Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் சுப. தமிழ்ச்செல்வன் இறந்ததற்கு இரங்கல் கவிதை எழுதிய முதல்வர் கருணாநிதியை முதலில் கைது செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறினார். அதிமுக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு ஜெயலலிதா அளித்த பேட்டி: அதிமுக கூட்டணியில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்திருத்து, தடையை மீறி இரங்கல் பேரணியில் பங்கேற்கச் சென்று கைதாகியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, முதலில் இரங்கல் கவிதை எழுதிய கருணாநிதி கைது செய்யப்பட வேண்டும். அதற்குப் பிறகுதான் மற்றவர்கள் கைது செய்யப்பட வேண்டும். ஏனெனில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. சட்டத்தின் முன் அனைவரும் சமம்.…

  2. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் நடைபெற்ற முஸ்லிம்கள் மாநாட்டில் மேலாடையின்றி மேடையேறி வந்த பெண்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வடமேற்கு பாரிசில் நடைபெற்ற முஸ்லிம்கள் மாநாட்டில் இஸ்லாம் மதம் சார்ந்த அறிஞர்கள், பேச்சாளர்கள் பங்கேற்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மனைவியரை அடிக்க கணவர்களுக்கு உரிமை உண்டா? என்ற தலைப்பில் விவாதம் தொடங்கியது. அப்போது திடீரென இரண்டு பெண்கள் மேலாடையின்றி மேடையேறி வந்தனர். அங்கிருந்த மைக்கைப் பிடுங்கி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்டு மேடையில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர். அந்த இரு பெண்களும் பெமைன் என்ற பெண்கள் போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. ‘யாரும் என்னை அடக்க முடியாது, அட…

  3. தற்கொடைத்தாக்குதலுக்கு தயாரான அமெரிக்க விமானப்படை வீரர்கள் முதலில் இரட்டைக்கோபுரம் மீதான தாக்குதல் ஒரு தனிப்பட்ட விமானத்தின் விமானியின் தவறால் ஏற்பட்டது என நம்பப்பட்டு பின்னர் அது இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதல் என உணரப்பட்டது. அந்த வேளையில் மேலும் விமானங்கள் கடத்தப்பட்டு அமெரிக்காவின் தலைநகரை இலக்கு வைத்து தாக்குதல் நடாத்தலாம் என அறியப்பட்டபொழுது, அமெரிக்கா போர்விமானங்கள் அந்த விமானங்களுடன் மோதி தற்கொடைத்தாக்குதலையும் நடாத்த தயாராகி இருந்தன என இப்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானத்திற்கு தேவையான குண்டுகளை பொருத்த நேரம் காணாமல் இருந்ததாகவும், அவை பொருத்திய விமானங்கள் அடுத்தகட்டமாக பறக்க இருந்தவேளையில் ஒருகட்ட விமானிகள் தமது போர் விமானங்களை கட…

    • 33 replies
    • 1.7k views
  4. விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவளிப்பவர் என்ற ஒரே காரணத்திற்காக.. எல்லா பயண அனுமதிப் பத்திரங்களோடும் அமெரிக்காவிற்குள் நுழைய முற்பட்ட.. நாம் தமிழர் கட்சி என்ற ஜனநாயக அமைப்பின் தலைவர் சீமான்.. அமெரிக்க அதிகாரிகளால் நியோர்க் விமான நிலையத்தில் வைத்து மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டமையானது எந்த வகையில் நியாயமானது. இது அமெரிக்காவின் தமிழர் விரோத போக்கையா இனங்காட்டுகிறது. சீமான் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சார்ந்தவர் அல்ல. தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பை கொள்கை ரீதியாக ஆதரவளிப்பது எப்படி பயங்கரவாதமாகும். இந்த அடாவடித்தனமான செயலை அமெரிக்கா செய்யக் காரணம் என்ன..???! அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த கூட்டமைப்பினரை சந்திப்பதில் இருந்து கிலாரி விலகிக் கொண்டார…

