சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
உறவுகள் பொருளாதாரம் சார்ந்தவை. தனி நபர்களைக் கருத்தில் கொண்டால் இதை ஏற்பது கடினம். ஆனால் தொகுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது இப்படிப்பட்ட ஒரு முடிவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. அமெரிக்காவின் பொருளாதாரத் தேக்கம் கடந்த சில ஆண்டுகளில் நிலை த்து நீடிக்கிறது. இதன் தாக்கங்களை ஆய்வு செய்யும்போது மேற்கண்டது போன்ற முடிவுகள் உறுதிப்படுகின்றன. அங்கு ஆண்டுக்கு ஆண்டு விவாக முறிவுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அமெரிக்க மாகாணங்களில் எங்கெங்கு வேலை வாய்ப்பின்மை அதிகரிக்கிறதோ அங்கெல்லாம் விவாக முறிவுகளின் எண்ணிக்கை குறைகிறது என்பதற்கான புள்ளியியல் ஆதாரங்கள் கிட்டியிருக்கின்றன. ஆனால் பொருளாதாரத் தேக்கம், வேலையின்மை ஆகியனவற்றால் விவாக முறிவுகள் குறைகின்றன என்பதை ஒரு…
-
- 14 replies
- 2k views
-
-
விவாகரத்தின் போது சுயநலமிகளாக, வெறுப்பாளர்களாக மாறும் பெண்கள் ஆர். அபிலாஷ் என் நண்பரின் அண்ணனுக்கு நடந்தது இது. அவர் மத்தியஅரசுத்துறை ஒன்றில் உயரதிகாரி. அவருக்கு ஒரே பெண்குழந்தை. மனைவி அவரை விட்டுப் பிரிவதாக முடிவெடுத்தார். முதல் வேலையாக தன் மகளை அவளது அப்பாவிடம் இருந்துபிரித்து விட்டார். அடுத்து மனைவி 'குடும்பநல' நீதிமன்றத்துக்குவிவாகரத்தைக் கோரி சென்றார். அங்கே கொடுக்கப்பட்டசித்திரவதை, அலைகழிப்பு, அவமானங்கள், நெருக்கடிகள்பொறுக்காமல் மனிதர் குடிகாரர் ஆகி விட்டார். அதுமட்டுமில்லை - ஒரு ‘சமரசத்தின்’ விளைவாக ஒரு விடுமுறையின்போது குழந்தையை கணவரிடம் அனுப்பினார் மனைவி. அங்குகணவரின் குடும்பத்தார் அக்குழந்தையை நன்றாகவே பார்த்துக்கொ…
-
- 16 replies
- 1.3k views
-
-
விவாகரத்து – கையாள்வது எப்படி? மறுமணம் சரியானதா? KaviApr 06, 2024 09:36AM சத்குரு விவாகரத்து மோசமான ஒரு விஷயமா? விவாகரத்தை எப்படி கண்ணியமாக கடந்து செல்வது? விவாகரத்துக்குப் பின்பு, மறுமணம் செய்துகொள்வது சரியா? மறுமணத்தினால் குழந்தைக்கு ஏற்படும் விளைவுகள் என்ன? இத்தனை கேள்விகளுடன், இந்தப் பதிவில், விவாகரத்தின் எல்லாக் கோணங்களையும் உள்ளடக்கியுள்ள சுவாரஸ்யமான மேலும் பல அம்சங்களுக்கு சத்குரு பதில் தருகிறார். விவாகரத்துக்கான காரணங்கள் கேள்வியாளர் : திருமணம், சோர்வை ஏற்படுத்தும் ஒரு யுத்தகளமாகும் போது, விவாகரத்து செய்துகொள்வது மேலானதுதானே? பதில் நம்மால் மற்றொரு நபருடன் சண்டையிடாமல் வாழமுடிந்தால், அப்போது விவாகரத்து என்ற கேள்வியே எழாது. நீங்…
-
- 0 replies
- 430 views
-
-
-
- 1 reply
- 688 views
-
-
