Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஈரான் நாட்டில் சிறையில் இருந்து தப்பிச்சென்ற கைதிகள் கொரோனா அச்சம் காரணமாக மீண்டும் சிறைக்கே வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஈரான் சிறை கைதிகள் (கோப்பு படம்) தெஹ்ரான்: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கும் பரவியுள்ள பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 11 லட்சத்து 92 ஆயிரத்து 621 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் இதுவரை 64 ஆயிரத்து 228 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய கிழக்கு நாடான ஈரானிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது.…

  2. [size=4]ஸ்காட்லாந்து சுதந்திரம் பெற்று தனிநாடாக வேண்டுமா இல்லையா என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை ஸ்காட்லாந்து மக்களே எதிர்வரும் 2014-ம் ஆண்டில் எடுக்கப் போகிறார்கள்.[/size] [size=4]இதற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு தொடர்பான விதிமுறைகளை வரைறைசெய்கின்ற உடன்பாட்டிலேயே ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் டேவிட் கமரோனும் ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர் அலெக்ஷ் சால்மண்டும் இன்று திங்கட்கிழமை (அக்டோபர் 15 ) கைச்சாத்திட்டிருக்கிறார்கள்.[/size] [size=4]கடந்த ஆண்டு ஸ்காட்லாந்து தேர்தலில் எதிர்பாராத அளவுக்கு மகத்தான வெற்றிபெற்ற எஸ்என்பி என்ற ஸ்காட்லாந்தின் தேசியக் கட்சி சுதந்திரப் பிரகடனம் கோருவதற்கான ஆணையையும் மக்களிடம் பெற்றது.[/size] [size=4]அரசியலமைப்ப…

  3. மூன்றாவது உலகப் போர் வெடிக்கும் அபாயம் உள்ளதா என்ற நிலைக்கு, இன்று உலகம் தள்ளப்பட்டுள்ளது. சிரியாவில் பல மாதங்களாக நடைபெற்று வந்த உள்நாட்டுப் போர், இன்று அயல் நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது. லிபியா, ஈராக் போன்ற நாடுகளில் ஏற்பட்ட எழுச்சியைப் போல, தற்போது சிரியாவிலும் மக்கள் புரட்சி வெடித்துள்ளது. புரட்சியாளர்கள் ஆயுதங்களைக் கொண்டு பல பகுதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இந்த ஆயுததாரிகளுக்கு அனைத்து உதவிகளையும் அமெரிக்காவும் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் மறைமுகமாகச் செய்து வருகின்றது. இந் நிலையில் சிரியாவின் எல்லையில் உள்ள துருக்கி மீது சிரிய இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளமை பெரும் அதிர்சியை தோற்றுவித்துள்ளது. சிரிய இராணுவத்தினர் துருக்கி மீது …

    • 14 replies
    • 4.8k views
  4. புனித ரமலான் நோன்பு கொண்டாட இஸ்லாம் மக்களுக்கு சீன அரசு தடை விதித்துள்ளது. சீனாவில் ஒரு பகுதியில் உகர்ஸ் இன முஸ்லிம்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், அரசு துறை அதிகாரிகளுக்கு சீன அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில், அரசு ஊழியர்கள், மாணவர்கள், கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் ரமலான் நோன்பு இருக்கக் கூடாது என்றும், விருந்துக்கும் தடை விதிக்கப்படுகிறது. இஸ்லாம் மக்கள் புனித ரமலான் நோன்பு தருணங்களில் வியாபாரம் பார்ப்பதும், கடை விடுமுறை அளிப்பதும் அவர்களது விருப்பம் என தெரிவித்துள்ளது. இதனால், சீனாவில் உள்ள இல்ஸாம் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். http://tamil.webdunia.com/article/worl…

  5. 'சிங்கத்தை தழுவ கனவு' - தடுப்புகளை தாண்டி குதித்த இளைஞருக்கு என்ன நேர்ந்தது? பட மூலாதாரம்,Cortesía/Parque Zoobotânico Arruda Câmara/AFP கட்டுரை தகவல் ஜாஷுவா செய்சஸ் பிபிசி நியூஸ் பிரேசில் 6 மணி நேரங்களுக்கு முன்னர் எச்சரிக்கை: உள்ளடக்கம் சங்கடத்தை ஏற்படுத்தலாம் பிரேசிலில் சிங்கங்கள் அடைத்து வைக்கப்படும் இடத்திற்குள் நுழைந்த 19 வயதான கெர்சன் டி மெலோ மச்சாடோ என்கிற இளைஞர் பெண் சிங்கம் ஒன்று தாக்கியதில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பிரேசிலின் ஜொவா பெசோவா நகரில் உள்ள அரூடா கமாரா தேசிய பூங்காவில் நடைபெற்றுள்ளது. பார்வையாளர்கள் பதிவு செய்த காணொளிகளில் அந்த இளைஞர் மரத்தின் உதவியுடன் ஏறி வேலிகளை மற்றும் தடுப்புகளைக் கடந்து குதித்து சிங்கம் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள…

