உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26608 topics in this forum
-
டெல்லியை கைப்பற்ற தங்களுக்கு இரண்டு நாங்கள் தான் ஆகும் என சீன வெப்சைட் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் இந்திய சுற்றுலா நிறுவனங்களுக்கும் இமெயிலை அனுப்பியுள்ளது அந்த தளம். சீனா கடந்த 1ம் தேதி தனது 60வது தேசிய தினத்தை கொண்டாடியது. அப்போது தனது ராணுவ பலத்தையும், தங்களது வளர்ச்சியையும் உலகிற்கு காட்டியது. ஆனால், அதே நேரத்தில் இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசம் தங்களுக்கு சொந்தமானது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனால் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு விசா கொடுப்பதில்லை. மேலும், ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் உலக வங்கிகள் அருணாசல பிரதேசத்துக்கு நிதி உதவி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், இந்தியாவுடனான …
-
- 12 replies
- 3.8k views
-
-
பிரதமருடன் இலங்கை தமிழ் எம்.பிக்கள் சந்திப்பு செப்டம்பர் 21, 2006 டெல்லி: இலங்கையிலிருந்து வந்துள்ள தமிழ் எம்.பிக்கள் குழுவினர் இன்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்துப் பேசுகின்றனர். இலங்கையிலிருந்து தமிழ் தேசிய கூட்டணியைச் சேர்ந்த எம்.பிக்கள் சம்பந்தம், சேனாதி ராஜா, கஜேந்திர குமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் அடங்கிய எம்.பிக்கள் குழு இந்தியா வந்துள்ளது. டெல்லி வந்துள்ள இந்த எம்.பிக்கள் வெளியுறவுத்துறை இணையமைச்சர் அகமது, வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சிவசங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் ஆகியோரை சந்தித்துப் பேசினர். பின்னர் செய்தியாளர…
-
- 19 replies
- 3.8k views
-
-
கட்சித் தலைவராக கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தது லட்சக்கணக்கான தொண்டர்கள்! ஆட்சி முதல்வராக கருணாநிதியை அமரவைத்து அழகு பார்த்தது கோடிக்கணக்கான மக்கள்! ஆனால், உண்மையில் கட்சியையும் ஆட்சியையும் கைக்குள் வைத்து, பவர் பாலிடிக்ஸைப் பக்குவமாகச் செய்துவருபவர்கள் யார் யார் தெரியுமா? 'திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன். அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும்’ என்பது கருணாநிதி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். ஆனால், கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவை மிஞ்சியதாக இருக்கிறது இந்த ஹோம் கேபினெட்! கருணாநிதியின் தலைமையில் தி.மு.க. வந்த …
-
- 1 reply
- 3.8k views
-
-
நிழலுலக தாதா 'சோட்டா ராஜன்' பாலியில் கைது சோட்டா ராஜன். | கோப்புப் படம். இந்தியாவில் பல கொலை வழக்குகளில் தேடப்பட்டு வரும் நிழலுலக தாதா சோட்டா ராஜன் இந்தோனேசியாவின் பாலியில் கைது செய்யப்பட்டார். ஆஸ்திரேலிய போலீஸ் அளித்த துப்புத் தகவலின் அடிப்படையில், இந்தோனேசிய அதிகாரிகள் சோட்டா ராஜன் என்று அழைக்கப்படும் ராஜேந்திர சதாசிவ் நிகல்ஜியைக் கைது செய்தனர். இத்தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. பல்வேறு கொலை வழக்குகள் தொடர்பாக தேடப்பட்டு வரும் குற்றவாளியான சோட்டா ராஜன் கடந்த 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மும்பை குண்டுவெடிப்பு, மற்றும் பல கடத்தல் கொலை வழக்குகளில் இவர் தேடப்பட்டு வந்தார். இதனையடுத்து, இந்தியா கோரிக்கை வைத்தால் சோட்டா ராஜன் இந…