விவாகரத்துக்கு ஒப்புதல்: முடிவுக்கு வருகிறது பிரபுதேவா-ரமலத் விவகாரம் பரஸ்பர விவாகரத்து கேட்டு, சென்னை குடும்ப நல கோர்ட்டில் நடிகர் பிரபுதேவா, அவரது மனைவி லதா மனு தாக்கல் செய்தனர். பிரபுதேவாவும், ரமலத்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்களில் மூத்த மகன் கேன்சரால் இறந்தார். இந்த வருத்தத்தில் இருந்த பிரபுதேவாவுக்கு, வில்லு படத்தின் மூலம் நயன்தாராவின் நட்பு கிடைத்தது. இருவருக்கும் இடையே இருந்த நட்பு காதலாக மாறியது. இவர்களது காதலுக்கு ரமலத் எதிர்ப்பு தெரிவித்தார். ஒரு கட்டத்தில் பிரபுதேவா வீட்டுக்கே செல்லாமல் நயன்தாராவுடன் குடித்தனம் நடத்த ஆரம்பித்தார். தற்போது, பிரபுதேவாவும், நடிகை நயன்தாராவும் சேர்ந்து சுற்றி வ…
-
- 0 replies
- 854 views
-
-
அன்பின் யாழ் நண்பர்களுக்கு வணக்கம். இப்பகுதியில் நான் சில விவாதத்துக்குரிய விடயங்களை முன்வைத்து அது தொடர்பான கருத்துத்தேடலில் உள்நுழையவிரும்புகிறேன். தயவுசெய்து இவ்விவாதத்துக்கு தொடர்பற்ற எந்த விடயத்தையும் இப்பகுதியில் குறிக்கவேண்டாம் என தயவுடன் கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு தோன்றும் சின்னவிடயத்தையும் தலைப்புடன் தொடர்புபட்டதாக இருப்பின் அவசியமாககுறிப்பிட மறக்கவேண்டாம். சரி இப்போது விவாததலைப்புக்கு வருகிறேன். எங்களுடைய ஊரின் பெயர்களை யாழ்ப்பாணத்தை Jaffna ஆகவும் பருத்தித்துறையை Point Pedro ஆகவும் மாற்றியெழுதிக் கொண்டிருக்கிறோமே இது சரியானதா? காந்தனை Kanthan என்று எழுதும் நாம் கந்தன் என்பதை எப்படி எழுதுவோம்? இவ்விடயம் பற்றியும் இதுதொடர்பான விடயம் பற்றியும…
-
- 15 replies
- 3.2k views
-
-
அனைவருக்கும் வணக்கம். வீடு என்பது நாம் குடியிருப்பதற்கு மட்டும் அல்ல பலருக்கு தமது வாழ்நாளில் மிகப்பெரும் முதலீடும் அதுவே ஆகும் .அதைவிட உலகமெங்கும் பலர் சொத்துக்கள் வாங்குவதன் மூலம் தான் தமது வருமானத்தை முதலீடு செய்கின்றார்கள் .(திரிஷா தொட்டு ஜோர்ஜ் புஷ் வரை ) வீடு விற்பது வாங்குவது பற்றி பலருக்கும் பொதுவான விடயங்கள் தெரிந்திருக்கும். சற்று விரிவாக குறிப்பிட்ட சில தலைப்புகளில் அவற்றை விரிவாக பார்ப்போம் . இவற்றை இரண்டு பிரிவாக பார்ப்போம் . 1. RESIDENTIAL - வீடு (HOUSE), கொண்டோ (CONDO) 2.COMMERCIAL- வியாபாரம் (BUSINESS ). இவற்றையும் நீங்கள் -வாங்கலாம் அல்லது விற்கலாம் .(SALE) அல்லது -வாடகைக்கு விடலாம் அல்லது எடுக்கலாம். (LEA…
-
- 14 replies
- 5.2k views
-
-