  6. இன்றைய நிகழ்ச்சியில் - வன்செயலாலும், போராலும், ஆறு கோடியே ஐம்பது லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். மோதல்களை தடுக்க அவசர நடவடிக்கை கோருகிறது ஐநா. - சர்ச்சைக்குரிய தென்சீனக் கடலில் தமது மீனவர் மீது சுட்டதாக இந்தோனேசியா மீது சீனா குற்றச்சாட்டு. ஆனால், அவர்கள் வெறும் மீனவர்கள் மாத்திரந்தானா என்பது குறித்த பிபிசியின் சிறப்பு ஆய்வு. - ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வதா அல்லது அதிலிருந்து விலகுவதா என்று முடிவெடுக்கவுள்ள பிரிட்டிஷ் மக்கள். இந்த சிக்கலான விவகாரம் குறித்த பிபிசியின் விளக்க காணொளி.

  7. தாலிபான் இஸ்லாமியவாத அமைப்பின் தலைவர், ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு என்று அவர் விவரிப்பதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் அதன் நட்புறவு நாடுகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.கடந்த மே மாதம் தலைவராக அவர் நியமிக்கப்பட்டத்திலிருந்து அவரிடமிருந்து வரும் முதல் செய்தி இதுவாகும்.ஆப்கானிஸ்தானில் நிலவும் உண்மை நிலையை வாஷிங்டன் ஒப்புக் கொள்ள வேண்டும் எனவும், பயனில்லாத பலப்பிரயோகத்தை நிறுத்தி கொள்ள வேண்டும் எனவும் மவுலவி ஹயபத்துல்லா அகுந்த்ஸாதா கூறியுள்ளார். மேலும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் இருப்பதால் ஜிஹாதிகளின் போராட்ட உறுதியை பலவீனமாக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார். கடந்த வியாழன் அன்று, ஆப்கன் தலைநகர் காபூ…

  8. சீனாவுடனான ஒப்பந்தத்திற்கு எதிராக கனடா மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அச்சுறுத்துகிறார். விவசாயப் பொருட்கள், மின்சார வாகனங்கள் வர்த்தகம் தொடர்பாக கனடா கடந்த வாரம் சீனாவுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டியதைத் தொடர்ந்து டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தல் வந்துள்ளது. டாவோஸில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் கார்னியின் உரைக்குப் பிறகு, இந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் கனேடிய பிரதமர் மார்க் கார்னிக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்தன [AFP] மூலம்ஜிலியன் கெஸ்ட்லர்-டி'அமோர்ஸ் 24 ஜனவரி 2026 அன்று வெளியிடப்பட்டது.24 ஜனவரி, 2026 மாண்ட்ரீல், கனடா - கனடா பிரதமர் மார்க் கார்னி சீனாவுடன் அறிவிக்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்துடன் முன்னேறினால், கனடா மீது 100 சதவீத வரி வித…

  9. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவை குரங்குகளாகச் சித்தரிக்கும் இனவெறி காணொளியை தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) பக்கத்தில் பகிர்ந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு அதனை நீக்கியுள்ளார். சுமார் 62 வினாடிகள் ஓடும் அந்த காணொளியில், 2020 ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் சில தகவல்கள் இடம்பெற்றிருந்தன. காணொளியஜஇறுதியில், 'த லயன் ஸ்லீப்ஸ் டுநைட்' (The Lion Sleeps Tonight) என்ற பாடலுடன், பராக் ஒபாமா மற்றும் மிச்செல் ஒபாமாவை குரங்குகளாகச் சித்தரிக்கும் இனவெறி கார்ட்டூன் காட்சிகள் இணைக்கப்பட்டிருந்தன. எக்ஸ் தள பதிவு இது தவிர, ஜனநாயகக் கட்சியின் முக்கியத் தலைவர்களான ஜோ பைடன், ஹிலாரி கிளிண்டன் …