  5. சேது சமுத்திர திட்டம் பல கால கனவு திட்டம் தற்போது தான் செயல் வடிவம் பெற துவங்கியது , ஆரம்பித்த நாளது முதலாக அரசியல்வாதிகளில் இருந்து போலி சாமியார்கள் வரை அனைவரும் ஆளுக்கு ஒரு காரணத்தினை சொல்லி தடுக்கப்பார்க்கிறார்கள். ஆனால் அத்திட்டம் வருவதை ஆரம்பத்தில் இருந்தே விரும்பாத பல சக்திகள் உள்ளது. இந்தியாவிற்கும் , இலங்கைக்கும் இடைப்பட்ட தூரம் குறைந்த பட்சம் 25 கீ.மீ இல் இருந்து 107 கி.மீ வரை இருக்கிறது, இந்த கடல் பகுதியில் தான் சேது சமுத்திர திட்டம் கொண்டு வரப்படுகிறது. திட்டம் வர தடையாக சொல்லும் காரணங்கள் சிலவற்றையும் அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம். * ராமார் கட்டிய பாலம்.இரண்டு மில்லியன் ஆண்டு பழமையானது எனவே அதனை சேதப்படுத்த கூடாது என்பது! இது எத்தனை சத …

  6. பிரிட்டனில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு துவங்கியது ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா அல்லது வெளியேற வேண்டுமா என்பதை முடிவு செய்வதற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வாக்கெடுப்பில், ஐக்கிய ராஜ்ஜியம் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராகத் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா இல்லை வெளியேற வேண்டுமா என்ற ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கப்பட்டுள்ளது. ஐக்கிய ராஜ்ஜியத்தில், அதிகபட்சமாக, 46 மில்லியன் வாக்காளர்கள், வாக்களிக்கத் தகுதி படைத்தவர்கள். ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் தொடர்பாக, கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு பிரிட்டனில் நடைபெற்றது. அப்போது அந்த அமைப்பு, ஐரோப்பி…

  7. வாஷிங்டன்: பெரும் சர்ச்சைக்குள்ளான குவான்டனாமோ தீவு முகாமை மூட அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். ஒரு ஆண்டில் இந்த தீவு முகாமின் செயல்பாடுகள் முழுமையாக முடிவுக்கு வரும். கியூப கடல் பகுதியில் உள்ள குவான்டனாமோ தீவில் அமெரிக்க கடற்படையின் சிறை முகாம் உள்ளது. இங்கு பல்வேறு கைதிகள் உள்ளனர். நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதல் சம்பவம் தொடர்பான கைதிகளும், ஈராக் கைதிகளும் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை அமெரிக்க அதிகாரிகள் கொடூரமாக சித்திரவதை செய்வதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வந்தன. இந்த சிறை முகாமை மூட வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் இந்தக் கோரிக்கைகளை முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் நிராகரித்து வந்தார். ஆனால் அதிபர் தேர்தல் பிரசாரத்தின்ப…

  8. ஐஎஸ் ஐஎஸ் நடத்தும் பள்ளிக்கூடம்! ஒரு சிறிய பள்ளி, பத்து வயது கூட ஆகாத குழந்தைகள் சிலர் அமர்ந்திருக்கின்றனர். ஆசிரியர் போல நிற்கும் ஒருவர் கரும்பலகையில் இருக்கும் உருது வார்த்தையை காண்பித்து, இது என்னவென்று கேட்கிறார். மாணவர்கள்(சிறுவர்கள்) ஒருமித்த குரலில் சொல்லும் வார்த்தை... 'ஜிகாத்'! இந்தக் காட்சி நடப்பது ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு சிறு கிராமத்தில். மாணவர்கள் அமர்ந்திருக்க, ஐஎஸ்ஐஎஸ் என்றழைக்கப்படும் 'இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் ஈராக் அண்ட் சிரியா' என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஒருவர், அவர்கள் முன்னிலையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். பாடம் என்றால் வாழ்க்கைப் பாடமல்ல... மாறாக பலரின் வாழ்க்கையை அழிக்கும் துப்பாக்கியையும். வெடி குண்டையும் பற்றிப் படிக்க…