வீடே முதற் பள்ளிக்கூடம் by vithaiAugust 9, 2021057 கொரோனா நிலமைகள் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேல் மிகக் குறைவான நாட்களே பள்ளிக் கூடங்கள் இயங்கின. நீண்ட லொக்டவுனுக்குப் பின் பாடசாலை வந்த மாணவர்களும் ஆசிரியர்களும் எதிர்கொண்ட சிக்கல்கள் கவனப்படுத்தப்பட வேண்டியவை. ஆரம்ப வகுப்பு மாணவர்களை எடுத்துக் கொண்டால் முதலாம் வகுப்புப் படிக்க வேண்டிய ஒரு மாணவர் நேரடியான பள்ளி அனுபவம் குறைந்து இரண்டாம் வகுப்பிற்குச் செல்கிறார். புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் ஐந்தாம் வகுப்பிற்கான முழுமையான கற்பித்தல் இன்றியே பரீட்சை எழுதியிருக்கிறார்கள். சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் கிராம மட்ட மற்றும் சிறுநகர பாடசாலைகளின் சித்திவீதம் மற்றும் தரவரிசை முன…
-
- 1 reply
- 493 views
-
-
ஜப்பானியர்கள் தங்கள் இல்லங்களை பிரத்தியேக வடிவங்களில் அமைப்பதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அவற்றின் கூரையின்.. சுவரின்.. தளத்தின்.. நிறங்களை வரவேற்பறை.. ஓய்வு அறை.. படுக்கை அறை.. உணவு அருந்தும் அறை என்று தனித்துவமாக அமைப்பார்களாம். அதற்கு காரணம்.. நிறங்கள் எம் மனதில் செய்யும் ஆதிக்கம் தானாம். அதுமட்டுமன்றி இல்லத்தில் வரவேற்பறையில் அதிக பொருட்களை அடுக்கி வைக்கமாட்டார்களாம். அதிலும் மரத்திலான இயற்கையிலான பொருட்களையே அதிகம் பாவிப்பார்களாம். மேலும்.. கூடிய சுவாத்தியமாக நல்ல காற்றோட்ட வசதிவிட்டு வீட்டை சுத்தம் சுகாதாரமாகப் பேணிக் கொள்வார்களாம். மேலும்.. வரவேற்பறைகள் தனித்துவமான அமைப்புக்களோடு இருக்குமாம். அதேபோல்.. உணவருந்தும் அறைகளும். அவற்றின் ந…
-
- 41 replies
- 8.6k views
-
-
ஊரில.. எங்கள் மக்கள் கடின உழைப்பால்.. வீடு கட்டி.. குடிபுகுந்து.....மதில் கட்டி.. இல்ல சுற்று வேலி போட்டு.. அழகாக முற்றம் பெருக்கி.. பலவகை பூமரங்கள் நாட்டி.. அதற்கு காலையும் மாலையும் தண்ணி பாய்ச்சி.. செழிப்புற.. வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இடையில்.. சிங்கள பேரினவாத.. மேலாதிக்க வெறி எங்கள் தேசத்தையும் தானே பரிபாலிக்கனும் என்று விரும்ப.. நடந்த விரும்பத்தகாத திணிக்கப்பட்ட போர் விளைவுகளால்.. வீடிழந்து.. ஊரிழந்து.. நாடிழந்து.. இன்று நாடோடிகளாக உலகம் பூரா பரவி நாம் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். இன்று எம் வாழ்க்கை அதன் பாரம்பரியம் இழந்து.. போக்கிடம் திணித்தவை மென்று..விழுங்கி.. ஏதோ நாங்களும்.. வாழிறம் என்று போய்க் கொண்டிருக்கிறது. இப்ப எல்லாம் நாம்.. அதிகம்.. வீடு க…
-
- 3 replies
- 11.4k views
-
-
