவனின் குடும்பத்தினரின்/ நண்பர்களின் ஆதரவும் அவசியம் தேவையானது.

Link to comment
Share on other sites

அதுவும் எனது வாழ்கையின் மூலம் நான் அனுபவிக்கும் உண்மை தான்.

தாய்க்குத் தலைச்சன் பிள்ளை என்று சொல்லுவார்கள் அதை எனது தாயார் தெய்வ வாக்காக எடுத்து செயல்படுபவர். (நான் தலைச்சன் பிள்ளை இல்லை) நான் எது செய்தாலும் அவரின் ஆதரவு எனக்கு மிகக் குறைவு என்றே சொல்லலாம். எனக்கு என்னைச்சார்ந்தவர்கள் நான் அன்பு செய்பவர்கள் ஓரளவேனும் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பேன்.

ஒரு செயலைத் தொடங்கும் போது ஆதரவாக நாலு வார்த்தை சொன்னால் மனம் சந்தோசப்படும், அதே நேரம் ஆதரவாக சொல்லாவிட்டால் கூடப் பறவாய் இல்லை அபசகுனமாக ஒரு வார்த்தை சொன்னாலே நொந்து போகும் மனம் எனக்கு (ஊரில் நிற்கும் போது ஒருதடவை காசி விக்கிரம் மாதிரி கண்களை வைத்ததுக் கொண்டு 'நான் காணும் உலகங்கள் யார் காணக் கூடும்...' என்று முணு முணுத்தேன். கதைச்சுக் கொண்டிருந்த இருந்த அம்மா எழும்பி ஓடிட்டா... ^_^:D ) மற்ற உறவுகள் எது சொன்னாலும் காதில் போட்டுக் கொள்ளவது இல்லை. இப்போதெல்லாம் எனது மனதிற்கு சரி என்று படுவதை எனது தந்தையை நினைத்துக் கொண்டு செய்யத்தொடங்கி விடுவேன். முன்பு இருந்ததை விட இப்போது வாழ்கையில் முன்னேறியுள்ளேன் என்றே சொல்லுவேன். ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கு அவனின் குடும்பத்தினரின்/ நண்பர்களின் ஆதரவும் அவசியம் தேவையானது.

எல்லாருக்கும் ஒரேமாதிரிப் பிரச்சினைதான் போலை..! :rolleyes:

Link to comment
Share on other sites

எல்லாருக்கும் ஒரேமாதிரிப் பிரச்சினைதான் போலை..! :rolleyes:

அவர்களில் முழு குறைகளையும் சொல்வதற்கு இல்லை, புலம்பெயர் வாழ்கை முறையை ஊரில் இருப்பவர்கள் அறிய விருப்பப்படுவதில்லை/ சொன்னாலும் புரிந்தது கொள்ளும் நிதானமோ, மனப் பக்குவமோ அந்த சூழ் நிலையில் வாழ்பவர்களிடம் நாம் எதிர் பார்ப்பதும் எமது அறியாமை என்றே காலப் போக்கில் நான் உணர்ந்து கொண்டது. :rolleyes:

Link to comment
Share on other sites

அதுவும் எனது வாழ்கையின் மூலம் நான் அனுபவிக்கும் உண்மை தான்.

தாய்க்குத் தலைச்சன் பிள்ளை என்று சொல்லுவார்கள் அதை எனது தாயார் தெய்வ வாக்காக எடுத்து செயல்படுபவர். (நான் தலைச்சன் பிள்ளை இல்லை) நான் எது செய்தாலும் அவரின் ஆதரவு எனக்கு மிகக் குறைவு என்றே சொல்லலாம். எனக்கு என்னைச்சார்ந்தவர்கள் நான் அன்பு செய்பவர்கள் ஓரளவேனும் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பேன்.

ஒரு செயலைத் தொடங்கும் போது ஆதரவாக நாலு வார்த்தை சொன்னால் மனம் சந்தோசப்படும், அதே நேரம் ஆதரவாக சொல்லாவிட்டால் கூடப் பறவாய் இல்லை அபசகுனமாக ஒரு வார்த்தை சொன்னாலே நொந்து போகும் மனம் எனக்கு (ஊரில் நிற்கும் போது ஒருதடவை காசி விக்கிரம் மாதிரி கண்களை வைத்ததுக் கொண்டு 'நான் காணும் உலகங்கள் யார் காணக் கூடும்...' என்று முணு முணுத்தேன். கதைச்சுக் கொண்டிருந்த இருந்த அம்மா எழும்பி ஓடிட்டா... ^_^:D ) மற்ற உறவுகள் எது சொன்னாலும் காதில் போட்டுக் கொள்ளவது இல்லை. இப்போதெல்லாம் எனது மனதிற்கு சரி என்று படுவதை எனது தந்தையை நினைத்துக் கொண்டு செய்யத்தொடங்கி விடுவேன். முன்பு இருந்ததை விட இப்போது வாழ்கையில் முன்னேறியுள்ளேன் என்றே சொல்லுவேன். ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கு அவனின் குடும்பத்தினரின்/ நண்பர்களின் ஆதரவும் அவசியம் தேவையானது.

