கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
-
- 12 replies
- 5k views
-
-
கண்மணி சுகமா.. கண்மணி சுகமா..மனக் காயங்கள் குணமா... ஆறுதல் சொல்லவே.. அருகினில் இல்லையே... விதி வரைந்த இடைவெளி விடியல்தேடும் நினைவடி... நிலவில்லாத நீலவானம்.. அழகில்லையே... நீயில்லாமல் இங்கு ஏதும் சுகமில்லையே... என்னுயிரை அங்கு வைத்து உன்னுயிரை இங்கு வைத்து இறைவன் நடத்தும் கூத்து இளமை கருகும் காத்து.. கண்மணி சுகமா..மனக் காயங்கள் குணமா... ஆறுதல் சொல்லவே.. அருகினில் இல்லையே... தொட்டுஇட்ட முதல்முத்தம்.. நெஞ்சை தொடும் இளரத்தம்.. உன் கடிதம் விழிநீரில் கரைகிறதே.. என்னுயிரை எண்ணி உயிர் கரைகிறதே.. ஆறுகடல் தாண்டி ஒன்று ஆசைகொண்ட ஜோடி இன்று காதல் என்னும் காடு மாட்டிப் படும் பாடு கண்மணி சுகமா..மனக் காயங்கள் குணமா... ஆறுதல் …
-
- 20 replies
- 5k views
-
-
-
மின்னலிடை தேடி பெண்களிடை நாடி பொருத்தமதின்றி பொறுமையிழந்தேன்..! (எதிர்பார்த்து.. சந்தித்த..முதலாவது பெருத்த ஏமாற்றம்) பிறை நுதல் தேடி வீதி வழி ஓடி கண்டதில்லை வானத்து மூன்றாம் பிறை..! (கிரமமான இயற்கை நிகழ்வைக் கூட ரசிக்க நேரமில்லாத தேடலின் தொடர்ச்சி) காந்தளது தேடி கரங்களது நாடி களைத்தேன் ஓவியமாய் காணும் வரை..! ( காந்தளைக் (அழகான மலர். அருகிய மலர்) காண வேண்டும் என்ற ஆசை.. ஓவியத்தில் நிறைவடைகிறது) கொவ்வையிதழ் தேடி கோதையிதழ் நாடி கேவலம் கண்டேன் மைப் பூச்சு..! (கொவ்வை தெரியும்.. கொவ்வை இதழ்.. தெரியாமல்.. தேடல் செய்து ஏமாற்றமடைதல்.. போலியை செயற்கையைக் கொண்டு.. மெரு கூட்டிய பெண்கள் வாழும் உலகு என்பது அர்த்தப்படுகிறது..!) பருவமும் …
-
- 37 replies
- 5k views
-
-
வான் புலி வலம் வான் புலி வலம் வரும் வானம் இதுவல்லவோ வாழ்த்து தமிழா எம் வான் புலி வருகிறான் வான் புலி தந்த எம் தலைவா வாழ்வாய் பலகாலம் வடக்கில் எழுந்திடுவார் ஓர் சொடுக்கில் முடித்திடுவார் இடரினை நீ தந்தாலும் தொடராக தொடுத்திடுவர் சப்புகஸ்கந்தை எரிகிறதாம் கட்டுநாயக்க நடுங்குகிறதாம் தூங்காது அவர் விழிகள் துயரங்கள் உனக்கு நிரந்தரம் வானவேடிக்கை காட்டி எம்மவரை நீ வாழ்த்திடுவாய் விரட்டிவரும் விமானம் வீணாக பறந்திடும் பின்னே நீ விலங்கிட்ட தமிழன் விலங்குடைத்து பறக்கிறான் ஈழம் மலர்கின்றதே எம் தேசம் விடிகின்றதே இந்திரா தூங்கிடும் எம்மவர் வான் வலம் வந்தால் ஒலிகனும் கனனும் நண்பர்கள் வான் புலிக்கு பசூக்கா நீ அடித்தாலும் பதுங்கிடார் எம் புலிகள் …
-
- 10 replies
- 5k views
-
-
பெண்ணே கண்ணே கனியே கனி அமுதே கட்டி அணைக்க"வா" கவ்விக் கொள்ள"வா" கருணை கொண்ட"வா" கண் காட்ட"வா"..! பாசைகள் பலவிதம் பரிமாறிட கற்பனை பொங்க கழிவிரக்கம் தொடங்க சிந்தை மகிழ சரசம் தவ்வ சரீரம் பிணைய சக்தி பீறிட பாய்ச்சல் நிகழ்ந்திட ஆடி அடங்கும் அகிலத் தொடையில் அடங்கிடும் அவன் இனவெறி..! கன்னி அவளும் கலவி கண்டு தேவை முடித்து சேவை தந்து அயர்ந்தாள்.. உருகி ஓடும் திரவங்கள் கலந்திட முந்தி ஓடும் ஒற்றை விந்தின் வெற்றியில் உயிர் ஒன்றை உருவாக்கும் இயற்கையின்.. இயந்திரமாய் முட்டை தந்து..!