  9. [size=5]முதல்வர் ஜெயலலிதாவின் விஷன் 2023 திட்டத்திற்கு அமெரிக்க அமைச்சர் பாராட்டு![/size] [size=4]ஜெயலலிதாவின் விஷன் 2023 திட்டம் நிறைவேறினால் தமிழகமே உலகத் தரத்திற்கு உயரும்; இதற்கு மேரிலாண்ட் மாகாண அரசு உதவத் தயார் என்று அமெரிக்க மேரிலாண்ட் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ராஜ்ன நடராஜன் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள ஒரு சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் விஷன் 2023 திட்ட அறிக்கையைப் பார்த்தேன். இந்த 10 வருடத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். சராசரி குடும்ப வருமானமும், வாழ்க்கைத் தரமும் உயரும். உலகத் தரத்தடன் கட்டமைப்புகள் அமையும். மக்களுக்கு உலகத் தரத்தில் மருத்துவவசதி, கல்வி, போக்க…

  10. (தினத்தந்தி) பெனாசிர் பேசிய பொதுக்கூட்ட மேடையில் நின்ற அவரது உதவியாளர் வினோதமான சைகைகளை செய்ததாக இப்போது தெரிய வந்து உள்ளது. தற்போது அவர் தலைமறைவாக உள்ளார். இதனால் பெனாசிர் கொலையில் அவருக்கு தொடர்பு உண்டா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. புதுப்புது தகவல்கள் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பெனாசிர் கடந்த டிசம்பர் 27-ந் தேதி ராவல்பிண்டி நகரில் தேர்தல் பிரசாரத்தின் போது படுகொலை செய்யப்பட்டார். பொதுக்கூட்ட மேடையில் பேசிவிட்டு காரில் ஏறி அமர்ந்த அவர் தீவிரவாதியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது மனித வெடிகுண்டும் வெடித்தது. இதுவரை பாகிஸ்தான் போலீசார் நடத்திய விசாரணையில் பெனாசிரை கொன்றது யார்? என்பது பற்றி இதுவரை உறுதியான தகவல் எத…

    • 2 replies
    • 1.7k views
  11. கொரோனா வைரஸ் இந்த ரத்தவகை கொண்டவர்களை எளிதில் தாக்கும் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கோப்பு படம் வுகான்: சீனாவில் கொரோனா தாக்கியவர்களை வைத்து வுகானில் இருக்கும் ஷோங்னான் மருத்துவமனை நிர்வாகம் முக்கியமான ஆராய்ச்சியை செய்துள்ளது. கொரோனா தாக்கிய 2500 பேரை கொண்டு மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர். அவர்களின் உணவு பழக்கம், பணிகள், அன்றாட செயல்கள், ரத்த மாதிரி, முந்தைய நோய் தாக்குதல் என்று பல வி‌ஷயங்களை எடுத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்துள்ளனர்.இந்த நிலையில் இதில் ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கொரோனா பாதித்த 2500 பேரில் 65 சதவீதம் பேர் ‘ஏ’ ரத்த வகையை சேர்ந்த…

    • 2 replies
    • 1.7k views
  12. இன்று நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது .. பிரதமர் மோடிமஸ்தான் அறிவிப்பு# #நாளை வங்கிகள் இயங்காது. #நவம்பர் 11 வரை ATM கள் இயங்காது. #டிசம்பர் 31 வரை கால அவகாசம் கொடுக்கபட்டுள்ளது .. வங்கிகளில் உங்களின்ட பெயரில் அக்கவுண்ட் இருந்தால் டெபாசிட் செய்யலாம் .. அக்கவுண்ட் இல்லையென்றால் அந்த 500 மற்றும் 1000 ரூபா தாள்களை கொண்டு நாக்கு வழிக்கலாம் .. #ஒருவர் ஒரு வாரத்திற்கு இந்திய ரூபா 20.000 மட்டுமே நேரடி பணபரிவர்த்தனை செய்ய இயலும்.. டிஸ்கி : அவசரத்திற்கு நோயாளிகளை ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்பவர்கள் கவனத்திற்கு "பிணம்" என்றே .... உங்களின்ட 100 ரூபாய் தாள் அல்லது 50 அல்லது 10 ரூபாய் தாள் தேவையான அள…

