Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. வேலூர் சிறையில் நடந்த பிரியங்கா _ நளினி சந்திப்பு கடந்த ஒரு வார காலமாகவே சர்வதேச மீடியாக்களின் தலைப்புச் செய்திகளில் அடிபட்டு வருகிறது. தனது கணவர் ராஜீவ் காந்தியின் படுகொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினி மீது, காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காட்டும் பரிவு, சர்வதேச அரங்கில் அவர் மீதான நன்மதிப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. தனது தந்தை கொலைக்கான நிஜப் பின்னணியை அறியும் பொருட்டே, கடந்த மார்ச் மாதம் 19_ம் தேதி பிரியங்கா, நளினியைச் சந்தித்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், நளினியோடு ஆயுள் தண்டனைக் கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரவிச்சந்திரன், அவரது வழக்கறிஞர் மூலமாக நம்மைத் தொடர்பு கொண்டார். அதில், ‘இந்தப் படுகொலையில் இதுவரை வெளியில் வராத பல…

    • 1 reply
    • 1.6k views
  2. ஷாரூக் கானை அமரிக்க விமனநிலையத்தில் தடுத்துவைப்பு. பெரிசா நியூஸ் ஒண்டுமில்லை.. முஸ்லீம் பேர கண்ட உடனே... வழக்கம்போல.. தீர விசாரிச்சுபோட்டு விட்டுட்டான்.. இதுக்கு இந்தியாக்காறங்கள் துள்ளிக்கோண்டிருக்கிறார்கள

  3. திபெத்தில் தனிநாடு கோரி கலவரம் ; புத்த துறவிகள் மீது சீன ராணுவம் துப்பாக்கி சுடு : 7 பேர் பலி திகதி : Saturday, 15 Mar 2008, [saranya] 1950 முதல் திபெத் சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறது. தனிநாடு கோரி திபெத்தியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். புத்த துறவிகளும் திபெத்தை தனிநாடாக அறிவிக்க கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள். திபெத்தின் லாசா நகரில் சீன அரசை கண்டித்தும் தனிதிபெத் கோரியும் போராட்டம் நடந்தது. இதில் புத்த துறவிகளும் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின் போதுகலவரம் வெடித்தது. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. கலவரத்தை தடுக்க ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த கலவரம், துப்பாக்கி சூட்டில் 7 பேர் பலியானார்கள். இந்த கலவரத்தை தீபெ…

    • 5 replies
    • 1.6k views
  4. சற்று முன் மின்னஞ்சலில் கிடைத்த செய்தி... அண்ணன் சீமானை விடுதலை செய்யுமாறு ஐகோர்ட் உத்தரவு இயக்குனர் சீமானை விடுதலை செய்ய உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் அவர் மீது தமிழக அரசு தொடரப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக சீமான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதை எதிர்த்து சீமானின் சகோதரர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், சீமானை விடுதலை செய்யுமாறும், அவர் மீது தொடரப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கையும் ரத்து செய்யுமாறும் உத்தரவிட்டார்.

    • 6 replies
    • 1.6k views
  5. சதாம் ஹுசைனின் சமையற்காரர்-ஒரு தமிழர்! தூக்கிலிடப்பட்ட சர்வாதிகாரி சதாம் ஹுசைனிடம் சமையற்காரராகப் பணிபுரிந்த ஒரு தமிழரின் பேட்டியை இவ்வார குமுதம் வெளியிட்டுள்ளது::: அதிலிருந்து..... ‘‘மிகச் சிறந்த மனிதரை அநியாயமா கொன்னுட்டாங்க...’’ கண்கலங்குகிறார் கீழக்கரையைச் சேர்ந்த காஜாமொய்தீன். மிகச் சிறந்த மனிதர் என்று அவர் குறிப்பிடுவது யாரைத் தெரியுமா? சதாம் உசேனைத்தான்! சதாம் உசேனுக்கு பல வருடங்கள் சமையல்காரராய் பணியாற்றியவர் இவர். தற்போது திருவல்லிக்கேணியில் ஃபாஸ்ட்புட் ஹோட்டல் வைத்திருக்கிறார். காஜா மொய்தீனை புதுப்பேட்டையிலுள்ள அவரது வீட்டில் சந்தித்தோம். சதாம் அரண்மனையில் தனது சமையல் அனுபவங்களைக் கூறத் தொடங்கினார். ‘‘நான் சதாம் மாளிகையில் சமையல்காரராகச் சேர்ந்த முதல…