வீட்டை அழகாகக் கட்டுவதைக் காட்டிலும் கட்டிய வீட்டை அலங்கரிக்கப்பது அவசியம். அப்போதுதான் முழுமையான அழகு வீட்டுக்குக் கிடைக்கும். வீட்டு அலங்காரம் என்றதும் செலவு அதிகம் ஆகும் என நினைக்க வேண்டாம். புதுமையான சிந்தனைகள் இருந்தாலேயே போதுமானது. வீட்டைக் கண்ணைக் கவரும் வகையில் மாற்றலாம். வீட்டை அழகுபடுத்தும் பொருள்களுள் பூ ஜாடிகளுக்கு முக்கியப் பங்குண்டு. பூஜாடிகளில் பிளாஸ்டிக் பூக்களை இட்டு அழகாக வைக்கலாம். வீட்டின் வரவேற்பறையில், புத்தக மேஜையில் வைக்கலாம். கண்ணாடி ஜாடிகளில் தண்ணீர் நிரப்பி நிஜப் பூக்களையும் வைக்கலாம். அப்படிவைக்கும்போது பூக்களின் மீது சிறிது தண்ணீர்த் தெளித்து வைக்கும்போது பார்வைக்குக் குளிர்ச்சியாக இருக்கும். வீட்டுக்கு அழகைத் தரும். வீட்டுக்குள்ளேயே வளரும் …
-
- 33 replies
- 36.8k views
-
-
வீல்சேரில் மனைவி; பார்வை குறைந்த கணவன் - துயரை வென்ற காதல் கதை மனோகர் தேவதாஸ்: பார்வை போனால் என்ன? ஓவியங்கள் மீதான காதல் குறையவில்லை முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 23 பிப்ரவரி 2020 படக்குறிப்பு, மனோகர் தேவதாஸ் மதுரை குறித்த ஓவியங்களுக்காக கவனம்பெற்ற ஓவியரான மனோகர் தேவதாஸ், பார்வையை முழுமையாக இழந்த நிலையிலும் சென்னையின் பாரம்பரிய கட்டடங்களின் ஓவியங்கள் அடங்கிய அடுத்த புத்தகத்தை விரைவில் வெளியிடவிருக்கிறார். The Green Well yea…
-
- 0 replies
- 580 views
-
-
வெய்துண்டல் அஞ்சுதும் - சுப.சோமசுந்தரம் சமீபத்தில் ‘யாழ்’ இணையத்தில் “ஆபாசப் படங்களின் தாக்கம் : உடலுறவு நேரத்தில் தாக்கப்படும் பெண்கள் – அதிர்ச்சி தரும் ஆய்வு” என்னும் தலைப்பில் வெளியான பதிவும் அதற்கான பின்னூட்டங்களும் என்னுள் தோற்றுவித்த சிந்தனைச் சிதறலே எனது இவ்வெழுத்து. அது இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட ஆய்வாக இருப்பினும், மேற்கத்தியத்தில் வேகமாகக் கரையும் இந்திய/தமிழ் சமூகங்களுக்குப் பொருந்தாதா என்ன? இருவரும் உடன்பட்ட உடலுறவில் தலை முடியைப் பிடித்து இழுத்தல், அறைதல், கழுத்தை நெரித்தல், வாயைப் பொத்தி வசவு மொழிகளைக் கூறுதல் போன்ற விரும்பத்தகாத செயல்களின் மூலமும் ஆண்கள் வேட்கையைத் தணித்துக் கொள்வதாக கருத்துக் கணிப…
-
- 5 replies
- 1.1k views
- 1 follower
-
-
வெற்றி பெற வேண்டுமா? -விவேகானந்தர் வெற்றி பெற வேண்டும் என்று லட்சியம் கொண்ட பலரும் தனக்கு வழிகாட்ட யாரும் இல்ல¨ என்று வேதனைப் படுவார்கள். அப்படி தனக்கு வழிகாட்ட யாரும் இல்லை என்று அவர்கள் நினைப்பதுதான் முதல் தவறு. காந்தியடிகளும், திருவள்ளுவரும், விவேகானந்தரும், புத்தரும் என பலரும் தங்களது ஆலோசனைகளை நமக்கு அள்ளித் தந்துள்ளனர். அவரவர்க்கு ஏற்ற வழிகளையும், தலைவர்களையும் நாம்தான் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். வெற்றி வேண்டுமா உங்களுக்கு? அப்படியானால் இப்படி செய்யுங்கள் என்று விவேகானந்தர் இங்கு நமக்கு கூறியுள்ள ஆலோசனைகளைப் பார்ப்போமா... அளவுக்கு அதிகமாக உண்ணாதீர்கள். அதற்காக பட்டினியும் கிடக்க வேண்டாம். அதிக நேரம் தூங்காதீர்கள். அதற்காக…