-
- 42 replies
- 5k views
-
-
இன்றைய விடியல் என் வாழ்வு என்று நான் அறியவில்லை! மனம் என்னை விட்டு போகுமென கணப்பொழுதும் நினைக்கவில்லை! கண்ணில் விழுந்த தூசு போல் என் கண்மணியினுள் விழுந்தாள்! விழுந்த நீ கண்ணிற்கு இதமானதால் எடுக்க நான் விரும்பவில்லை!! கண்மணிக்குள் விழுந்தவள் கண்மணி ஆவாளா என் கரும்விழிகளை நீ கேட்கையில் என் கண்மணிபட்ட பாட்டை கண்ணே உன் விழிகள் அறியுமா! இருவரின் கண்கள் பேசுகையில் உதடுகள் பேச மறுத்தன உதடுகள் பேச எத்தணித்த போது கண்களிள் ஒரு ஏக்கம்! கண்களின் ஏக்கம் காதலின் தாகம்! கண்மணியின் மெளனம் காதலின் நெருக்கம் விழிகளின் இருந்து வரும் கண்ணீர் - நம் கண்கள் மோதியதால் கிடைத்த காதல்சின்னம்! கண்கள் கூடியதால் இமை மூட மறுக்கின்றன இமைகள் மூ…
-
- 33 replies
- 5k views
-
-
உயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! மாவீரர்கள்! யார் இவர்கள்? தன்னலம் கருதாத தியாகிகள்! தமிழ்நலம் கருதிய ஞானிகள்! எங்களுக்காக தங்கள் உயிரையே துறந்த துறவிகள்! தமிழர் இதயங்களில் என்றும் நிலைத்து வாழும் தெய்வங்கள்! கடலிலும் தரையிலும் காற்றிலும் கலந்து இருப்பவர்கள்! எங்கள் சுவாசத்தினூடக எம் உதிரத்தில் கலந்து எம் உணர்வுகளைத் தட்டி எழுப்பியவர்கள்! விடுதலைத் தீ அணைந்து போகாமல் தம் உயிரை உருக்கி நெய்யாக வர்த்தவர்கள்! தாம் உருகி உலகத்திற்கு ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்திகள்! கல்லறைக்குள் உறங்குகின்ற கார்த்திகைப் பூக்கள்! சொல்லால் விளக்க முடியாத புதிர்கள்! தூங்கிக் கொண்டிருந்த தமிழனின் துயில் எழுப்பி! துயிலும் இல்லங்களில் மீள…
-
- 33 replies
- 5k views
- 1 follower
-
-
வள்ளி திருமணம். வள்ளி திருமணம் (பாலபாடம்) எங்கள் புராணக் கதைகள் பலவற்றுள் எங்கள் முன்னோர்களின் கிராமியக் கதைகள் பொதிந்துள்ளன என்று கருதுகிறேன். முருகன் வள்ளி காதல் எனக்கு பிடித்த கதை. பின்னர் வட இந்திதிய ஸ்கந்தரையும் முருகனையும் இணைத்தபோது தெய்வஞானி வருகிறதாக கருத்துள்ளது. ஸ்கந்தர் கிரேக்க மன்னன் அலக்ஸ்சாந்தர்தான் என்றும் சொல்கிறார்கள். வசதியின்மையால் இந்த இசை நாடகத்தை ஒலிவட்டடாக்கும் /மேடை ஏற்றும் வாசுகியின் முயற்ச்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை. நானனும் அக்கறைகாட்டவில்லை. ஏனேனில் அது எனது பணியல்ல. எனினும் தமிழ் நாட்டு மேடைகளில் பாடப் பட்டபோது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. வள்ளி திருமணம் ஒலிவடிவம். http://tamil.sify.com/audio/fullstory.php?id=14213814 வள்ள…