  6. சிறிலங்காவில் இராணுவப் புரட்சி: ஜே.வி.பி. ஆட்சியைக் கைப்பற்றியது! தலைவர்கள் சிறையிலடைப்பு!! அரச தலைவர் பொறுப்பு வகித்த மகிந்த ராஜபக்சஇ எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கஇ முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா நீக்கப்பட்டுள்ளார். அவரது கதி என்ன என்று தெரியவில்லை. ஜாதிக ஹெல உறுமயவின் சம்பிக்க ரணவக்கஇ சுற்றுலாத் துறை அமைச்சுப் பொறுப்பு வகித்த அனுரா பண்டாரநாயக்கஇ சுகாதாரத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் கைது செய்யப்பட்டதாக சில செய்திகளும் அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் இராணுவ முகாம் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் மற்றொரு தரப்ப…

  7. லண்டனில் சட்டவிரோதமான முறையில் 17 இலட்சம் பவுண்களை வட்டிக்கு கடனாக கொடுத்து பெருந்தொகை பணத்தை திரட்டினார். என்ற குற்றச்சாட்டின் பேரில் லண்டனில் வசிக்கும் இலங்கை தமிழர் இருவர் மீது லண்டன் காவல்துறையினர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இத்தகவலை பிரித்தானியாவிலிருந்து வெளிவரும் பிபிசி உட்பட பல ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன. பிரித்தானியாவின் ஈஸ்ட்ஹாம் பகுதியைச் சேர்ந்த இலங்கையரான 68 வயதான கனகசபா நடராஜா என்பவரே இந்த சட்டவிரோத கடன்வழங்கும் தொழிலை செய்து வந்ததாக காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். இவர் தங்க நகைகளை பொறுப்பாக பெற்றுக்கொண்டு கடன்களை வழங்கினாரென்றும் இவருக்கு உதவியாக 62வயதான வேலுப்பிள்ளை ஜெகேந்திரபோஸ் என்பவரும் இந்த சட்டவிரோ…

  8. ஆட்சேபகரமான தகவல்களை வலைத் தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என கூறுவது, இந்தியா போன்ற ஜனநாயக நாட்டுக்கு பொருந்தாது. இந்தியா என்பது சீனா போன்ற கட்டுப்பாடுகள் மிக்க ஜனநாயகமற்ற நாடு அல்ல என கூகுள் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. சில சமூக வலைத் தளங்களில் ஆட்சேபகரமான தகவல்கள் வெளியிடப்படுவதாகவும், இதுபோன்ற தகவல்களை வெளியிடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றும் புகார் எழுந்தது. 21 சமூக வலைத் தளங்கள் மீது இது தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டது. தடை விதிக்கப்படும்இந்த விவகாரம் டில்லி ஐகோர்ட்டுக்குச் சென்றது. இந்த வழக்கு தொடர்பான கடந்த விசாரணையின்போது ஐகோர்ட் நீதிபதி சுரேஷ் கய்த் கூறுகையில், "ஆட்சேபகரமான தகவல்களை வெளியிடுவதை கட்டுப்படுத்துவதற்…