-
- 19 replies
- 3.8k views
-
-
இந்தியாவுக்கு எதிராக ராணுவத்தை வலுப்படுத்திக் கொள்ளவே அமெரிக்காவின் ராணுவ உதவியை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொண்டுள்ளது. இத்தகவலை அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. நியூயார்க் நகரில் இரட்டைக் கோபுரம் பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்ட பிறகு, அமெரிக்கா மேற்கொண்ட பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையை பாகிஸ்தான் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. புஷ் நிர்வாகம் வெளிநாடுகளுக்கு ராணுவ உதவி அளிக்கும் திட்டத்தின்கீழ் பாகிஸ்தானுக்கு ராணுவ ஆயுதங்களை அளித்தது. 500 கோடி டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் அப்போது கையெழுத்தானதாக பென்டகன் தெரிவித்தது. அமெரிக்காவிடமிருந்து பாகிஸ்தான் பெற்ற ராணுவ உதவிகள் எதுவும் பயங்கரவாதிகளுக்கு எதிராக …
-
- 12 replies
- 3.8k views
-
-
பசும்பொன்னில் தேவர் ஜெயந்திவிழாவிற்கு சென்ற அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஜெயாடிவி ப்ளாஷ் நியூஸ் வெளியிட்டுள்ளது. பசும்பொன்னில் நடைபெற்று வரும் தேவர் ஜெயந்தி விழாவிற்காக இன்று காலை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மதுரை செல்ல இருந்தார் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா. இந்நிலையில் விமான நிலையத்தில் அவர் தடுக்கி விழுந்ததால் அபச குணம் கருதி விமான பயணத்தை ஜெயலலிதா ஒத்திவைத்தார். இந்நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு கார் மூலம் பசும்பொன் கிராமத்திற்கு சென்ற ஜெயலலிதாவை திமுகவினர் தாக்கியதாகவும் அவரது கார் கண்ணாடிகளை உடைத்ததாகவும் ஜெயா தொலைக்காட்சியில் சற்று முன்னர் செய்தி ஒளிபரப்பாகியுள்ளது. இதையடுத்து பசும்பெ…
-
- 4 replies
- 3.8k views
-
-
புளு பிலிமில் நடித்த டிவி நடிகை, நடிகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சென்னை சாலிகிõரமத்தில் சின்மயா நகரில் ஒரு வீட்டில் நடிகர், நடிகைகளை வைத்து ஆபாச படங்கள் எடுக்கப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து விசாரணைக்கு கமிஷ்னர் லத்திகா சரண் உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் தனிப் படை அந்த வீட்டில் அதிகாலையில் நுழைந்து சோதனையிட்டது. அப்போது அந்த வீட்டில் இருந்த போஸ் (வயது 60) என்பவர் மாட்டினார். அவரிடம் விசாரணை நடத்தியபோது, 5 வருடத்துக்கு முன் ஆபாச படம் எடுக்கும் கேரள சினிமா கும்பலுடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. எனக்கும் சினிமா துணை நடிகைகளுடன் தொடர்பு உண்டு. இதையடுத்து 5 நடிகைகளை ஊட்டி, கொடைக்கானலுக்கு ஆபாச படம் எடுக்க அழைத்துச் சென்றேன். ஆனால், அவர்களுட…
-
- 2 replies
- 3.8k views
-
-
மதுரை: முதல்வர் கருணாநிதியின் அரசியல் வாரிசாக இளைய மகனும் அமைச்சருமான ஸ்டாலினுக்கே மக்களிடம் ஆதரவு இருப்பதாகவும் மூத்த மகன் மு.க.அழகிரிக்கு சுத்தமாக மக்கள் ஆதரவு இல்லை என்றும் கருத்துக் கணிப்பு வெளியிட்ட தினகரன் பத்திரிக்கை அலுவகம் மீதும், சன் டிவி அலுவலகம் மீதும் மதுரையில் அழகிரியின் ஆதரவாளர்கள் இன்று மிக பயங்கர தாக்குதல் நடத்தினர். மதுரையில் பெரும் வன்முறையில் இறங்கிய அவர்கள் சன் டிவி அலுவலகத்தை தாக்கி சூறையாடி பெட்ரோல் குண்டையும் வீசினர். இதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். தினகரன் நாளிதழ் மக்கள் மனசு என்ற பெயரில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தி வருகிறது. தினசரி ஒரு தலைப்பில் இந்த கருத்துக் கணிப்பு வந்து கொண்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அ…