-
- 9 replies
- 5k views
-
-
தைத்திருநாள் இல்லமெல்லாம் தளிர்த்திடும் தைப்பொங்கல் இத்தனை நாள் காத்திருந்தோம் இனிய தமிழ்ப்பொங்கல் கூவி அழைத்திடும் சேவல் குதித்தெழுவோம் குளிப்போம் பூவெடுப்போம் புதிதணிவோம் பொங்கலன்று நாங்கள் கோலமிட்டு விளக்கேற்றிக் கும்பிடுவாள் அம்மா பாலெடுத்துப் பொங்கலுக்குப் பானை வைப்பார் அப்பா விரும்பிய மா வாழை பலா விதவிதமாய்க் கனிகள் கரும்பிளனீர் படைத்து மனம் களித்திடுவோம் நாங்கள் வெண்ணிறப்பால் பொங்கி வர வெடி சுடுவோம் நாங்கள் இன்னமுதப் பொங்கலுண்ண இணைந்து நிற்போம் நாங்கள்
-
- 1 reply
- 4.9k views
-
-
கண்ணே இதுவரை துப்பாக்கியும் தோட்டாவும் போல் இணைந்திருந்த எம்காதல் இத்துடன் முடிந்ததா என்று எண்ணாதே இது என்ன சாதாரண காதலா தண்ணீரும் உரமும் இட்டா எம்காதலை வளர்த்தோம் இரத்தமும் தசையும் இட்டல்லவா எம்காதலை வளர்த்தோம் எல்லாளன் துட்டகைமுனு காலத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளாக வேர்விட்டு தளிர்விட்டு பூவிட்டு கனிவிட்ட காதலல்லவா இத்தனை இலகுவில் அழிந்துவிடுமா என்ன என்மேல் நீ கொண்ட காதல் மாறாதிருப்பது போல உன்மேல் நான் கொண்ட காதலும் அப்படியே இருக்கும் காலம் வரும் வரை காத்திரு கண்ணே நான் மீண்டும் உன்காட்டில் புலியாக வருவேன் அதுவரை உன்காலில் முள்ளாகவாவது இருப்பேன் http://gkanthan.wordpress.com/index/eelam/kaathal/
-
- 8 replies
- 4.9k views
-
-
இன்று மொட்டவிழ்ந்த இனிய பூவே! உனக்கு இதயபூர்வமான எனது பிறந்தநாள் வாழ்த்துகள்! எந்தன் கண்களில் வாழ்க்கையின் இரகசியம் எதுவெனச் சொல்லும் பூவே நீ வாழ்க! வண்டுகள் கால்களில் மகரந்த தூதுவிட்டு மணியான காதல்செய்யும் பூவே நீ வாழ்க! தன்னிலை மறந்து துன்புறும் மனிதனுக்கு அன்பினை போதிக்கின்ற பூவே நீ வாழ்க! ஓர்நாளில் நீ வாடிப் போனாலும் என்நெஞ்சில் நீங்காத இடம்பிடித்து நீடூழி வாழ்வாய்! என் உயிருடன் உறவாடும் உன் மெல்லிய இதழ்களில் தருவேன் நான் என்றும் ஒருகோடி முத்தங்கள்!
