உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26581 topics in this forum
-
' இந்தியர்கள் 3 பேரில் ஒருவர் ஊழல்வாதி' இந்தியர்கள் மூன்று பேரில் ஒருவர் ஊழல்வாதியாகவே உள்ளதாக நேற்று முன்தினத்துடன் பதவி விலகிய மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பிரதியுஸ் சின்ஹா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், மூன்றில் ஒரு இந்தியர் முற்றிலும் ஊழல்வாதியாக உள்ளதாகவும், பாதி இந்தியர்கள் ஏறக்குறைய ஊழலின் எல்லையில் உள்ளதாகவும், அதிகரித்து வரும் செல்வ அதிகரிப்புதான் இந்த பிரச்சனக்கு அதிக காரணமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மக்கள் மிக அதிகமாக எந்திரத்தனமாக மாறிவிட்டதே ஊழல் அதிகரிப்புக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். முன்பெல்லாம் ஒருவர் மீது ஊழல் குற்றச்சாற்று கூறப்பட்டால் அவர் அவமானத்தில் தலை கவிழ்ந்து போவார் என்றும், ஆனால் …
-
- 0 replies
- 512 views
-
-
ஒகேனக்கல் பிரச்சனையில் தமிழகத்திற்கு ஆதரவாக பேசியதற்காக நடிகர் ரஜினிகாந்த் நடித்த படங்களை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் ,அவரை கர்நாடகாவில் நுழைய விட மாட்டோம் என்றும் வாட்டாள் நாகராஜ் மிரட்டல் விடுத்துள்ளார். கன்னட சலுவளி அமைப்பின் தலைவரான வாட்டாள் நாகராஜ்தான் பெங்களூரில் தமிழர்களுக்கு எதிரான தாக்குதலில் எப்போதும் வரிந்துக் கட்டிக் கொண்டு முதலில் நிற்பவர்.இந்த அமைப்பை போன்றே கர்நாடக ரக்ஷண வேதிகே உள்ளிட்ட சில கன்னட அமைப்புகளும் தமிழர்களுக்கு எதிரான போராட்டங்களில் அணி சேர்ந்துள்ளன.............................. தொடர்ந்து வாசிக்க................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_8411.html
-
- 2 replies
- 1.3k views
-
-
'' இனி, தமிழர் பகுதியில் சிங்களர் குடியேற்றமா?'' இலங்கை எம்.பி. செல்வம் அடைக்கல நாதன் பேட்டி! கருத்துக் கணிப்பையும் தமிழர்களின் கண்ணீ ரையும் தாண்டி அமோக வெற்றி பெற்று சர்வதேசங்களையும் நிமிர்ந்து பார்க்க வைத் திருக்கிறார் இலங்கை அதிபர் ராஜபக்ஷே! இலங்கை அரசியல் சாசன சட்டப்படி, முன்கூட்டித் தேர்தல் நடத்தப்பட்ட ஒன்றரை ஆண்டும், தற்போது அதிபர் பதவிக் காலமான 6 வருடங்களோடும் சேர்ந்து இன்னும் ஏழரை ஆண்டுகளுக்கு ராஜபக்ஷே அதிபராக நீடிப்பார் என பேச்சும் உடனே கிளம்பியிருக்கிறது. இந்த ஆட்சி தமிழர்களுக்கு எப்படிப்பட்டதாக அமையும் என்பது குறித்து, தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி-யான செல்வம் அடைக்கல நாதனிடம் பேசினோம். ''இன்னும் ஏழரை ஆண்டுகளுக்கு ராஜபக்ஷேதான் அதிபராக நீடிப…
-
- 0 replies
- 569 views
-
-
''2050ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை 170 கோடியாகும்'' உலக மக்கள்தொகை வரும் 2050ஆம் ஆண்டில் 940 கோடியைத் தொட்டுவிடும். அப்போது இந்தியாவின் மக்கள்தொகை 170 கோடியாக அதிகரிக்கும் என அமெரிக்க மக்கள்தொகை ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இப்போது உலக மக்கள்தொகை 680 கோடியாக உள்ளது. 2025ஆம் ஆண்டுவாக்கில் இந்த எண்ணிக்கை 800 கோடியைத் தொட்டுவிடும். உலக மக்கள்தொகையில் சீனா 130 கோடியுடன் முதலிடத்தை வகிக்கிறது. 2வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை 120 கோடியாகும். இதே விகிதத்தில் மக்கள்தொகை வளர்ச்சி இருக்குமானால் 2050இல் உலக மக்கள்தொகை 940 கோடியாக அதிகரிக்கும். இதில் ஆசியக் கண்டத்தில் மட்டும் மக்கள்தொகை 550 கோடியாக இருக்கும். இந்திய, சீன நா…