  9. ஆசியப் பிராந்தியத்தில் சீனாவுக்குப் போட்டியாக வளர்ந்து வரும் ஒரே நாடு இந்தியாதான். இந்நிலையில் சீனாவில் சமீபகாலமாக தோன்றியுள்ள உள்நாட்டுப் பிரச்சனைகள் அதற்கு கவலையை ஏற்படுத்தி உள்ள அதே நேரத்தில் இந்தியாவில் அப்படி எந்த விதமான சமூகக் குழப்பங்களோ இல்லை. பயங்கரவாத அச்சுறுத்தலைத் தவிர, இதற்கிடையே இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான இமாச்சலப் பிரதேசத்திற்கு (இங்குதான் சீனாவிடம் இருந்து பிரிவினை கோரும் திபெத்தியர்களின் எக்சில் அரசு அமைந்திருக்கிறது) உரிமை கொண்டாடத் துவங்கியுள்ளது சீனா. ஆனாலும் இந்தியா சீனாவுடனான எல்லைப் பிரச்சனையை சாத்வீகமாக பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்க்க முனைகிறது. இந்நிலையில் இந்தியா ‐ சீனா இடையேயான எல்லை பிரச்னை குறித்த 13 ஆவது சுற்று பேச்சுவார்த்தை கடந்த …

    • 4 replies
    • 1.6k views
  10. 8.5 அடி நீள மீசை வளர்த்து "கின்னஸ்' சாதனைக்கு முயற்சி ஈரோடு: ஈரோடு வணிக வரித்துறையில் பணிபுரியும் அலுவலர், 8.5 அடி மீசை வளர்த்து கின்னஸ் சாதனை புரிய ஆவலுடன் காத்திருக்கிறார்.ஈரோடு கொல்லம்பாளையம் ஹவுஸிங் யூனிட்டில் வசிப்பவர் தங்கவேல் (58). ஈரோடு வணிக வரித்துறையில் பணிபுரிகிறார். மனைவியும், நான்கு குழந்தைகளும் உள்ளனர். தங்கவேலுக்கு வாழ்க்கையில் ஏதேனும் சாதனை செய்ய வேண்டும் என்று லட்சியம். இளம் வயதில் சாதனை செய்ய முடியவில்லை என்றால் என்ன? தற்போது சாதனை புரிவோமே என்று தனது மீசையை வளர்த்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்க முடிவு செய்தார். கடந்த 25 ஆண்டுகளாக வளர்த்ததன் விளைவாக 8.5 அடிக்கு இவரது மீசை வளர்ந்திருக்கிறது.அவர் கூறியதாவது:எனது சொந்த ஊர் துõத்துக்குடி மாவட்டம் சி…

  11. முன் எப்போதும் இல்லாத அளவில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 3 நாள்களில் பவுனுக்கு ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் குறைந்துள்ளது. திங்கள்கிழமை மட்டும் மிக அதிகபட்சமாக ரூ.984 குறைந்து ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 72-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரத்தில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இந்த வாரத்தின் தொடக்கத்திலிருந்தே சரிந்து வருகிறது. கடந்த 3 நாள்களில் மட்டும் தங்கத்தின் விலை ரூ. 2 ஆயிரத்துக்கும் மேல் குறைந்துள்ளது. காரணம் என்ன? சர்வதேச அளவில் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள் இந்திய வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன் அடிப்படையில் ஐரோப்பிய நாடுகளில் நிலவி வந்த பொருளாதார ஏற்ற இறக்கங்கள் கடந்த வாரத்தில் இந்தியச் சந்தையில் எதிரொ…

    • 0 replies
    • 1.6k views
  12. அமெரிக்கா கண்டுபிடித்த புதிய கதிர் வீச்சு ஆயுதம் வாஷிங்டன், ஜன.26- ஏராளமான உயிர்களை கொன்று குவிக்கவும், பேரழி வுகளையும் ஏற்படுத்தும் நவீன ஆயதங்களை கண்டு பிடித்துள்ள அமெரிக்க ராணுவம் இப்பொழுது புதிய ரக ஆயுதம்' ஒன்றை கண்டு பிடித்துள்ளது. இந்த கதிர் வீச்சு ஆயுதம் எதிரிகளை கொல்லாது. பீரங்கி வண்டிகள் மற்றும் ஜீப்புகளில் பொருத்திக் கொள்ளும் இந்த கதிர் வீச்சு ஆயுதத்தில் இருந்து எதிரிகளை நோக்கி கதிர்கள் செலுத்தப்படும். அவர்களின் உடலில் கதிர்கள் பாய்ந்து உடல் தீப்பற்றி எரிவது போன்ற உணர்வு ஏற்படுத்தும். அதிக வெப்பத்துடன் மெல்லிய கதிர்கள் உடலில் ஊடுருவும் பொழுது எதிரிகள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு ஓட்டம் பிடிப்பார்கள். அப்பொழுது எதிரிகள் நிலை குலைந்து விடுவார்…