-
- 20 replies
- 3.8k views
-
-
PETA : எப்பவுமே நிர்வாணமா தான் போராடுவாங்களா ? PETA (People for the Ethical Treatment of Animals) எப்போ போராட்டம் நடத்தினாலும் கவர்ச்சியா தான் நடத்தறாங்க. அப்படி நடத்தினா தானே கவனிக்கிறாங்க எனும் அவர்களுடைய நியாயமான கேள்விக்கு வாயைத் துடைத்துக் கொண்டு இல்லை என்று சொல்ல இயலாது. சமீபத்தில் நடந்த சில போராட்டங்களைப் பாருங்களேன். 1. மார்ஸ் எனும் சாக்லேட் நிறுவனம் விலங்குகளை வைத்து ஆராய்ச்சிகள் நடத்துவதாகக் கூறி அதை எதிர்க்கும் காட்சி. 2. காளை அடக்கும் போராட்டத்தைத் தடை செய்யுங்கள் என்னும் கவன ஈர்ப்புப் போராட்டம் (மனித காளைகள் கவனிக்கட்டும்) 3.. லெதர் பொருட்களை வாங்காதீர்கள் ! 4.ஆடைக்காக இன்னும் எத்தனை கொலைகள் : பார்சிலோனா போராட்டம் …
-
- 0 replies
- 3.8k views
-
-
பாலியல் சாமியார் நித்யானந்தா, தன் பக்தைகளுக்கு ‘தந்த்ரா’ என்ற பெயரில் புது வித பயிறசி அளித்துள்ளார். அதன் மூலம் பாலியல் விஷயங்களில் பயிற்சி அளித்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த பயிற்சி மூலம் திட்டமிட்டு பலரிடம் பாலியல் பயிற்சி அளித்துள்ளதும் தெரியவந்தள்ளது. இது தொடர்பாக பக்தை ஒருவர் வாக்குமூலம் தரத்தயாராக உள்ளார். நித்யானந்தா வழக்கை விசாரித்துவரும் சிஐடி போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நித்யானந்தா ‘தந்த்ரா’ கற்றுத்தருவதாக பல பெண்களிடம் ஒப்பந்த செக்ஸ் வைத்துக்கொண்டுள்ளார். இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பல பெண்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டனர். இந்நிலையில் ஒருபக்தை தாமாக முன்வந்து நித்யானந்தாவின் தந்த்ரா செக்ஸ் பயிற்சி குறித்து வாக்க…
-
- 7 replies
- 3.8k views
-
-
எத்தனையோ கமிஷன்கள் நியமிக்கப்பட்டன…. எவ்வளவோ விசாரணைகள் நடந்தன…. எத்தனையோ ரிப்போர்ட்டுகள் அளிக்கப்பட்டன …. ஆனால் ஒரு முக்கியமான, மிக மிக முக்கியமான கேள்வி - இரண்டு (ஆ) சாமிகளும் – ராஜீவ் கொலை நிகழ்ந்த நேரத்தில் எங்கே இருந்தார்கள் ….? -என்பதற்கான விடை இன்று வரை காணப்படவே இல்லை என்பதே உண்மை. இதற்கான விடையை கண்டுபிடிக்கும் முயற்சியிலும், இதுவரை எந்த அரசும் தீவிரமாக ஈடுபடவில்லை….. ஏன் …? இந்த கேள்விக்கான சரியான விடைகடைசி வரை காணப்படாமலே போகக்கூடும்.. ஏனென்றால், சம்பந்தப்பட்டவர்களின் கையில் சிக்கி இருக்கும் ரகசியங்கள் எக்கச்சக்கம்…! தீவிரமாக விடை காணும் முயற்சியில் எந்த அரசு இறங்கினாலும், அதை ஒரே வாரத்தில் கவிழ்ப்பதற்கான ரகசியங்கள் ஒருவரின் கைவசம் இருக்க…
-
- 3 replies
- 3.8k views
-
-