-
- 0 replies
- 556 views
-
-
''3,000 ஆண்டுகளாக ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலைநகர்''- இஸ்ரேல் பிரதமர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES சமாதானத்தை நோக்கி நகரும் விதமாக, ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலைநகர் என்ற உண்மையுடன் பாலத்தீனியர்கள் கட்டாயம் உடன்பட வேண்டும் என இஸ்ரேஸ் பிரதமர் கூறியுள்ளார். ஜெருசலேம் 3,000 ஆண்டுகளாக இஸ்ரேலின் தலைநகராக இருக்கிறது. ஜெருசலேம் வேறு எந்…
-
- 0 replies
- 619 views
-
-
''என் கிணத்தை காணாம்.. என் கிணத்தை காணாம்..''! மதுரை: காணமல் போன கிணற்றை கண்டுபிடித்து தருமாறு சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் ஒருவர் வழக்கு [^] தாக்கல் செய்துள்ளார். நடிகர் வடிவேலு ஒரு படத்தில் தனது கிணற்றை காணவில்லை, கண்டுபிடித்து தாருங்கள் என்று போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது போன்ற காமெடி காட்சி வரும். அதை மக்களும் ரசித்து சிரித்தனர். ஆனால், நிஜமாகவே அப்படி ஒரு சம்பவம் [^] திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள சின்னுப்பட்டியில் நடைபெற்றுள்ளது. சின்னுப்பட்டிச் சேர்ந்த பாஸ்கரன் சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா கோம்பைபட்டி பஞ்சாயத்துக்…
-
- 0 replies
- 700 views
-
-
''ஒமர் போன்ற நபர்களை பற்றி முஸ்லிம் சமூகம் தகவல் சொல்வது கிடையாது'': ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை ஓர்லாண்டோவில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் குறித்து தகவல் தெரிவிக்க தவறியதற்காக அமெரிக்காவில் வாழும் முஸ்லிம் சமூகத்தினரை, அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான டெனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். ஒமர் மடீன் என்ற அந்த துப்பாக்கிதாரி வன்முறைகளுக்கு பெயர் போன ஒருவர் என்று தெரிந்திருந்ததாக தான் கருதுவதாக சி.என்.என் செய்தி நிறுவனத்திடம் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சில காரணங்களுக்காக ஒமர் மடீன் போன்ற நபர்களை பற்றி முஸ்லிம் சமூகம் தகவல் சொல்வது கிடையாது என்றார் ட்ரம்ப். முன்னர், ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய ட்ரம்ப், இதே போன்ற தாக்குதல்களை ந…
-
- 0 replies
- 368 views
-
-
குஜராத் வீடியோ-''கர்ப்பிணியின் வயிற்றை வெட்டி சிசுவை வெளியே வீசினேன்!'' குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் ஆசிர்வாதத்தோடும், உதவியோடும் தான் மதக் கலவரத்தை நல்லபடியாக நடத்தினோம் என பாஜக, விஎச்பி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாக கூறியுள்ளனர். இதை தெகல்கா இதழ் ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது. இந்தியா டுடே மற்றும் தெகல்கா ஆகியவை இணைந்து நடத்திய இந்த ரகசிய ஆபரேசனில் குஜராத் மதக் கலவரத்தின் இன்னொரு பக்கம் வெளியே வந்துள்ளது. குஜராத்தில் வன்முறை வெடிக்கக் காரணமாக இருந்தது கோத்ரா ரயில் தீ விபத்து. சுமார் 50க்கும் மேற்பட்ட அப்பாவி ராம பக்தர்கள் பலியான இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தான் வன்முறை தொடங்கியது. கோத்ரா தொக…