-
- 0 replies
- 854 views
-
-
வெற்றி பெற்றவர்கள் அனைவருமே பெரிய தோல்விகளை சந்தித்தவர்கள்
-
- 0 replies
- 398 views
-
-
வாழ்க்கையின் ஒரு புறம் நீங்கள் நிற்கிறீர்கள். மறுபுறம் வெற்றி நிற்கிறது. இரண்டிற்கும் இடையே இடைவெளி. இடைவெளியை நிரப்பி வெற்றியை அடைய உறுதுணை புரிவது எது? தலைவிதியா? கடின உழைப்பா? பெரும்பாலானோர் வெற்றி என்பது தலைவிதியையும், கடின உழைப்பையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்று தான் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வாழ்க்கை அனுபவத்தை வைத்துப் பார்த்தால் வெற்றி பெறபல தன்மைகள் ஒன்றிணைய வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். அத்தகைய பல தன்மைகள் என்னவென்று இந்தப் பதிவில் பார்ப்போம். ஆயிரம் மைல் தூரப் பயணம் கூட ஒற்றை, முதல் அடியுடன் தான் தொடங்கும் என்பதைப்போல முதல் அடியை எடுத்து வையுங்கள் உங்கள் வெற்றிக்காக…. பில்கேட்ஸும் கற்பனை சக்தியும்: நிஜத்தில் உணர்ந்திடாத ஓர் அனுப…
-
- 23 replies
- 14.9k views
-
-
வெற்றிக்கு என்ன வழி? இன்றைய சூழ்நிலையில் - வாழ்க்கை வேகமாக மாறிவிட்ட அல்லது அவதியாகிவிட்ட சூழ்நிலையில், கீழே உள்ள மூன்று செயலுக்கும் உற்பட்ட சொற்கள் பிறரைச் சரியாகச் சென்று அடையாது. 1. இப்படி நடந்தால் நல்லது என்ற புத்திமதிகள் (அறிவுரைகள்) 2. எங்கள் காலம் அப்படியிருந்தது, இப்படியிருந்தது என்ற அனுபவச் சொற்றாடல்கள் 3. எதிர்பார்ப்புக்கள் (உதாரணம் - பிள்ளைகள் வளர்ந்த பிறகும் நம்து பேச்சைக் கேட்பார்கள் என்பது போன்ற எதிர்பார்ப்புக்கள் அல்லது வந்த மருமகள் கடைசிவரை மரியாதையாக/அன்பாக இருப்பாள் என்பது போன்ற எதிர்பார்ப்புகள்) வெற்றிகரமான வாழ்க்கையின் சாராம்சத்தை இரண்டே வரிகளில் சொல்லலாம் 1. Life is nothing but adjusting with the people …
-
- 1 reply
- 2k views
-
-
அக்கரைச் சீமையில் அசத்தல் வெற்றி பள்ளி, கல்லூரி நாட்களில் பல்வேறு கலைகளில் சிறந்து விளங்கும் பெண்கள் பலர் திருமணத்திற்குப் பின்னர் கற்ற கலையை மறக்கும் நிலையே இன்றும் இருக்கிறது. ஆனால், ஒரு பெண்ணுக்கு நல்லதொரு புகுந்த வீடு அமையும்போது அவள் கற்ற கலைகள் செம்மைப்படுகின்றன. அடுத்த கட்டத்துக்கு அவளை நகர்த்திச் செல்கின்றன. அப்படித்தான், அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள வித்யா மூலாவுக்கும் நல்லதொரு குடும்பம் அமைந்தது. அந்த ஆதரவோடும் ஒத்துழைப்போடும் அமெரிக்காவில் ஒரு கலைப் பள்ளிக்கூடத்தைத் தொடங்கும் பணியில் இறங்கியிருக்கிறார் வித்யா மூலா. ஓவியம், ஃபேஷன் ஸ்கெட்சிங், எம்ப்ராய்டரி, நாகரிக நகைகள் வடிவமைத்தல், மெட்டல் எம்பாஸிங், பேப்பர் ஜுவல்லரி, இசை, பரதநாட்டி…