-
- 18 replies
- 4.9k views
-
-
இன்றுதான் பேசக்கிடைத்தது உன் தோழியிடம்... அன்று நீ என்னிடத்தில் எதிர்பார்த்த எதுவுமே, இன்று உன்னிடத்தில் இல்லையாம்! கேள்விப்பட்டேன்.....! உனக்காக அழவே கூடாது என்றிருந்தேன்... கண்கள் என்னை கைவிட்டன - உன்னைப்போல! எப்போதும் திரும்பப்பெறமுடியாத என்னுடைய நம்பிக்கைகளை உன்னிடத்தில் தொலைத்தவன் நான்! இனிமேலும் அதை நான் உன்னிடத்தில் தேட மாட்டேன்!!! இப்போது எல்லாமே இருக்கிறது என்னிடத்தில்... உன் வற்றாத நினைவுகளும் ஆற்றமுடியாத காயங்களும் ஆறாத கோபமும் கூட. உன்னையும் நீ செய்த துரோகத்தையும் எப்படி மறக்கமுடியும்??? என்னை மட்டுமா... என் தூய்மையான நேசத்தையும் கேவலப்படுத்தி... நீ தந்துவிட்டுப்போன பிரிவையும் அதன் சமுதாய அடையாளத்தையும் எப்படி மறைக்கமுடியும்??? அன்ற…
-
- 48 replies
- 4.9k views
-
-
"பெட்டையள்" கூட கதைக்கப்படாது.. நேற்றைய ஒரு பெட்டையின் அன்றைய வேண்டுகோள்..!!! அது வேறு யாருமல்ல.. அம்மா தான்..! "கதைச்சால் என்ன".. பதில் கேள்வி ஆழ் மனதோடு தற்கொலை செய்துவிட பெற்ற தாயை எதிர்த்து ஒரு கேள்வியா.. மனம் தனக்குத் தானே பரிசளித்துக் களித்துக் கொள்கிறது.! "இவன.. போய்ஸ் ஸ்கூலில போடுங்கோ.." ஏன்... அப்பதான் ஒழுங்கா வளர்வான்..! இப்ப என்றால்.. gay என்று சொல்லுவாங்க என்ற பயம்.. அப்ப என்ற படியால்.. நானும் மகிழ்ச்சியாக அதை ஏற்க.. ஆண்டுகள் 6 அங்கேயே கழிகிறது..! பள்ளிக்காலம்.. பருவ மங்கைகளின் நினைவின்றி.. பக்குவமாய் கழிகிறது..! பாடங்களிலும் தொய்வின்றிய சித்திகள்.. பல்கலைக்கழகம் வரை காலடி விரைகிறது.. அங்கும்…
-
- 58 replies
- 4.9k views
-
-
காதலின் வலி. நீளமான மெளனங்கள்............. நீ பேசியதை விட - உன் மெளனங்கள்...... பேசியவை ஏராளம் வர்த்தைகளை விட வலிமையானவை மெளனங்கள் - என்பதை உன்னைக்காதலித்த போது தெரிந்துகொண்டேன் என்னுள் நானே பேசி......... ஏகாந்ததில் சிரித்து............... அர்த்தமற்ற சந்தோசம் கொண்டாடுவதற்கு நீயல்ல - உன் காதல்தான் கற்றுத்தந்தது............ காதலியே! உனக்காக காத்திருக்கிறேன் கனவுகளை மட்டும் பரிசளித்து சென்றுவிட்டாய் காலமெல்லாம், கண்ணீருடன் நான் உன் வீட்டைக்கடக்கும் பொழுதெல்லாம் இதயத்துள், ஒரு இதமான அவஸ்தை உள்ளே நீ இல்லாவிட்டாலும் கூட காதலின் அவஸ்தைகளை புரியவைத்தவள் நீ ஆனால் உனக்கு மட்டும் அது புரியாமல் போனது ஏனோ?
-
- 7 replies
- 4.9k views
-
-
தினமும் இரவை எதிர் பார்க்கினண்றேன் உன்னை கனவு காண்பதற்காகவில்லை நிலவில் உன் முகத்தை பார்ப்பதற்காக **** பட்டமரமாய் பாலைவனம் தன்னில் தனிமையில் தவித்திருந்த போது தென்றலாக என்னுள் புகுந்து என்ன சோலை வனமாக்கியவள் நீதான் **** அமாவாசைக் காலத்தில் நிலவிற்க்காக ஏங்குகிறது வானம் இரவு நேரத்தில் சூரியனிற்காய் ஏங்குகிறது ஆகாயம் மழை நேர இரவில் நட்சத்திரங்களை தேடுகிறது முகில்கள் அவற்றிற்கே தேடலிருக்கும் போது நான் உன்னை தேடக்கூடாதா............? கிறுக்கல்கள் தொடரும்............