-
- 14 replies
- 8.1k views
-
-
'கொள்கை... கொள்கை’ என்று பேசுகிறீர்களே... உங்கள் கட்சிக்கு என்னதான் கொள்கை?'' ''தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்நாடு, தமிழ்க் கலை, தமிழ்ப் பண்பாடு ஆகியவை பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும், வேறு எதன் பெயராலும் தமிழினம் பிரிக்கப்படவோ, சுரண்டப்படவோ கூடாது. சுயமரியாதையும் பகுத்தறிவும் மிகுந்த சமத்துவ சமதர்ம சமுதாயம் அமைக்கப்பட வேண்டும். தாழ்த்தப்பட்டும் பிற்படுத்தப்பட்டும் கிடக்கும் மக்களின் வாழ்வு வளம்பெறச் செய்ய வேண்டும். இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழ்நாடு யாருடைய மேலாதிக்கமும் இன்றிச் செழித்திட, மாநிலத்தில் சுயாட்சி... மத்தியில் கூட்டாட்சி எனும் தத்துவம் வளம் பெறவும் வேண்டும். இந்த லட்சியங்களை அடையப் பாடுபடு…
-
- 4 replies
- 667 views
-
-
பெங்களூர்: நித்யானந்தாவிடம் பெங்களூர் சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையின் ஒரு பகுதி வீடியோ வெளியாகியுள்ளது. அதில் நித்யானந்தாவிடம் போலீஸார் கேட்கும் நான்கு கேள்விகளும் அதற்கு அவர் அளித்துள்ள பதில்களும் பதிவாகியுள்ளன. அதன் விவரம்: சிஐடி பிரிவு அதிகாரி: தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வீடியோ காட்சி படுக்கையில் இருப்பது நீங்கள் தானே? நித்யானந்தா: அதை நானும் பார்த்தேன். அதில் இருக்கும் பெண் ஒரு நடிகை என்று எனக்குத் தெரியும். அந்த சமயத்தில் நான் ஆழ்நிலை தியானப்பயிற்சியில் இருந்தேன். அப்போது என்னுடன் யார் இருந்தார்கள்?, என்ன நடந்தது? என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு எதுவும் நினைவில் இல்லை. சிஐடி அதிகாரி: இந்திய சிலைகளை அமெரிக்காவில் விற்றது ஏன்?. இதில் …
-
- 0 replies
- 1.3k views
-
-
மத்தியப் பிரதேசத்தில் ம.தி.மு.க. தொண்டர்களின் முற்றுகையைக் கடந்த இதழில் எழுதி இருந்தோம். ராஜபக்ஷேவுக்குக் கறுப்புக் கொடி காட்டாமல் திரும்ப மாட்டோம் என்று இவர்களும், உங்களை உள்ளே விட மாட்டோம் என்று அவர்களும் விடாப்பிடியாக இருந்தது வரை எழுதி இருந்தோம். அடுத்து நடந்தவை இங்கே... சமாதானம் சொன்ன சௌகான்! 20-ம் தேதி மாலை வரை, வைகோ உள்ளிட்டவர்களை அமைதியாக டீல் செய்த ம.பி. போலீஸ், 21-ம் தேதி காலையில் அச்சுறுத்தும் காரியங்களைத் தொடங்கியது. மணல் மூட்டை, தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனங்கள், இயந்திரத் துப்பாக்கிகள் என்று போலீஸ் படை குவியத் தொடங்கியது. இந்த அச்சுறுத்தல் ஒரு பக்கம் ஆரம்பிக்க,, அந்த மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், வைகோவைக் குளிர்ச்சிப்படுத்தும் விதமாகப் பேச ஆரம்…
-
- 1 reply
- 1.3k views
-
-