-
- 38 replies
- 20.6k views
-
-
வெற்றியடைய 10 சுலபமான வழிகள் வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !!! நேரத்தை நன்றாகத் திட்டமிட்டுச் செலவு செய்ய, அப்படிச் செய்தபின் அதற்கான தக்க பலனையும் அடைய உளவியலாளர்கள் பரிந்துரைக்கின்ற 10 முத்தான வழிகள் : 1.ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதை நிறுத்துங்கள்: சமீப காலங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொல்தான் இந்த மல்டிடாஸ்கிங் என்பது அடிப்படையில், அறிவியல்ரீதியாகப் பார்த்தால் மல்டிடாஸ்கிங் என்பது ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்குத் தாவுவது/ மாறுவது என்று பொருள்படும். நம் மூளையால், ஒரே நேரத்தில் இரண்டு/மூன்று கடினமான செயல்களில் கவனம் செலுத்த முடியாது. ஆக, மல்டிடாஸ்கிங் செய்வது பயனற்றது மற்றும் அயர்ச்சியைத் தரக்கூடியது. …
-
- 0 replies
- 1k views
-
-
வெற்றியின் சிறப்பு - மனமிருந்தால் இடமுண்டு. இலங்கை போலவே பிரேசில் நாட்டில், பல்கலைக்கழக நுழைவு மிகவும் கடுமையானது. போட்டி கடுமையானது. தந்தை இல்லாத இந்த 19 வயது சிறுவனுக்கு, பல்கலைக்கழக நுழைவு தேர்வுக்கு தயாராக ஒரு தயார் செய்யும் நிறுவனத்தில் சேர பணம் இல்லை. நிர்வாகத்தினை சந்தித்தார். உங்கள் நிறுவனத்துக்கு, டாய்லெட் சுத்தம் செய்ய ஒருவரை தேடுகிறீர்கள் அல்லவா. நான் சேர்ந்து கொள்ளலாமா. மேலும் கீழும் பார்த்தார், நிர்வாகி. செய்வானா வேலைகளை. ஆர்வமில்லாமல், கேட்டார், என்ன சம்பளம் எதிர்பார்கிறாய் தம்பி. எனக்கு, எதுவுமே வேண்டாம் அய்யா... அதுக்கு பதிலாக, படிக்க அனுமதி தாருங்கள். பணம் இல்லை. அப்பாவும் இல்லை, சொன்னான் சிறுவன். அசந்து போனார், நிர்வாகி…
-
- 41 replies
- 2.4k views
-
-
வெளிநாடு வர ஆசைப்படுகின்ற அனைவரும் அறிய வேண்டிய உண்மை . "நாற்பது வயதில் நோய்களைச் சுமந்து முதுமையடைந்து விடும் மனிதர்களால் உருவானதே புலம்பெயர் சமூகம்." பெரும்பாலும் முட்டை போன்ற வடிவமைப்பைக்கொண்ட வீடுகள் அல்லது அடுக்கு மாடிக் கொங்ரீட் பொந்துகளில் தனிமைப்படுத்தப்பட்ட சிறைவாழ்க்கை புலம்பெயர் நாடுகள் வாழும் சாமானியத் தமிழன் நாளாந்த இருப்பு. முப்பது ஆண்டுகளின் பின்னர் கூட சுத்திகரிப்புத் தொழிலாளிகளாகவும், உணவகங்களிலும், பெற்றோல் நிலையங்களிலும் வேலைபார்த்து நாற்பது வயதில் நோய்களைச் சுமந்து முதுமையடைந்து விடும் மனிதர்களால் உருவானதே புலம்பெயர் சமூகம். ஒவ்வொரு மாதம் முடிவதற்கு முன்னரே வாடைகையை அல்லது வீட்டிற்கான வங்கிக்கடனைச் செலுத்துவதற்கு மாரடிக்கும் புலம்பெயர்ந்த தமி…