  13. புவி வெப்பமடைவதை தடுக்காவிடில் விவசாய உற்பத்தி பாரியளவில் பாதிக்கும் [29 - January - 2008] * பல நகரங்கள் கடலில் மூழ்குமெனவும் எச்சரிக்கை புவி வெப்பமடையும் பிரச்சினையை உரிய வகையில் தீர்க்காவிடில் விவசாய உற்பத்தி பாதியாகக் குறையுமென சுற்றுச்சூழல் ஆய்வாளர் ஆர்.கே. பச்சௌரி எச்சரித்துள்ளார். டாவோஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, நோபல் பரிசு பெற்றவரும் சுற்றுச் சூழல் ஆர்வலருமான ஆர்.கே. பச்சௌரி இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்; அரசியல் தலைவர்களும் தொழில்துறையினரும் புவியிலிருந்து வெளியாகும் கரியமில வாயுவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். புவி வெப்பமடைவதால் விவசாயம் …

    • 0 replies
    • 1.7k views
  14. விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சந்தித்துவிட்டு தமிழகம் திரும்பியபோது, பிரபாகரன் தம்மிடம் கருணாநிதிக்கு ஒரு கடிதம் கொடுத்துவிட்டதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பரபரப்பான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 60 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கரூர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் பரணி மணி வீட்டில் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய வைகோ, “1954ம் ஆண்டு இதே நாளில் பிரபாகரன் பிறந்தார். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், இன்று பிரபாகரன் பிறந்த நாள் விழாவினை விமரிசையாக கொண்டாடுகிறார்கள். தமிழகத்தில் இரவு 7.18 மணிக்கு, இனிப்புகள் வழங்கி, பட்ட…

  15. ‘ஜனநாயகத்தில் எல்லோரும் மன்னர்’ என்றெல்லாம் சொல்லி சொல்லித்தான் நம்மை வளர்த்தார்கள். அதாவது விடுதலை பெற்ற நமது பாரத திருநாட்டில் இன்று (அதாவது அன்று) ஜனநாயகம் தவழ்கிறது. எனவே, இங்கு யாரும் அடிமையும் இல்லை, யாரும் ஆண்டையுமில்லை என்றார்கள். அப்படிப்பட்ட பாரத திருநாட்டை நின் தாய் போல் நினைத்து காத்திடு பாப்பா என்று பக்தியுடன் பாடிக்காட்டி வளர்த்தார்கள். இந்த நாட்டை புரிந்துகொள், விடுதலை பெற இந்த நாட்டின் தலைவர்கள் செய்த தியாகங்களை படி, மகாத்மா காந்தியைப் பற்றி அறிந்துகொள், “சுதந்திரம் எனது பிறப்புரிமை” என்று முழங்கினாரே பால கங்காதர திலகர் - அவரை தெரிந்துகொள். வெள்ளையன் நாட்டில் சென்று படித்தாலும், அவன் அரசியலிற்கும் பண்பாட்டிற்கும், பெண்பாட்டிற்கும் அடிமையாகமல், தனது நா…

  16. தினத்தந்தியில் ஒரு செய்தி வந்துள்ளது. அதன் உண்மைத்தன்மை தெரியாத படியால் இணைக்கவில்லை

  17. மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாளை 2 நாள் பயணமாக கொழும்பு செல்கிறார். அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து பொன்சேகா, போட்டியிடப் போவதாக செய்திகள் வரும் நிலையில், தீவிரமான சீன-பாகிஸ்தான் ஆதரவாளரான பொன்சேகா இலங்கை அதிபராவது நல்லதல்ல என்று இந்தியா கருதுகிறது. இந் நிலையில் பிரணாப் இலங்கை செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிரணாப்பின் பயணம் ராஜபக்சேவுக்கு உறுதுணையாக இந்தியா இருக்கும் என்பதைத் தெரிவிக்கவே என்கிறார்கள் சர்வதேச பார்வையாளர்கள். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள எஸ்.எம்.கிருஷ்ணாவே இதுவரை கொழும்பு போகாத நிலையில், நிதியமைச்சராக இருக்கும் பிரணாப் முகர்ஜி கொழும்புவுக்கு ஓடுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. நாளை டெல்லியிலிரு…