''திரும்பிப் பாருங்கள் திருமா!'' தேர்தல் பரபரப்பு களைகட்டிய நேரம்... ஈழ ஆதரவுக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் நிச்சயம் காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்காது என்கிற நிலைமை. ஆனாலும், தி.மு.க-வுடனான நெருக்கத்தில் காங்கிரஸை சகித்துக்கொள்ள திருமாவளவன் தயாராகிவிட்டதாகத் தகவல் கசிய... நாம் அப்போது அவரிடம் ஒரு பேட்டி கேட்டோம். ''ஈழ அழிவுக்கு காங்கிரஸ்தான் காரணம் எனச் சொல்லும் நீங்கள், அதே கூட்டணியில் நீடித்தால் மக்கள் ஏற்பார்களா?'' இந்தக் கேள்வியை நாம் கேட்டதுதான் தாமதம். திருமாவுக்கு சிலுப்பிக்கொண்டு வந்தது கோபம். ''நீங்கள் எனக்கு நண்பர். உங்களுக்கு யாரோ ஓர் அயோக்கியன் நண்பர் என்றால், அதற்காக உங்களின் நட்பை நான் உதற முடியுமா? நான் தி.மு.க-வுடன்தான் கூட்டணி …
-
- 3 replies
- 932 views
-
-
ஈழப் படுகொலைகள் உண்டாக்கிய துயரமே தமிழக மனங்களில் ரணமாக வடியும் நிலையில், தூக்குக் கயிறு வடிவில் மீண்டும் துரத்தத் தொடங்கி இருக்கிறது துயரம். ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரும் மரணத்தின் நிழலில் நிற்கிறார்கள். தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைத் தளர்த்தக்கோரி இவர்கள் அனுப்பிய கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. மூவரையும் காப்பாற்றக் கோரி கட்சி வேறுபாடுகளைக் கடந்து தமிழகம் முழுக்க உணர்வும் உருக்கமுமான போராட்டங்கள் நடக்கின்றன. மரணத்தின் துரத்தலில் வாடும் அந்த மூவரின் மனப் போராட்டங்களையும் அறிய முடிவெடுத்தோம். வழக்கறிஞர்கள் ராஜீவ் காந்தி, பாலாஜி மூலமாக கேள்விகளை அனுப்பி வைத்தோம். அதன்…
-
- 2 replies
- 618 views
-
-
ஹைதராபாத்: தெலுங்கானா தவிர்த்த எஞ்சிய ஆந்திராவுக்கு 'ராயல ஆந்திரா' என்ற பெயர் வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை ஏற்காவிட்டால் ராயலசீமா தனி மாநிலம் கோரி போராடுவோம் என்று அப்பகுதி காங்கிரஸ் எம்.பி, எம்.எல்.ஏக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 60 ஆண்டுகால தெலுங்கானா தனி மாநிலப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் ராயலசீமா பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏக்கள் இன்று ஹைதராபாத்தில் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர சிறுபாசனத் துறை அமைச்சர் டி.ஜி. வெங்கடேஷ், தெலுங்கானா தனி மாநில மசோதாவை பார்லிமென்ட்டில் தோற்கடிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். எப்படியும் அந்த மசோதாவை …
-
- 3 replies
- 571 views
-
-
''பச்சை வேட்டை'' இலங்கை சாயலில் இந்தியாவில் ஒரு உள்நாட்டுப் போர் ஆரம்பம் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்காகப் 'பச்சை வேட்டை' என்கிற பெயரில் தாக்குதல் நடவடிக்கை ஒன்றைத் தொடங்கியிருக்கிறது மத்திய அரசு. மாவோயிஸ்டுகள் செல்வாக்குள்ள பகுதிகளில் ஏற்கெனவே குவிக்கப்பட்டிருந்த 45,000 துணை ராணுவப் படைகளோடு மேலும் 30,000 வீரர்கள் சென்ற இரு மாதங்களில் இதற்காக இறக்கப்பட்டுள்ளனர். 18-பெடாலியன் மத்திய ரிசர்வ் போலீஸ் படை இதில் அடக்கம். நக்சலைட்டுகளை ஒடுக்குவதற்கென சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்ட 'கோப்ரா' கமாண்டோக்கள், இப்படியான நடவடிக்கைகளுக்கென மாநில அளவில் பயிற்சிபெற்ற 'சிறப்பு நடவடிக்கை போலீஸ் பிரிவுகள்(SAG)' ஆகியனவும் இந்தத் தாக்குதல் படைகளில் உள்ளடக்கம். இவர்களைக் கொண்டு மேற்…
-
- 4 replies
- 1.2k views
-
-