-
- 43 replies
- 4.9k views
-
-
நான் தூங்க உன் மடி தேவை...... கவிதை.... என் காதலியின் நினைவில் கண்கள் கலங்கிட அவளை மனதின் முன் நிறுத்தி மறுபடியும் நினைக்கிறேன்..... என் நினைவுதெரிந்த முதல்கொண்டே அவளை நேசித்தேன்..... காலை தூக்கம் கலைந்தமுதல் இரவு படுக்கைக்கு செல்லும் வரை என் சுவாசமும் அவள் தான்... என் குருதிச் சுற்றோட்டமும் அவள்தான்.... காலையில் கண்டால் பொன்னாக மினுங்கிடுவாள் மதியத்தில் பார்த்தால் நெருப்பாகக் கொதித்திடுவாள்... மாலையிலே மறுபடியும் மனதைக் கவர்ந்திடுவாள்.... இரவு என்றதும்; குளிர் நிலவைப்போல் குளிர்ந்திடுவாள்.... இயற்கையின் அனைத்து அழகையும் உள்வாங்கி மலர்ந்திடுவாள் என் மனதின் சோகத்துக்கு மருந்தாக அமைந்தி…
-
- 4 replies
- 4.9k views
-
-
ஆதிமூலத்தில் அந்தணண் பக்தி வேலி இட்டான் ஆலயத்தில் அயலவர்கள் சாதி வேலியிட்டனர் அலுவலகத்தில் அதிகாரிகள் அதிகார வேலியிட்டனர் பாடசாலையில் ஆசிர்யர்கள் கல்வியால் வேலியிட்டனர் காதலர்கள் அன்பால் வேலியிட்டனர் கணவன்,மனைவி தாம்பத்திய வேலியிட்டனர் பேரினதவாதம் பயங்கராவாத வேலியிட்டது விடுதலை போராளிகள் விடுதலை வேலியிட்டனர் தம் உயிர் தியாகத்தால்!
-
- 55 replies
- 4.9k views
-
-
உளி பல வலிதாங்கி அடிதாங்கி மெய் வருத்தி கோணம் பாகை என எல்லா பக்கமும் தட்டுப்பட்டு தெறிபட்டு மெதுவா செதுக்கிய பாறை ... மெல்ல உருவம் பெற்று பல கை இரத்தம் சிந்தி துடைத்து எடுத்து மேல் அலங்காரம் பூசி வண்ணம் இட்டு மென்மையா கரம் கோர்த்து தூக்கி நிமிர்த்தி அவ் உருவத்தை தோற்றத்தை .. எல்லோரும் அழகு பார்த்து வியந்து நிக்க நாம் செதுக்கிய சிற்பம் என இறுமாந்து நடந்து எம் திமிரை நெஞ்சின் உறுதியை உலகம் பார்த்து வாய் பிளந்து நிக்க நம்மை மிஞ்சிய ஒரு சிற்பியா இருக்க கூடாது என முடிவெடுத்து செய்த சதி .... சிற்பம் முடியமுன் சிற்பியை காணவில்லை உளி பட்ட வலிக்கு கூலியும் இல்லை இதுதான் உருவம் என சொன்னதை வைத்து சிலர் அதை தாமே செய்ததாய் சொல்லி தலையில் கீரிடம் தோளில் மலை…
-
- 14 replies
- 4.9k views
-
-
சின்னதாய் ஒரு சிந்தனை பசிக்காக உண்டு வாழ் உணவு கிடைக்கபெறாதவர்கள் அதிகம் உண்மையாய் உழை வேலை இல்லாதவர்கள் ஏராளம் திறமையுடன் செயலாற்று வாய்ப்பு கிடைகாதவர்கள் ஏராளம் முயற்சி செய் வெற்றி பெற்றவர்கள் அதிகம் நம்பிக்கையுடன் வாழ் சாதித்தவர்கள் அவர்களே!!!