  18. மாற்றியளிக்கப்பட்ட மிஸ் யுனிவர்ஸ்! 2 நிமிடம் மட்டும் பிரபஞ்ச அழகியான கொலம்பியா அழகி! 2015-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டம் வழங்கும் விழாவில் நிகழ்ச்சி தொகுப்பாளர் செய்த தவறால், கொலம்பியா நாட்டை சேர்ந்த அரியட்னா குடியர்ரெஸ், வெறும் இரண்டு நிமிடம் மட்டுமே பிரபஞ்ச அழகியாக இருந்தார். முதலில் தொகுப்பாளர் ஸ்டீவ் ஹார்வி, கொலம்பிய அழகியை பிரபஞ்ச அழகியாக அறிவித்து விட்டார். அவரும் மகிழ்ச்சியில் திளைக்க, சற்று சுதாரித்த தொகுப்பாளர் மேடையிலேயே மன்னிப்பு கேட்டு, தான் தவறாக அறிவித்து விட்டதாகவும், உண்மையிலேயே பட்டம் வென்றது ஃபிலிபைன்ஸ் சேர்ந்த பியா அலோன்ஜோ உர்ட்ஸ்பட்ச்தான் என அறிவிக்க, உர்ட்ஸ்பட்ச் சற்றுநேரம் செய்வதறியாமல் திகைத்தார். பாவம் அரியட்ன…

  19. உளவு நிறுவனங்கள் உளவு நிறுவனங்களின் கதைகளை படிக்கும் பொழுது மிகவும் சுவாரசியமாக இருக்கும். பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., இந்தியாவின் ரா, அமெரிக்காவின் சி.ஐ.ஏ, இஸ்ரேலின் மொசாட் போன்ற நிறுவனங்கள் செயல்பாடும் விதம் மிகவும் சுவாரசியமான கதை. இவர்கள் செயல்படும் விதம் தான் சுவாரசியமானதே தவிர அதன் End Result மோசமானது. பெரும்பாலும் தன்னுடைய எதிரி நாட்டையோ அல்லது தனக்கு ஆதரவாக செயல்பட மறுக்கும் நாட்டையோ நாசமாக்குவது, அந்த நாடுகளிடம் இருந்து இராணுவ ரகசியங்களை பெறுவது, அந் நாடுகளை கண்காணிப்பது போன்றவையே உளவு நிறுவனங்களின் முக்கிய குறிக்கோள். இவ்வாறான பல உளவு நிறுவனங்களில் உலகின் மிகச் சிறந்த உளவு நிறுவனம் என்ற பெயரைப் பெற்றது இஸ்ரேலின் மொசாட் உளவு நிறுவனம் தான். 1972ம் ஆண்டு ம…

  20. இலங்கையில் உணவுப் பொருள் பற்றாக்குறையால் பரிதவித்து வரும் தமிழர்களுக்கு வழங்குவதற்காக தமிழக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் வீடு வீடாக சென்று உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் சேகரிக்கப்படும் என மாநில பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார். கோவை வந்த இல.கணேசன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் வாழும் தமிழர்கள் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். அவர்களுக்காக 5ம் தேதி முதல் பாஜகவினர் வீடு வீடாக சென்று உணவு, உடைகள் உள்ளிட்டவற்றை சேகரிப்பார்கள். பின்னர் வருகிற 11ம் தேதி இவை இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்படும். சேது சமுத்திரத் திட்டத்திற்காக மொத்தம் 6 பாதைகள் பரிந்துரைக்கப்பட்டன. வாஜ்பாய் பிரதமராக…

    • 3 replies
    • 1.7k views
  21. தகுதியே இல்லாத தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுகிறேன்- ஜெ. தகுதியே இல்லாத தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்காக இப்போது நான் வெட்கப்படுகிறேன்.அதிமுகவினரை திருப்திப்படுத்தவே விருப்பமில்லாமல் தேமுதிகவுடன் கூட்டணி வைத்தேன். தகுதியில்லாதவர்கள் அரசியலில் உயர் நிலையை எட்டினால் தேமுதிகவினர் போலத்தான் நடப்பார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா காட்டமாக கூறியுள்ளார். தமிழக சட்டசபையில் இன்று தேமுதிகவையும், அதன் தலைவர் விஜயகாந்த்தையும் கடுமையாக விமர்சித்து முதல்வர் ஜெயலலிதா பேசினார். அவரது பேச்சின்போது தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுவதாக அவர் கோபத்துடன் கூறினார். முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க எனக்கு சற்றும் …