  10. அல் கொய்தா தீவிரவாத இயக்க தலைவன் ஒசாமா பின்லேடனை கொன்றதற்காக அமெரிக்காவை பழிவாங்கியே தீருவேன் என அவரது மகன் சபதமேற்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. துபாய்: அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் என்ற நகரில் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த ரகசிய தாக்குதலை அமெரிக்காவைச் சேர்ந்த 'நேவி சீல்' என்கிற சிறப்புப்படை மேற்கொண்டது. அங்கிருந்து வெளியேற்றப்பட்ட ஒசாமாவின் பிரேதத்தை கடலில் புதைத்து விட்டதாக அமெரிக்க அரசு அறிவித்தது. இந்நிலையில், தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவையும் அமெரிக்கர்களையும் பழிக்…

  11. கொரோனா சிகிச்சை : இந்தியாவிடம் உதவியை எதிர்பார்க்கும் பிரான்ஸ் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில், பேரழிவை ஏற்படுத்திய, புயலால், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை செய்ய, பிரான்ஸ் அரசு தயாராக உள்ளது. கொரோனா பரிசோதனை, சிகிச்சை மற்றும் தடுப்பு மருந்து அனைவருக்கும் கிடைக்க, இந்தியாவின் ஒத்துழைப்பை, பிரான்ஸ் எதிர்பார்க்கிறது.இந்த விவகாரத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு, மிக முக்கியமானதாக கருதப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.பிரான்சில் கொரோனா வைரஸ் காரணமாக 152,444 பேர் பாத…

  12. ஆஸ்திரியாவில் மலையேற்றத்தின் போது காதலி மரணம் ; காதலனுக்கு எதிராக வழக்கு பதிவு Published By: Digital Desk 3 18 Feb, 2026 | 05:10 PM ஆஸ்திரியாவின் மிக உயர்ந்த மலைச்சிகரமான கிராஸ்க்ளோக்னரில் (3,798 மீ), கடந்த ஆண்டு குளிர்காலத்தில் தனது காதலியை கடும் குளிரில் தவிக்கவிட்டு உயிரிழக்கச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மலையேற்ற வீரர் மீதான விசாரணை வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் திகதி அதிகாலையில், 33 வயதுடைய பெண், கடும் பனிப்புயலில் சிக்கி உடல் உறைந்து உயிரிழந்தார். அவருடன் சென்ற 36 வயதுடைய காதலன், காதலி மிகவும் சோர்வடைந்த நிலையில் அவரை மலை உச்சியில் தனியே விட்டுவிட்டு உதவி தேடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கை விசாரிக்கும் இன்ஸ்ப்ரூக் அரச…

  13. ‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்கலாம், பெண்களையும் அர்ச்சகராக்கலாம், தமிழில் அர்ச்சனை செய்’ என்று தீவிரமாகஉரிமைகள் எழும்போது, ‘அதுக்கூடாது’ என்பதற்கு பார்ப்பனர்கள் சொல்லுகிற காரணம், “இந்து மதம் பழைமையானது. ஆகமங்களும் அப்படியே. அதை மாற்றினால் தெய்வக் குத்தம் ஆகும். கடவுள் செயல்கள் மாறுதலுக்கு உரியவை அல்ல” என்கிறார்கள். டாக்டர் அம்பேத்கர் பார்ப்பனர்களின் இந்த விளக்கத்தை ‘பச்சைப் பொய்’ என்கிறார். ‘இந்து மதத்தில் புதிர்கள்’ என்ற நூலின் முன்னுரையை இப்படி துவங்குகிறர்; பிராமணர்கள் ஒரு கருத்தைப் பரப்பி வந்திருக்கிறார்கள். இந்து மதம் சனாதனமானது, அதவாவது மாற்றம் இல்லாதது என்பதே அந்தக் கருத்து. பல அய்ரோப்பிய அறிஞர்களும் இந்தக் கருத்தை வலுப்படுத்தும் வகையில் இந்து நா…

    • 0 replies
    • 1.5k views
  14. இன்றைய நிகழ்ச்சியில், *அமெரிக்காவை அனைத்து அமெரிக்கர்களுக்குமானதாக மாற்றப்போவதாக ஹிலரி கிளிண்டன் உறுதிமொழி! *துருக்கி அரசின் அதிரடிக்கைதுகள் தொடர்கின்றன!இராணுவ சதிப்புரட்சிக்கு பின் இருந்ததாக அரசு கூறும் அமைப்பின் பின்னணி என்ன? *சிரியாவிலிருந்து உயிர் தப்ப அகதியாய் கடலில் நீந்தியவர் ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் கலந்துகொள்கிறார்! பதக்கம் வெல்லும் கனவு கைகூடுமா?