-
- 22 replies
- 4.9k views
-
-
அஞ்சலிப் பரணி - வ.ஐ.ச.ஜெயபாலன் எவர்க்கும் பணியா வன்னி பிள்ளைகளைப் பறிகொடுத்து விம்மி அழுகிறது. எதிரிகள் அறிக எங்கள் யானைக் காடு சிந்துவது கண்ணீர் அல்ல மதநீர். விழு ஞாயிறாய் பண்டார வன்னியனும் தோழர்களும் கற்சிலை மடுவில் சிந்திய குருதி செங்காந்தள் மலராய் உயிர்த் தெளுகிற மண்ணில் எங்கள் விடிவெள்ளிப் புன்னகையை புதைத்து வருகின்றோம். புலருகிற ஈழத்தின் போர்ப்பரணி பாடுதற்க்கு. எங்கள் மூன்று அம்மன்களும் பதினெட்டுக் காதவராயன்களும் முனியப்பர்களும் எங்கே ? அசுரப்பறவைகளின் சிறகில் வருவதாய் வாகைகள் பூத்துக் காத்திருந்தேனே என வன்னிக் காடு வாய்விட்டு அரற்றுது. போராளிகளுக்காக தேன் வாசனையை வாகை மலர் அரும்புகளில் பொதிந்து காத்த…
-
- 22 replies
- 4.9k views
-
-
அகப்பை ஆக்கவும் காய்ச்சவும் அள்ளி பரிமாறவும் நாங்கள் தேவை. இவற்றை செய்வதற்கு பானையில் இருக்க வேண்டும் பானையில் இருப்பதையே நாங்கள் எடுப்போம் நாங்கள்; பானை பிடிக்கும் பாக்கிய சாலிகள் தொண்டுழியர்கள் அப்போதெல்லாம் மங்கையர் கைகளில் மட்டுமே இருந்தோம் இப்போதெல்லாம் மணவாளன் கையிலும் இருக்கிறோம். அநேக சந்தர்ப்பங்களில் செங்கோலாகவும் [ஆண்களுக்கெதிராக] பயன் படுகிறோம். செங்கோல் எனும் சொல்லும் போது பல ஆண்கள் அடி வேண்டியிருப்பார்கள் போல உது பற்றி உங்கள் கருத்துக்கள்
-
- 10 replies
- 4.8k views
-
-
இப்பாடலை எனக்கு பெரியார் திரவிடக் கழகத்தைச் சேர்ந்த யாழ்கள உறுப்பினர் தனிமடலில் அனுப்பி இருந்தார். கேட்க நன்றாக இருக்கிறது. http://www.thayagakaatru.com/songs-2009/el...n-thalaivan.mp3
-
- 5 replies
- 4.8k views
-
-
நரை விழ பதறியடிச்சு.. பூசிட கரிக்கறை தேடும் உலகம்.. எனக்கு இட்ட பெயர் கறுப்பி...! நான் தவறியியும் இட்டதில்ல கறுப்பாய் ஒரு முட்டை..! தலைக்கனத்தில்.. கறை பிடிச்ச படிமானங்கள் சுமந்திடும் மானிடன் மனசெங்கும் இருள்..! இருளில் வாழும் நீ... தோலில் மட்டும் தேடுவது...??! நிறமணிகள் தொலைத்த பின்னடைவுகள் கூட நிறைவடா அங்குனக்கு...! நிறமணிகள் காவும் உன் கண்மணி நானடா.. புரிந்து கொள்..!
-
- 28 replies
- 4.8k views
-
-
மார்கழி மாதத்து மாலை நேரத்தில் மலர்விழி உன்னை மலர்த்தோட்டம்தனில் கண்டேன்..... மழைத்துளியில் நீயும் மயங்கி விளையாடி மலர்க்கூந்தல் கலைந்து மயங்கி நின்ற வேளையில் மலர்க்கூட்டங்களில் மறைந்திருந்து பார்த்தேன் மலர்போன்ற உன் அழகை மரகதமே உன்னையடி மறக்கவே முடியவில்லை மயில் போன்ற உன் நடையும் மல்லிகைக்கொடியிடையும் மன்மதன் அவன் உன் அழகில் மயங்கிய நின்று மதியென விழித்துவிட்டேன் மான்விழியாள் எனைக்கண்டு..... புள்ளிமான் போல நாணம் கொண்டு ஓடியே மறைந்துபோனாள் என் இதயம் திருடிக்கொண்டு தேடினேன் காணவில்லை மாரிசன் மாறிவந்த பொன்மான் அவள்தானே?
-
- 35 replies
- 4.8k views
-