பூமியின் கூரை என்று அழைக்கப்படும் நாடு திபெத். திபெத் பண்பாடு நடு ஆசியாவின் மலைப் பகுதியில் அமைந்துள்ள திபெத்தில் வாழும் மக்களின் பண்பாடு ஆகும். திபெத் பண்பாடு என்பது திபெத்திய பெளத்த சமயம், சீன, இந்தியப் பண்பாடுகள், மேற்கத்திய பண்பாடுகளின் தாக்கங்கள், இஸ்லாமியத் தாக்கங்கள் ஆகியவற்றை உள்வாங்கிய ஒரு தனித்துவம் மிக்க பண்பாடு என உலக இனவரைவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வாளர்கள் வரையறுக்கிறார்கள். திபெத் பண்பாட்டின் ஒரு சின்னமாக வெளி உலகால் நன்கு அறியப்பட்ட முகம் திபெத்திய பெளத்த சமயத்தின் தலைவராகக் கருதப்படும் பாரம்பரிய தலாய் லாமா ஆவார். ஆனால் பேராசை கொண்ட சீனா, இந்தியாவின் தலைப் பாகமாக இருக்கும் இயமமலைத் தொடரில் திபெத் தேசம் இருந்ததால், அதனை தனதாக்கிக் கொள்வதன் மூலம், இந்தியாவை,…
-
- 0 replies
- 3.8k views
-
-
நொய்டா கொலைகள் உத்தரபிரதேச மாநிலத்தில் நொய்டா அருகில் உள்ள நித்ரி எனும் ஊரில் 31 செக்டரில் அமைந்துள்ள ஒரு பணக்கார விட்டில் அவ்வூரில் காணாமல் போன குழந்தைகளின் எலும்புகள் கண்டு எடுக்கப்பட்டன. இது தொடர்பாக மொய்ந்தர்சிங் எனும் வீட்டு சொந்தக்காரனும் அவனது வீட்டு வேலையாள் சுரேந்தர் சிங் என்பவனும் கைது செய்யப்பட்டு போலிஸ் விசாரணையில் உள்ளனர். இந்நிகழ்வு இந்தியாவில் பெரிய அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் குற்றத்தை ஒத்துக்கொண்டு உள்ளான்ர். கற்பழித்து கொலை செய்தாக ஒத்துக் கொண்டு உள்ளானர் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். இந்நிகழ்வில் காவல் துறையினர், ஏழைக்குழந்தைகள் காணாமல்…
-
- 5 replies
- 3.8k views
-
-
பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் மரணமடைந்துள்ளதாக சற்று நேரத்திற்கு முன்னர் தற்ஸ்தமிழ்.காமில் செய்தி வெளியாகியுள்ளது.மேலதிக விபரம் இன்னமும் இணைக்கப்படவில்லை. தற்ஸ்தமிழ்
-
- 18 replies
- 3.8k views
-
-
பிரம்மாண்ட தோல்வியில் முடிந்த மோதியின் ரொக்க சூதாட்டம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கணக்கில் வராத பணத்தை வெளியே கொண்டுவருவதற்கென இந்திய அரசு மேற்கொண்ட 'பண மதிப்பு நீக்க நடவடிக்கை' பலனைத் தரவில்லை என்பதை இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. படத்தின் காப்புரிமைAFP 'டிமானிடைசேஷன்' என்று ஆங்கிலத்தில் கூறப்பட்ட இத்திட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் மு…
-
- 0 replies
- 3.8k views
-
-
ராகுல்காந்தியுடன் இருக்கும் இந்தப் பெண் யார்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அண்மையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் பற்றி இந்திய ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. இந்த பயணத்தின்போது அவர் ஆற்றிய உரைகள் பெருமளவிலான சர்ச்சைகளை கிளப்பியது. படத்தின் காப்புரிமைTWITTER Image captionசமூக ஊடகங்களில் வைரலாகும் புகைப்படம் காங்கிரஸ் கட…
-
- 2 replies
- 3.8k views
-
-
சென்னை: தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனை மிகக் கடுமையாக தாக்கி முதல்வர் கருணாநிதி கவிதை எழுதியுள்ளார். சமீப காலமாக முதல்வர் கருணாநிதியின் கவிதைகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. டி.கே.ரங்கராஜனை மறைமுகமாக சாடி கவிதை பாடியிருந்தார் கருணாநிதி. இந்த நிலையில் பழ. நெடுமாறனை மிகக் கடுமையாக சாடி கவிதை எழுதியுள்ளார் கருணாநிதி. நெடுமாறன் எழுதிய ஒரு கட்டுரையில், முதல்வர் குறித்து விமர்சித்திருந்தார். காதோரம் ஒரு முடி நரைத்ததற்கே தசரதன் ராமனை மன்னராக்கினான். ஆனால் கருணாநிதியோ இன்னும் முதல்வர் பதவியை விடாமல் பிடித்திருக்கிறார் என்று அதில் நெடுமாறன் தாக்கியிருந்தார். அதற்குப் பதிலடியாக இந்தக் கவிதையைப் புணை…