  15. அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது, அங்கு மக்கள் வீடுகளை இழந்து பல்வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இதுபோன்ற கனமழை 500 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெய்யும் என்றும் இதனால் பேரிழப்புகள் ஏற்படும் எனவும் தேசிய வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுத்திருந்தது. கடும் மழையின் காரணமாக வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் 12,000 பேர் பாதுகாப்பாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அம்மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார் வெள்ளத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வீட்டில் இருக்கும் கனமான பெட்டிகள் கூட அடித்துசெல்லப்பட்டு சா…

  16. டொனால்டு டிரம்ப் வெள்ளைமாளிகையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்- சபாநாயகர் நான்சி பாக்ஸ் நியூஸ் பேட்டியின் போது அமெரிக்க தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்வேன் என்று உறுதியாகக் கூற மறுத்துவிட்டார். இதை தொடர்ந்து அமெரிக்க தலைவர்கள் டொனால்டு டிரம்பிற்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர். அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி கூறியதாவது:- தேர்தலில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தோற்றால் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுவது குறித்து சிறிதும் அக்கறை காட்டவில்லை.அவர் வெளியேற மறுத்தால் அவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார். "உண்மை என்னவென்றால், அவர் இன்னும் அறிந்திருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர் வெளிறுவார்.…

  17. ஈழப்பிரச்சினை தொடர்பாக கி.வீரமணி, ராமதாஸ்,திருமாவளவன் சந்தித்து முக்கிய ஆலோசனை [ சனிக்கிழமை, 10 சனவரி 2009, 11:55.51 AM GMT +05:30 ] இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு உடனடியாக தலையிட வலியுறுத்தி பிரதமருக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் ராமதாஸ் கடிதம் எழுதினார். இதேபோல விடுதலைச் சிறுத்தைகள் சார்பிலும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வதற்காக திராவிடர் கழகத் தலைவர் வீரமணியை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும், விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் இன்று திடீரென சந்தித்து பேசினார்கள். வேப்பேரியில் உள்ள பெரியா…

  18. 9/11 தாக்குதல்: சவுதி மீது வழக்கு தொடுக்க அமெரிக்க நாடாளுமன்றம் ஆதரவு அமெரிக்காவில் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற இரட்டை கோபுரத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் சவுதி அரேபிய அரசுக்கு எதிராக வழக்கு தொடுக்க வழிசெய்யும் மசோதவுக்கு, அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் அவை ஆதரவு வழங்கியுள்ளது. இரட்டைக் கோபுரத் தாக்குதல் இந்தச் சட்டமூலம் அதிபரால் நிராகரிக்கப்படலாம் எனும் அச்சுறுத்தல் இருந்தாலும், பிரதிநிதிகள் அவை இந்த ஆதரவைத் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவுடனான உறவுகளை, இந்த மசோதா சட்டமானால் பாதிக்கும் என அதை எதிர்ப்பவர்கள் கூறிய நிலையிலும், கடந்த மே மாதம் அமெரிக்க மேலவையான செனட் இதற்கு ஒப்புதல…

  19. பெங்களூரில் வரும்25ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு பெங்களூரு: பெங்களூரில் 144 தடை உத்தரவு வரும் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களையடுத்து வன்முறையாள்களை கட்டுப்படுத்தவும், பதட்ட சூழ்நிலையை போக்கவும் பெங்களூருவில் 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசாரின் தீவிர நடவடிக்கையை அடுத்து அங்கு படிப்படியாக வன்முறை சம்பவங்கள் குறைய துவங்கின. இதையடுத்து ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறபட்டு இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது. மேலும் மீண்டும் வன…

  20. ஹிலரியின் உதவியாளர் மின்னஞ்சல்களை சோதனையிடவுள்ள எஃப் பி ஐ ஹிலரி கிளிண்டனின் மூத்த உதவியாளர் ஒருவரின் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களை சோதனையிடுவதற்கான நீதிமன்ற உத்தரவை அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள் பெற்றுள்ளனர். ஹிலரி கிளிண்டன் வெளியுறவுச் செயலராக இருந்த போது தனியார் மின்னஞ்சல் சர்வர்களை பயன்படுத்தியது குறித்த விசாரணையை மீண்டும் தொடங்கவுள்ளதாக, வெள்ளியன்று மத்திய புலானாய்வுத் துறையின் தலைவர் ஜேம்ஸ் கோமி அறிவித்தார். அமெரிக்க செனட்டின் ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஹேரி ரெய்ட், கோமியின் நடவடிக்கைகள் சட்ட விரோதமானதாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார். டொனால்ட் ட்ரம்பிற்கும் ரஷிய அரசாங்கத்திற்கும் இடையே உள்ள நெருங்கிய உறவு குறித்த ஆச்சரியத்திற்குரிய தக…