''பாரதிராஜாவை வீழ்த்திக் காட்டுவோம்!'' அனல் கக்கும் அமீர் அணி இரா.சரவணன் மீனவர் பிரச்னையில் சிங்கள அரசுக்கு எதிராகப் பேசியதற்காக, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சீமான் அடைக்கப்பட்ட நேரம், 'சீமானின் பேச்சுக்கும் இயக்குநர்கள் சங்கத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அது அவருடைய தனிப்பட்ட பிரச்னை!’ எனக் கை கழுவினார் இயக்குநர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா. அதற்கு பதிலடியாகப் பேசிய இயக்குநர்கள் சங்க இணைச் செயலாளர் அமீர், 'பாரதிராஜாவா... பசில்ராஜாவா?’ எனப் பேட்டி கொடுத்துப் பிரளயம் கிளப்பினார். பாரதிராஜாவுக்கும் அமீருக்கும் அன்றைக்கு வெடித்த மோதல், இயக்குநர் சங்கத் தேர்தல் வரை இன்றும் நீள்கிறது! வருகிற 19-ம் தேதி இயக்குநர்கள் சங்கத் தேர்தல். 'இதுவரை இயக்குநர்கள…
-
- 0 replies
- 645 views
-
-
ஆபாசப் பட நடிகை சன்னி லியோனின் வெறித்தனமான ரசிகர் ஒசாமா பின்லேடன். சன்னி லியோனின் ஆபாசப் பட வீடியோக்களை வெறித்தனமாக பார்த்து ரசித்து வந்தார் பின்லேடன். அமெரிக்கப் படையினரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது கூட அவர் சன்னி லியோன் வீடியோவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார் என்று எனக்குத் தகவல் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார் பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா. உலகை மட்டுமல்லாமல், அமெரிக்காவையே நடுநடுங்க வைத்த தீவிரவாதி ஒசாமா பின்லேடன். இவனைப் பிடிக்க அமெரிக்காவைப் போல யாருமே பணத்தை வாரியிறைத்திருக்க மாட்டார்கள். கடைசியில் பாகிஸ்தானில் அபோதாபாத் நகரில் வைத்து பின்லேடனை சுட்டுக் கொன்றனர் அமெரிக்க வீரர்கள். அதன் பின்னர் பின்லேடன் வீட்டில் என்னென்ன இருந்தது என்பது குறித்து அமெ…
-
- 3 replies
- 1.5k views
- 1 follower
-
-
மனதில் என்ன நினைக்கிறாரோ... அதனை வெளிப்படையாகப் போட்டு உடைத்துவிடும் வழக்கம் உள்ளவர் இயக்குநர் அமீர்! ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட விவகாரத்தில் கர்நாடகாவைக் கண்டித்துத் தமிழ் சினிமா உலகத்தினர் ஆவேசமாக உண்ணாவிரதம் நடத்தி முழங்கிக்கொண்டு இருக்கையில், இயக்குநர் அமீர் உண்ணாவிரதம் குறித்து தனது கருத்தாக தொலைக்காட்சிக்காக பேசிய பேச்சு, பலரையும் சலசலக்க வைத்தது. நடிகர் ரஜினிகாந்த்தைக் குறிவைத்து மேடையில் பேசி, சிலர் பரபரப்பு கிளப்பியபோது, அதற்குஆட்சேபணை தெரிவிக்கும் விதமாக அமீர் சொன்ன சில கருத்துக்களும் அவரைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளன அமீரை நேரில் சந்தித்தோம். ''உண்ணாவிரதப் போராட்டத்தில் உங்கள் பேச்சு சர்ச்சைக்குள்ளாகி யிருக்கிறதே... …
-
- 6 replies
- 1.7k views
-
-
''மருத்துவம் படிக்கவந்த என்னை டீ விநியோகிக்க வைத்தனர்'': தற்கொலைக்கு முயன்ற தமிழக மாணவர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட டாக்டர் மாரிராஜ் நோயாளிகளுடன் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். பேராசிரியர்களால் பொதுவெளியில் அவமானப்படுத்தப்பட்டதாகவும், நாற்காலியை விட்டு எழ கட்டாயப்படுத்தப்பட்…
-
- 0 replies
- 567 views
-
-
''மலிவு விலையில் டிக்கெட் வாங்கினால் விமானத்தில் கடைசியாகத்தான் ஏற வேண்டும்'': பிரிட்டீஷ் ஏர்வேஸ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைDANIEL BEREHULAK மலிவு விலையில் பயணச்சீட்டை பதிவு செய்யும் பயணிகள் விமானத்தில் கடைசியாகத்தான் ஏறவேண்டும் என்ற ஓர் அறிவிப்பை விமான நிறுவனமான பிரிட்டீஷ் ஏர்வேஸ் வெளியிட்டுள்ளது. விளம்பரம் இதற்காக, ஐந்து வகையான முன்னுரிமை அ…