  13. ஈரானின் போர்க் கப்பல்கள், சூயஸ் கால்வாயைக் கடந்து, மத்திய தரைக் கடலுக்கு சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து ஈரான், இஸ்ரேல் இடையேயான பதட்டம் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், "ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு, மத்திய ஆசியாவில், பனிப்போரை உருவாக்கும்" என பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹாக் எச்சரித்துள்ளார். இந்தியா, தாய்லாந்தில் சமீபத்தில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதல்கள், ஜார்ஜியாவில் தாக்குதலுக்கான முயற்சி ஆகியவற்றின் பின்னணியில், ஈரான் இருப்பதாக, இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது. இந் நிலையில், ஈரானின் ஐ.ஆர்.என்.ஏ செய்தி நிறுவனம், நேற்று வெளியிட்ட செய்தியில், அந்நாட்டின் ஷாகித் காண்டி மற்றும் கார்க் ஆகிய போர்க் கப்பல்கள் சூயஸ் கால்வாயைக் கடந்…

  14. காசா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் : ஹமாஸ் மூத்த தளபதி உள்பட 10 பேர் பலி By T. Saranya 06 Aug, 2022 | 09:52 AM காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதி உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். காசா முனையில் நேற்று இரவு இஸ்ரேல் விமானப்படை அதிரடி வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த வான்வெளி தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். அதேவேளை, இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 5 வயது குழந்தை, 23 வயது பெண்ணும் அடங்குவதாக பாலஸ்தீன சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. …

  15. 2013-ம் ஆண்டின் அதிகம் சம்பாதித்த நபராக சூதாட்ட விடுதிகள் (கேசினோ) நடத்திவரும் அமெரிக்க தொழிலதிபர் அடெல்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் லாஸ் வேகாஸ், சீனாவின் மக்காவ் மற்றும் சிங்கப்பூரில் விதவிதமான சூதாட்ட மையங்களை தொடங்கியுள்ளார். இங்குள்ள சூதாட்ட விளையாட்டுகளில் கலந்துகொள்ள உலகம் முழுவதும் உள்ள கோடீஸ்வரர்கள் அந்த விடுதிகளுக்கு படையெடுக்கின்றனர். இதனால், கேசினோ சூதாட்ட விடுதிகளுக்கு இந்த ஆண்டு கொள்ளை லாபம் கிடைத்துள்ளது. இதையடுத்து கேசினோ அதிபர் ஷெல்டன் அடெல்சனின் ஒரு நாளைய வருமானம் 254 கோடி ரூபாய் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது. இச்சாதனையின் மூலம் உலகின் முன்னணி கோடீஸ்வரரான வாரன் பப்பெட்டை அடெல்சன் முந்திவிட்டார் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்ட…

  16. இங்கிலாந்துக்கு மகிந்த ராஜபக்ச திடீர் பயணம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இன்று இங்கிலாந்துக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். இங்கிலாந்து பிரதமர் ரோனி பிளேயருடன் பேச்சுக்கள் நடத்த இன்று செவ்வாய்க்கிழமை காலை மகிந்த பயணம் மேற்கொண்டதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. யுத்த நிறுத்த ஒப்பந்தம் சீர்குலைந்திருப்பது தொடர்பாக பிளேயருடன் மகிந்த ஆலோசனை நடத்தக் கூடும் என்று தெரிகிறது. கடந்த நவம்பர் மாதம் அரச தலைவராகப் பதவியேற்ற பின்னர் இங்கிலாந்துக்கு மகிந்த மேற்கொள்ளும் முதலாவது பயணம் இது.