குட்டி, உங்களுக்குக் கொஞ்சம் பரவாயில்லை. ஆனால், நான் கடைசிப் பெண்பிள்ளை என்பதால் எல்லோருடைய விருப்பு வெறுப்புகளுக்கும் அடங்கி நடக்கவேண்டியிருந்தது. நாங்கள் கனடாவுக்கு வந்து 20 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், இன்னும் மாறவில்லை. இப்போது உறவுகளே இன்றி வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நீங்கள் கூறியதுபோல, இப்போது எனக்குச் சரியென்று படுவதைச் செய்வதால் முன்னேற்றம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், போவதற்கு இன்னும் நீண்ட தூரம் இருக்கிறது. அதை இடையில் விடவும் மனம் வரவில்லை. வாழ்க்கை இவ்வளவு கடினமாக இருக்கும் என நான் கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இரு திருமணம் என முந்திப் பல சாஸ்திரிமார் சொன்னவை :wub:

எந்தப்பன்னாடை சாத்திரியள் சொன்னவங்கள்???? அவங்களை நேரை கண்டனெண்டால்........அவங்கடை குரல்வளையளை கடிச்சு குதற வேணும் போலை கிடக்கு.

இஞ்சை என்ரை தங்கச்சிக்கு ஒரு கலியாணத்துக்கே வழியை காணேல்லை....இதுக்கை வேறை.... இரண்டு கலியாணம்......க்........வவ்வ்வ்வ்....எனக்கு வாற இறுளுக்கு...........................................

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU 26 APR, 2024 | 08:26 PM (நெவில் அன்தனி) மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இந்தோனேசிய கிரிக்கெட் வீராங்கனை ரொஹ்மாலியா அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து உலக சாதனை படைத்துள்ளார். 17 வயதான ரொஹ்மாலியா ஒரு ஓட்டமும் விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்களைக் கைப்பற்றி ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான உலக சாதனையை படைத்தார். பாலியில் நடைபெற்ற மொங்கோலியாவுக்கு எதிரான 5ஆவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ரொஹ்மாலி 3.2 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டத்தையும் விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை நிலைநாட்டினார். மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்திய 3ஆவது வீராங்கனை ரொஹ்மாலியா ஆவார். இதற்கு முன்னர் பெரு அணிக்கு எதிராக 2022இல்  ஆர்ஜன்டீனாவின் அலிசன் ஸ்டொக்ஸ் என்பவரும் பிரான்ஸுக்கு எதிராக 2021இல் நெதர்லாந்தின் ப்ரெடரிக் ஓவர்டிக என்பவரும் ஒரே பந்துவீச்சுப் பெறுதியான 3 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற உலக சாதனையை சமமாகக் கொண்டிருந்தனர். ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற சாதனையை சீன வீரர் சியாஸ் ஐத்ருஸ் தன்னகத்தே கொண்டுள்ளாளர். கோலாலம்பூரில் மலேசியாவுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனைக்கு சொந்தக்காரரானார். இது ஆடவருக்கு மட்டும்  சர்வதேச ரி20 கிரிக்கெட்   உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/182055
    • ஒரு அரசியல் கட்சியின்/ இயக்கத்தின்  கடந்த கால  நடவடிக்கைகளையோ அல்லது கட்சிகளின்/ இயக்கங்களின்  தலைவர்களையோ விமர்சிப்பது என்பது அவர்கள்ளை ஒட்டு மொத்தமாக நிராகரிப்பதாகாது.  அரசியல் விமர்சனம் என்பது அரசியல் பிரமுகர்கள் அல்லது நிறுவனங்களின் நடவடிக்கைகள், கொள்கைகள் அல்லது நம்பிக்கைகளை பகுப்பாய்வு செய்து மதிப்பீடு செய்வதை உள்ளடக்கியது. ஒரு  அரசியல் தலைவரை அல்லது கட்சியை/ இயக்ததை  ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதையோ  அல்லது  அந்த தலைவரை/ அக்கட்சியை/ இயக்கத்தை  விமர்சனத்துக்கு  அப்பாற்பட்டவர்களாக புனிதப்படுத்துவதுவதோ  நேர்மையான அரசியல் கருத்தாடலுக்கு பங்கம் விளைவிக்கும் என்பதுடன் ஆரோக்கியமான அரசியல் கருத்தாடலாக அமையாது. 
    • யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ) யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (newuthayan.com)
    • யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 03:41 PM   தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.  இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது.  பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.  சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.  அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.  அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது | Virakesari.lk
    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.