-
- 3 replies
- 548 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption அல் - அசாரின் இமாம் ஷேக் அகமத் அல்- தயீப் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இணையோடு வாழும் வகையில் பலதார மணம் புரிவது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதி என எகிப்தின் உயர் இஸ்லாமிய அமைப்பான அல்-அசாரின் இமாம் தெரிவித்துள்ளார். சன்னி இஸ்லாமியர்களின் உயர் தலைமையிலுள்ள ஷேக் அகமத் அல்-தயீப் இது குறித்து பேசுகையில், ''குரான் பற்றிய சரியான புரிதலின்மை காரணமாகவே பலதார மணம் புரியும் பழக்கம் வந்திருக்கிறது'' என்றார். தொலைக்காட்சியில் வார நிகழ்ச்சி ஒன்றில் அவர் இக்கருத்த…
-
- 1 reply
- 594 views
- 1 follower
-
-
''முஸ்லீம்களுக்கு மட்டுமே'' - மலேசியாவில் ஆடை வெளுப்பு நிலையத்தின் அறிவிப்பால் சர்ச்சை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மலேசியாவில் உள்ள ஒரு ஆடை வெளுப்பு நிலையம் தங்கள் சேவைகளை முஸ்லீம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்குவதாக வெளியிட்ட அறிவிப்பு, அந்நாட்டில் ஒரு விவாதத்தை தூண்டியுள்ளது. படத்தின் காப்புரிமைTHE MALAYSIAN INSIGHT/HASNOOR HUSSAIN Image caption''முஸ்லீம்களுக்கு மட்ட…
-
- 0 replies
- 524 views
-
-
''லெபனானுக்கு எதிராக செளதி போரை அறிவித்துள்ளது'': லெபனான் ஷியா தலைவர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைAFP Image captionஹசன் நஸ்ரல்லா லெபனான் பிரதமராக இருந்த சாத் ஹரிரி செளதி தலைநகரான ரியாத்தில் தனது பதவி விலகலை அறிவித்து சில நாட்கள் கடந்த நிலையில், செளதி அரேபியா லெபனான் நாட்டுக்கு எதிராகப் போரை அறிவித்துள்ளதாக லெபனானின் பலம் வாய்ந்த ஹெஸ்புல்லா ஷியா அம…
-
- 0 replies
- 385 views
-
-
''வட கொரியாவில் தனியார் நிறுவன முதலீட்டுக்கு அமெரிக்கா அனுமதிக்கலாம்'' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP / GETTY IMAGES Image captionமைக் பாம்பியோ மற்றும் கிம் வட கொரியாவில் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய அமெரிக்க அனுமதிக்கலாம் என அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ கூறியுள்ளார். வட கொரியா அணு ஆயுதங்களை முழுமையாகக் கைவிட…
-
- 0 replies
- 316 views
-
-
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்துகொள்ளும் 'ஹௌடி மோடி' நிகழ்ச்சி டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் தொடங்கியுள்ளது. இந்திய நேரப்படி இரவு சுமார் 9.30 மணிக்கு நரேந்திர மோதி மேடைக்கு வந்தார். அவருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார் ஒரு மணி நேரம் கழித்தே டிரம்ப் அங்கு வந்தார். அப்போது உள்ளூர் நேரப்படி நற்பகல் ஆகியிருந்தது. இந்த நிகழ்வில் நரேந்திர மோதி பேசத் தொடங்கியபோது உள்ளூர் நேரப்படி 12.15 மணி ஆகியிருந்தது. "காலை வணக்கம் ஹூஸ்டன். காலை வணக்கம் டெக்சாஸ். காலை வணக்கம் அமெரிக்கா என்று தனது உரையை நரேந்திர மோதி தொடங்கினார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES "இந்தியாவில…
-
- 2 replies
- 791 views
-