  17. வெள்ளி வியாபாரி குடும்பம் கொலை வழக்கில் 3 பேருக்கு துõக்கு தண்டனை : சேலம் கோர்ட் அதிரடி தீர்ப்பு சேலம்: சேலம் செவ்வாய்பேட்டை வெள்ளி வியபாரி கொலை வழக்கில், 3 குற்றவாளிகளுக்கு துõக்கு தண்டனை வழங்கி சேலம் முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்தது. சேலம் குகை அருகே மூ ங்கபாடி வீதியை சேர்ந்தவர் வெள்ளி வியாபாரி மோகன்ராவ் (48). இவரது மனைவி ஷீலா (40), மகன் பரபு (13). 2005 நவ.,9ம் தேதி அன்று மோகன்ராவ், அவரது வீட்டின் படுக்கை அறையிலும், அவரது மனைவி ஷீலா சமையலறையிலும், இவர்களது மகன் பரபு வீட்டின் ஹாலிலும் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தனர். மேலும் அவர்களது வீட்டில் இருந்த 162 பவுன் தங்க நகைகள், 32 கிலோ வெள்ளி மற்றும் ரொக்க பணம் ஆகியவை கொ…

  18. கொரோனா அச்சத்தால் டென்மார்க்கில் பலியாகப் போகும் 1.7 கோடி மிங்க்குகள் ! November 8, 2020 கொரோனாத் தொற்றுப் பரவலைத் தடுத்து நிறுத்த டென்மார்க் அரசு பண்ணைகளில் வளரும் 17 மில்லியனுக்கும் அதிகமான மிங்க் (( minks )) எனப்படும் கொறி வகை விலங்குகளைக் கொல்ல முடிவெடுத்துள்ளது. மிங்க் விலங்குகளின் ரோமங்கள் விலை உயர்ந்தவை என்பதாலும் அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்களுக்கு மதிப்பு அதிகம் என்பதாலும் டென்மார்க்கில் 1,139 பண்ணைகளில் சுமார் 17 மில்லியன் மிங்க்குகள் வளர்க்கப்படுகின்றன. மிங்க்குகளிடமிருந்து பெறப்படும் ரோம வர்த்தகத்தில் டென்மார்க் உலகளவில் முக்கிய இடம் வகிக்கிறது. இந்நிலையில் டென்மார்க் பண்ணைகளில் வளர்க்கப்படும் மிங்க்குகள் பல கொரோனா நோய்த் …

  19. ‘கொழுப்புக்கு வரி’- டென்மார்க்கில் சட்டம் கொழுப்புப் பொருட்கள் அதிகமுள்ள உணவுக்கு வரி உலகிலேயே முதல் முறையாக கொழுப்புச் சத்துள்ள உணவுகளுக்கான வரியை டென்மார்க் அறிமுகப்படுத்தியுள்ளது. எந்தெந்த உணவுப் பொருட்களில் உடல் நலத்துக்கு கெடுதல் ஏற்படுத்தும் கொழுப்புகள் அதிக அளவில் உள்ளதோ, அப்படியான பொருட்களின் மீது கூடுதல் வரியை டென்மார்க் அறிவித்துள்ளது. ‘சாச்சுரேட்டட் ஃபேட்’ என்றழைக்கப்படும், உடலில் ஜீரணமாகாத கொழுப்புப் பொருட்களை அதிக அளவில் கொண்ட உணவுப் பொருட்களே இந்த புதிய வரிவிதிப்புக்கு உள்ளாகியுள்ளன. வெண்ணெய், பால், பாலாடை, பிட்சா, இறைச்சி, எண்ணெய் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் 2.3 சதவீதத்துக்கு மேலாக உடலில் கரையாத, சாச்சுரேட்டட் ஃபேட் இருக்கு…