-
- 13 replies
- 3.8k views
-
-
திங்கட்கிழமை, 1, ஜூன் 2009 (16:43 IST) 215 பயணிகளுடன் பிரான்ஸ் விமானம் மாயம் ஏர் பிரான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் 215 பயணிகளுடன் பாரிசிலிருந்து புறப்பட்டது. அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அது ரேடார் கண்கானிப்பிலிருந்து மாயமானது. அந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலா
-
- 21 replies
- 3.8k views
-
-
வைசிய புராணமும்- வளையாபதியும் எது உண்மை? வளையாபதியின் சிறப்பு; வட மொழியில் தோன்றிய ரகுவம்சம் குமார சம்பவம் சிசுபால வதம் நைடதம் கிராதர்ஜீனியம் ஆகிய 5 நூல்களை பஞ்ச காவியம் என்று அழைப்பர்.அதே போல தமிழில் தோன்றிய சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம்,மணிமேகலை,வளையாபதி ,குண்டல கேசி ஆகிய 5 நூல்கள் ஐம்பெரும்காப்பியம் எனப்பட்டன. இந்த பாகுபாட்டை யார் வகுத்தது என்று தெரியவில்லை.. நன்னூலுக்கு உரை வழங்கிய மயிலை நாதர் ஐம்பெரும்காப்பியம் எண் பெரும்தொகை,பத்து பாட்டு எட்டு தொகை பதினொண்கீழ்கணக்கு என இலக்கியங்களை வகைபடுத்தியுள்ளார்..ஆனால் அவர்க் கூட ஐம்பெரும்காப்பியம் எவை எவை என்று வகைப்படுத்தவில்லை.. பிற்காலத்தில் ஆசிரியர் பெயர்தெரியா பாடலென்று ஐம்பெரும் காப்பியத்…
-
- 0 replies
- 3.7k views
-
-
'குடிகாரன்'விஜயகாந்த் மீது ஜெ. கடும் தாக்கு அக்டோபர் 23, 2006 சென்னை: குடிகாரனைப் போல பேசிக் கொண்டு, கருப்பு எம்.ஜி.ஆர், சிவப்பு எம்.ஜி.ஆர். என்று கூறிக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆகி விட முடியாது. ஒரே ஒரு எம்.ஜி.ஆர்.தான். அவரது வாரிசுகள் நாம்தான் என்று தேமதிக தலைவர் நடிகர் விஜயகாந்த்தை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா படு காட்டமாக விமர்சித்துள்ளார். விஜயகாந்த் தேமுதிகவை ஆரம்பித்ததிலிருந்து ஜெயலலிதாவைத் தவிர மற்ற அத்தனை அரசியல் தலைவர்களும் லேசு பாசாகவும், காட்டமாகவும், கடுமையாகவும் விமர்சித்துப் பேசியுள்ளனர். ஆனால் ஜெயலலிதா மட்டும் விஜயகாந்த் குறித்து எந்தவித கடுமையான விமர்சனத்தையும் கூறாமல் இருந்து வந்தார். அதே போல விஜய்காந்தும் ஜெயலலிதாவை தா…
-
- 21 replies
- 3.7k views
-
-
தமிழக பகுதி கால்வாயையும் முடித்து கொடுக்க சாய்பாபா உறுதி * சென்னை மக்களுக்கு புத்தாண்டு பரிசு! புட்டபர்த்தி : தெலுங்கு கங்கை திட்டத்தில் தமிழக எல்லையான ஜீரோ பாயின்ட் முதல் பூண்டி வரையிலான 29 கி.மீ., கால்வாய் அமைத்துக் கொடுக்க சாய்பாபா உறுதி கொடுத்துள்ளார்.புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில், நேற்று நடந்த தமிழ் வருட பிறப்பு விழாவில் சாய்பாபா பேசினார். அப்போது, இத்தகவலை தெரிவித்தார். தெலுங்கு கங்கை திட்டத்தில், ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணை முதல், தமிழக எல்லையான ஜீரோ பாயின்ட் வரை ரூ.200 கோடி மதிப்பில், ஏற்கனவே சத்யசாய் மத்திய டிரஸ்ட் மூலம் கால்வாய் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. ஜீரோ பாயின்ட் முதல், சென்னை மக்களுக்கு குடிதண்ணீர் வழங்கும் பூண்டி, ரெட்ஹில்…
-
- 31 replies
- 3.7k views
-
-