-
- 15 replies
- 3.7k views
- 2 followers
-
-
-
- 3 replies
- 551 views
- 1 follower
-
-
உறவுகளே, இன்று யூரியூப்பில் ஓர் காணொலி பார்த்தேன். வெளிநாட்டு மாப்பிள்ளைமார் படும் பாடும், உள்ளூர் பெண்களின் வியூகங்களும் அருமையாக படம் பிடித்து காட்டப்பட்டது. எல்லாரும் இப்படி என்று இல்லை. ஆனால், இப்படியும் பலர் உள்ளனர். ஒரு பக்கம் காசை வைத்து அன்பை பெறலாம் என ஏங்கும் உறவும் மறு பக்கம் அன்பை காட்டி காசு, பொருள், வசதிகளை அடையலாம் என செயற்படும் உறவும் திருமண பந்தத்திலோ, காதலிலோ இறங்கினால் எப்படியான வில்லங்கங்கள் எல்லாம் வரும் என்று அனுபவித்தவர்களுக்கு புரியும். ஒரு காலத்தில் வெறும் கடித போக்குவரத்துக்களே பிரதான தொலைதொடர்பு சாதனம். இப்போது எவரும் ஒரு சிமார்ட் போனை கையில் வைத்து உலகம் எங்கும் வீடியோ கோலில் தொடர்புகொண்டு கதைக்கலாம் எனும் நிலமை. யாரும் யாரையும் இலகு…
-
- 4 replies
- 930 views
-
-
[size=4]“இவ ஒன்றும் சாப்பிடறா இல்லை.” கடுப்பாகச் சொன்னான்.[/size] [size=4] RAJA RAVI VARMA'S PAINTING OF A NORTH INDIAN VILLAGE GIRL அவளில் அக்கறையும் கனிவும் காட்டுவதைவிட குற்றம் சாட்டும் தொனி ஓங்கியிருப்பதாகத் தெரிந்தது. ஷோ கேசில் உள்ள பொம்மைபோல அலங்கரிக்கப்பட்டிருந்தாள்;.[/size] உடைகளையும், நகைகளையும் பளிச்சென அணிந்திருந்ததைப் பார்த்தபோது புதுமணத் தம்பதிகளாகத் தோற்றினர். “எதைக் கண்டாலும் ஓக் ஓக் என ஓங்காளித்துக் கொண்டே இருக்கிறா. ஷி இஸ் நொட் ஈடிங் அட் ஓல். ஒண்டையும் விரும்பிச் சாப்பிடுகிறா இல்லை.” அவனது ஆங்கிலம் கலந்த தமிழ் உச்சரிப்புத் தொனி லண்டன்வாசி என்பதைக் கோடி காட்டியது. “…வயிறும் ஊதல…
-
- 0 replies
- 1.7k views
-
-
வெளிநாட்டுக்காரன்..!!! இத்தனை வருட வெளிநாட்டு வாழ்க்கையில் ஒரு பிரயோசனமும் இல்லை என்று சொல்பவர்களுக்கு.. ஒரு கப் அரிசிக்கு 2கப் தண்ணீர் ஊற்றவேண்டும் என்று படித்தது இங்கேதான். நாம சாப்பிட்ட,குடிச்ச பாத்திரத்தை நாம்தான் கழுவிவைக்கவேண்டும் என படித்ததும்இங்கேதான். எந்த உணவு சாப்பிட்டாலும் அதில் உப்பு இல்லை,காரமில்லை சுவையில்லை என குறை சொல்லகூடாது என்றும் படித்ததும்இங்குதான். வாழ்க்கையில் சரியான நேரத்திற்கு அலாரம் வைத்துஎழுந்திருக்கவும், உறங்கவும் படிச்சதுஇங்கேதான். சத்தம் இல்லாமல் கதவை மூடவும் திறக்கவும் படித்தது இங்கேதான். த…
-
- 0 replies
- 337 views
- 1 follower
-