  20. பயோடேட்டா - விடுதலை சிறுத்தைகள்... பெயர் : விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இயற்பெயர் : வீரியம் இழந்த சிறுத்தைகள் கட்சி தலைவர் : தொல்.திருமாவளவன் துணைத்தலைவர்கள் : வன்னி அரசு, இரவிக்குமார் மேலும் துணைத்தலைவர்கள் : கட்டப் பஞ்சாயத்தில் திறமைமிக்க தளபதிகள் வயது : வீரியம் இழக்கக்கூடாத வயது தொழில் : கருணாநிதிக்கு ஜால்ரா தட்டுவது, பண்பாட்டுக்காவலர் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிப்பது, ஓய்ந்த நேரத்தில் ஈழம் பேசுவது பலம் : கட்டிவா என்றால் வெட்டி வரும் விசுவாசம் மிக்க தொண்டர்க…

  21. கருணாநிதி வீடு செல்கிறார்! முதல்வராகிறார் ஜெயலலிதா!! Posted by admin On May 13th, 2011 at 10:13 am / No Comments தமிழக சட்டசபைத் தேர்தல்கள் முடிவுகளின் அடிப்படையில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க முன்னணியில் திகழ்கின்றது. இதன் அடிப்படையில் இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் 149 தொகுதிகளில் அ.தி.மு.கவும் 33 தொகுதிகளில் தி.மு.கவும் வெற்றி பெற்றிருக்கின்றன. saritham.com

    • 13 replies
    • 1.6k views
  22. கோபம் ஒரு பக்கம் வந்தாலும், மறுபக்கம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த ஒரு காமெடி காட்சி பின் வருமாறு:- திசையன்விளையை சேர்ந்த கோவில்ராஜ் மகன் செல்லத்துரை (வயது40). நெல்லை டவுணில் உள்ள லாரி சர்வீஸ் ஒன்றில் கிளீனராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை பணி முடிந்ததும் நேராக “டாஸ்மாக்” சென்று ஒரு “குவார்ட்டரை” உள்ளே தள்ளினார். போதையில் லேசாக “லம்பி”யபடியே அங்கிருந்து கிளம்பி கொக்கிரகுளம் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றுக்கு வந்தார். கரையோரத்தில் தனது சட்டையை கழற்றி வைத்து விட்டு குளிக்கச் சென்றார். சுமார் அரை மணி நேரம் நன்றாக குளித்துவிட்டு கரைக்கு வந்த அவருக்கு ஒரு “ஷாக்” காத்திருந்தது. சினிமாவில் வருகிற மாதிரி அவரது மேல் சட்டையை யாரோ எடுத்து சென்றுவிட்டார்கள். …

  23. காஸா மீது மேற்கொண்ட தாக்குதல்க்கள் மூலம் மனித இனத்துக்கு எதிரான குற்றங்களை மேற்கொண்ட இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இதே காரணத்துக்காக காஸா தலைவர்கள் மீதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இஸ்ரேல் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது. பிரெஞ்சுச் செய்தி மூலம் . https://www.lefigaro.fr/international/la-cour-penale-internationale-emet-un-mandat-d-arret-contre-netanyahu-pour-crimes-contre-l-humanite-20240520

  24. உலகளாவிய முக்கியமானவர்களின் பட்டியல் : சோனியா, மன்மோகன் சிங் போன்றவர்களுக்கு இடம் லண்டனில் இருந்து வெளிவரும் போர்பஸ் பத்திரிகை ஆண்டுதோறும் உலகளாவிய முக்கியமானவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான 68 பேர் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், ரட்டன் டாடா, முகேஷ் அம்பானி, லட்சுமி மிட்டல் போன்றவர்கள் இடம் பெற்றுள்ளனர். முதல் இடத்தை சீன பிரதமர் ஹு ஜிண்டாவும், 2-வது இடத்தை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் பெற்றனர். There are 6.8 billion people on the planet. These are the 68 who matter: http://www.forbes.com/wealth/powerful-people/list பலம் வாய்ந்த பெண்கள் http…

    • 3 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.