வணக்கம், இண்டைக்கு கனடாவில ஒரு பரபரப்பான செய்தி. என்ன எண்டால் ஸ் ரீபன் காப்பரின் Conservative அரசாங்கத்தின் ஆட்சி இதர கட்சிகள் உருவாக்கக்கூடிய Coalition Government மூலம் கவுக்கப்படலாம் எண்டு சொல்லப்படுகிது. இதற்கான பேச்சுவார்த்தைகளில முன்னால் கனேடிய அரசின் பிரதமரும், இன்னொரு அரசியல்வாதியும் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிது. அண்மையில நடந்த தேர்தலில காப்பரின் கட்சிக்கு 39% ஓட்டுக்கள் கிடைத்தன. ஆனால் மிகுதி 61% ஓட்டுக்கள் இதர கட்சிகளுக்கு கிடைச்சன. இப்ப இருக்கிற பாராளுமன்றத்தில இப்படியான நிலை இப்ப இருக்கிது. Conservatives - 143 ஆசனங்கள் Liberal - 77 ஆசனங்கள் Bloc - 49 ஆசனங்கள் New Democrats - 37 ஆசனங்கள் புதிய அரசாட்சி மீண்டும் அமைக்கப்பட்டால் பாரிய மாற்ற…
-
- 19 replies
- 3.7k views
-
-
சிவாஜி பிறந்த நாளில் புதிய கட்சி: நடிகர் பிரபு திங்கள்கிழமை, ஜூன் 23, 2008 சேலம்: நடிகர் திலகம் சிவாஜியின் 80 வது பிறந்த தினமான அக்டோபர் முதல் தேதியன்று அரசியில் பிரவேசம் நடைபெறும் என நடிகர் பிரபு கூறியுள்ளார். சிவாஜி ரசிகர் மன்றம் சார்பில் ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான நல திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் பிரபு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறஉகையில், சேலத்திற்கும் எங்களது குடும்பத்திற்கும் நெருங்கிய உறவு உள்ளது. எனது தந்தை ஏழு வயதில் சேலத்தில் தான் முதன் முதலில் நாடக நடிகர் ஆனார். எனது தந்தை மேல் உயிராக உள்ள ரசிகர்களுக்காகவும், ஏழை மக்களுக்காக உதவி செய்யவும் சிவாஜி அறக்கட்டளை மூலம் ஒவ்வொரு வருடமும் 100 ஏழை மாணவ…
-
- 21 replies
- 3.7k views
-
-
ரஷ்யாவில் இன்று காலை திடீரென வானத்தில் இருந்து தீக்குழம்பாக எரிந்து கொண்டிருந்த ஒர் விண்கல் கீழே விழுந்ததால், ஒரு மொபைல் உள்பட பல கட்டிடங்கள் பாதிப்புக்குள்ளாயின. இந்த சம்பவத்தில் சுமார் 400 பேர் காயம் அடைந்தனர். இதில் பலர் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்ய நேரப்படி காலை 9.20 மணிக்கு, பெரும் நெருப்புக்குழம்பாக எரிந்து கொண்டு, ஒரு மிகப்பெரிய விண்கள் ஒன்று வானவில் போன்று வளைந்து வந்து மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு சாலையில் விழுந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதில் 6000 சதுர அடியில் இயங்கிக்கொண்டிருந்த துத்தநாக தொழிற்சாலை ஒன்று அடியோடு அழிந்தது. மேலும் பல கட்டிடங்கள் நொறுங்கியது. சில கட்டிடங்களின் கண்…
-
- 40 replies
- 3.7k views
-
-
ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில் தஞ்சம்- ஆபத்தான காட்டு தீயில் சிக்கியது அவுஸ்திரேலிய நகரம் அவுஸ்திரேலியாவின் விக்டோரியவின் மலகூட்டா நகரம் மிகவும் ஆபத்தான காட்டு தீயின் பிடியில் சிக்குண்டுள்ளதை தொடர்ந்து அந்த நகரை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில்தஞ்சமடைந்துள்ளனர். மலகூட்டா நகரம் மிகவும் ஆபத்தானகாட்டு தீயில் சிக்குண்டுள்ளதுடன் அந்த நகரத்திலிருந்து வெளியேறுவதற்கான பாதையும் துண்டிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்த நகரின் மக்களும் சுற்றுலாப்பயணிகளும்கடற்கரையில் தஞ்சமடைந்துள்ளனர். பெருமளவு மக்கள் வணிக வளாகங்கள்மற்றும் உடற்பயிற்சி நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மலகூட்டாவின் வணிகவளாகத்தின் உரிமையாளரான ரொபேர்ட…
-
- 34 replies
- 3.7k views
-