  21. இந்தியாவின் தமது கணவரோடு சுற்றுபயணம் மேற்கொண்ட சுவிஸ் நாட்டு பெண்ணை கடத்தி எட்டு பேர் கூட்டாக வன்புணர்ந்து உள்ளனர் . அப்போது அவரது கணவனை தாக்கியும் உள்ளார்கள் , நிலை குலைந்து உள்ள அந்த பெண் இப்போது Kamalaraje hospital in Gwalior இல் சேர்க்கப்பட்டு உள்ளார் . அடையாளம் தெரியாத எட்டு பேரின் மீது வழக்கு பதிந்து காவல்துறை அவர்களை தேடி வருவதாக மாட்ட போலீஸ் கண்காணிப்பாளர் (SP) தகவல் அளித்து உள்ளார். அந்த பெண்ணும் அவரது கணவரும் மிதி வண்டியில் சுற்றுபயணம் மேற்கொண்டு இருக்கையில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. இந்தியாவுக்கு சுற்றுலா செல்லாதீர்கள் பெண்களே என்று உலக நாடுகள் அனைத்தும் அறிவிக்கும் நாள் தூரம் இல்லை . http://www.dinaithal.com/index.php?option=com_content&amp…

    • 0 replies
    • 3.4k views
  22. வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் சுவிஸ் மக்கள்: - வெளியான பகீர் ஆதாரங்கள்! [Saturday 2016-11-19 15:00] சர்வதேச அளவில் சுவிட்சர்லாந்து பணக்கார நாடுகளில் ஒன்றாக திகழ்ந்தாலும் அந்நாட்டிலும் வறுமை கோட்டிற்கு கீழ் இன்றளவும் மக்கள் வசித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.சுவிஸ் நாட்டை சேர்ந்த Caritas என்ற தொண்டு நிறுவனம் அண்மையில் நாடு முழுவதும் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.இதில், கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் ஒவ்வொரு 20 வாலிபர்களில் ஒருவர் வறுமையில் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.அதாவது, நாடு முழுவதும் 18 வயதிற்கு கீழ் உள்ள இளம்பெண்கள் மற்றும் வாலிபர்களில் 73,000 பேர் வறுமையில் இருந்துள்ளனர்.இதே நிலை கடந்த 2013-ம் ஆண்டு 55,000 எனவும், 2007…

    • 0 replies
    • 440 views
  23. ஆப்கானில் பதிவான 39 படுகொலைகளுக்கு மன்னிப்புக் கோரிய அவுஸ்திரேலியா அவுஸ்திரேலிய சிறப்பு படைகளால் மேற்கொள்ளப்பட்ட சந்தேகத்திற்கிடமான போர்க்குற்றங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்ட அவுஸ்திரேலியாவின் உயர் ஜெனரல், ஆப்கானிஸ்தானிடம் வியாழக்கிழமை மன்னிப்பு கோரியுள்ளார். அந்த அறிக்கையில் 23 சம்பவங்களில் 39 ஆயுதமேந்த நபர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2005 மற்றும் 2016 க்கு இடையில் ஆப்கானிஸ்தானில் அவுஸ்திரேலிய சிறப்புப் படை வீரர்களின் நடத்தை குறித்து நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட விசாரணையின் தொகுப்புகளை விவரித்த ஜெனரல் அங்கஸ் ஜோன் காம்ப்பெல், போரின் மத்தியில் படுகொலைகள் இடம்பெற்றதாற்கான ஆதராங்கள் உள்ளதாகவும் கூறினார். …

  24. அமெரிக்காவின் புளோரிடா மாநிலமானது இராட்சத நத்தைகளின் படையெடுப்புக்குள்ளாகியுள்ளது. இதனால் அங்கு தாவரங்கள் உட்பட பொதுசொத்துக்கள் பலவும் பாரிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இராட்சத ஆப்பிரிக்க நத்தைகளே புளோரிடாவில் பெருகி வருவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவை சாதாரண எலியின் அளவுக்கு வளரக்கூடியது. மேலும் அவற்றின் வழியில் காணப்படும் எதனையும் உண்ணக்கூடியன. தென் புளோரிடாவின், மியாமி டெட் சீ பகுதியில் ஒவ்வொரு வாரமும் சுமார் 1000 இராட்சத நத்தைகள் பிடிக்கப்படுவதாக புளோரிடா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அங்கு மட்டும் கடந்த 2011 செப்டம்பர் மாதம் முதல் இதுவரை 117,000 நத்தைகள் பிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். மேலும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.