  22. அமேதி: ராகுல் மாமாவுக்கு மறக்காம ஓட்டு போடுங்க என்று கூறி பெரியவர்களின் காலில் விழுந்து ராகுல் காந்திக்காக, அவரது சகோதரி பிரியங்காவின் குழந்தைகள் ஓட்டு வேட்டையாடின. உ.பி. மாநிலம் அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அவருக்காக அங்கு பிரியங்கா காந்தி முகாமிட்டு ஓட்டு வேட்டையாடுகிறார். அவருடன் நேற்று பிரியங்காவின் பிள்ளைகளான ரைஹான் மற்றும் மிரயா ஆகியோரும் ராகுல் மாமாவுக்கு வாக்கு சேகரிக்க அம்மாவுடன் கிளம்பி விட்டனர். பிரியங்காவுடன் சென்ற அவர்கள் வழியெங்கும் திரண்டிருந்த வாக்காளர்களைப் பார்த்து அவர்கள் காலில் போய் விழுந்து கும்பிட்டு வணங்கி, மாமாவுக்கு ஓட்டுப் போடுங்க என்று கேட்டுக் கொண்டனர். தங்களது அம்மா பிரியங்கா பெரியவர்களின் காலில் விழுந்து வணங்க…

  23. எட்டினால் தலையைப் பிடி, இல்லையேல் காலைப் பிடி சுபவீ பாராளுமன்றம் ஒரு பன்றித் தொழுவம். தேர்தல் பாதை திருடர் பாதை என்றெல்லாம் முழங்கிக் கொண்டிருந்த பொதுவுடைமைக் கட்சிகளில் சிலவும் கூட இப்போது தங்கள் முடிவை மறு ஆய்வு செய்து கொண்டிருக்கின்றன. சி.பி.ஐ, சி.பி.எம்., தவிர கன்சன்யில் கே.என்.ராமசந்திரன் ஆகியோர் தலைமையில் இயங்கும் சி.பி.ஐ (எம்.எல்) கட்சி, சி.பி.ஐ. (எம்.எல்லிபரேஷன்) கட்சி ஆகியவையும் கடந்த சில ஆண்டுகளாகத் தேர்தலில் பங்கேற்று வருவதை நாம் அறிவோம். மிக அண்மையில் நேபாள மன்னருக்கு எதிராகக் கடும் புரட்சிகரப் போராட்டங்களை நடத்தி வருகிற நேபாள மாவோயிஸ்ட் கட்சியும் வரும் தேர்தலில் பங்கேற்க முடிவெடுத்திருக்கிறது. அதே வேளையில், மக்கள் யுத்தக்குழு, எம்.சி…

    • 7 replies
    • 1.7k views
  24. கமலா ஹாரிசின் வெற்றிக்காக தமிழ்நாட்டில் வழிபாடு- டிரம்பின் வெற்றிக்காக புதுடில்லியில் பிரார்த்தனை November 3, 2020 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என புதுடில்லியில் வழிபாடுகள் இடம்பெற்றுள்ள அதேவேளை ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி கமலாஹாரிசின் வெற்றிக்காக தமிழ்நாட்டில் வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாவதற்கு முன்னதாக கமலா ஹாரிசின் பூர்வீக கிராமமான தமிழ்நாடு மன்னார் குடியில் உள்ளதுளசேந்திரபுரத்தில் ஆலயவழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. உள்ளுர் அரசியல்வாதியொருவர் அபிசேகம் செய்தார் சுமார் 20 பேர் வழிபாடுகளி;ல் கலந்துகொண்டனர் என ஆலயத்திற்கு அருகில் கடைவைத்திருக்கும் மணிகண்டன் என்பவர் தெரிவித்…

  25. அமெரிக்காவில் துப்பாக்கி சூடு : 2 பேர் பலி, 24 பேர் காயம் ( படங்கள், இணைப்பு ) அமெரிக்காவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 24 பேர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.virakesari.lk/article/25212 The gunman appeared to open fire on the Route 91 Harvest festival from the Mandalay Bay Casino. Police said one suspect was down, but it's not clear if mo…

    • 12 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.