கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
அமெரிக்கா அழிக....!!! அமெரிக்கா என்றரொரு நாடு அழிய என்று நீ பாடு.... யுக்தியை விதைக்கின்ற நாடு.... பின்னர் யுத்தத்தை தொடுக்கின்ற நாடு.... மனிதத்தை மறந்திட்ட நாடு.... மனிதத்தை அழிக்கின்ற நாடு..... கொடுமைகள் விதைக்கின்ற நாடு பெரும் கொடுங்கோல் ஆழ்கின்ற நாடு... ஏழ்மையை விதைக்கின்ற நாடு எழியோர் ஆழ்கின்ற நாடு ... வறுமையை திணிக்கின்ற நாடு வல்லாதிக்கம் செய்கின்ற நாடு... சாதனை புரிகின்ற நாடா...?? பெரும் சாக்கடை திறக்கின்ற நாடு.... விடுதலை மறந்திட்ட நாடு விடுதலையை நசிக்கின்ற நாடு.... கோர முகம் கொண்ட நாடு கோர வஞ்சகம் புரிகின்ற நாடு... சமாதானம் பே…
-
- 19 replies
- 3.1k views
-
-
வேண்டும், வேண்டும் இவன் இதயம் வேண்டும் அவன் அதை கேடுக்க மருத்தான் கேடுக்க மருத்ததை, எடுக்கநினைத்து அவன் இல்லத்தின் வாசலில் நடத்தினேன் என் காதல் உண்ணாவிரத்தை
-
- 19 replies
- 2.9k views
-
-
பார்த்தவுடனே பாசமாய் பண்பாக அக்கா என்றழைத்தாய் பயத்துடனும் அன்போடும் புன்னகையோடு எனை அண்மித்தாய் அணமித்த உன்னை இன்புடன் அரவணைத்தேன் தம்பியென பாசத்தோடும் கண்டிப்போடும் பாதுகாத்தேன் தம்பியுனை இருவீட்டில் பிறந்திருப்பினும் இருவரும் உறவுகள் ஆனோம் அன்றாடம் என் வீட்டுக்கு வந்தாய் அனுதினமும் உந்தன் வீட்டில் நான் பிறந்த நாளின் போது பாயாசம் ஊட்டி விட்டதை மறக்க முடியாது நான் மயானம் செல்லும் வரை எவ்வளவோ கலகலப்பாக எப்பொழுதும் இருந்த நமக்குள் யார் கண்பட்டதோ தெரியலியே யாம் இருவரும் எதிரிகளானோம் என்று தணியும் இந்த கோபம் என்னால் முடியவில்லை உனை நீங்க முயல்கின்றேன் உனை அணைக்க முரட்டு கோபம் எனை தடுக்குதே என் கூடப்பிறவாத தம…
-
- 19 replies
- 27.1k views
-
-
அழகே என்றேன்.. அருகே வந்தாள் கண்களால் பேசினாள் கருத்தைக் கவர்ந்தாள் கதைகள் பேச முதலே.. கன்னத்தில் தந்தாள்..! டேய் நாயே.. வெளவாலா தேடுறாய் போர்த்திக் கொண்டே ஓடினாள்..! என் கண்களின் வாக்கு அவள் அறியாள்..!
-
- 19 replies
- 2.6k views
-
-
uary 8, 2020 - Editor · இலக்கியம் / கவிதை பாய் பெஸ்டி என்பவன் கனவுகளால் ஆனவனல்ல கண்ணீரால் ஆனவன் ஒரு பாய் பெஸ்டி பாதி மிருகமாகவும் பாதி மனிதனாகவும் வாழ்பவனல்ல; அவன் வாழ்வது பாதிக் கணவனாக பாதிக் காதலனாக ஒரு பாய் பெஸ்டி ஒரு பெண் உடுக்கை இழக்கும் ஒரு கணத்திற்காக இடுக்கண் களைய அவள் அருகிலேயே காத்திருக்கிறான் ஒரு நிழலாக அதுகூட அல்ல ஒரு நிழலின் நிழலாக ஒரு பாய் பெஸ்டிக்கு ஒரு பெண்ணின் கணவனின் முன் எவ்வளவு அன்னியனாக நடந்துகொள்ள வேண்டும் என்று தெரியும் அதே …
-
- 19 replies
- 5.3k views
-
-
ஆ...என்ற கண்ணன் வாய்க்குள் அகிலம் தெரிந்ததாம்.... ஆனால் அதற்கும் உள்ளே அவர்கள் இல்லை...... ஆமாம்... அவர்கள் உலகம் வேறு.... ஒருவர் மூச்சு ஒருவர் சுவாசம்... அவளுக்கெல்லாம்-அவன் அவனுக்கெல்லாம்-அவள் இதுதான் இவர்கள் உலகு ஆமாம்... இவர்கள் உலகம் வேறு....
-
- 19 replies
- 3k views
-
-
நாங்களும் காதலில் நாங்களும் காதலில் நான் ஒரு பெண்னை காதலித்தேன் அவள் அம்மாக்கு என்னை பிடிக்கவில்லை மறந்து விட்டேன் அவளை என்னையும் ஒரு பெண் காதலித்தாள் என் அப்பனுக்கு அவளை பிடிக்கவில்லை மீண்டும் நினைப்பது இல்லை அவளை நான் நாணும் ஒரு பெண்ணும் காதலித்தோம் எங்களுக்கே எங்களை பிடிக்கவில்லை பிரிந்து விட்டோம் ஒரு முறை காமத்திடம் தோற்ற பின்
-
- 19 replies
- 2.9k views
-
-
என் அழகான ராட்சஷி கவிதை ஆசை காட்டி மோசம் செய்த அழகான ராட்சஷி ! அவள் அழகின் சிலையல்ல அனாலும் என் மனதின் மொழியானாள் ! அவள் சொல் கேட்டு நான் மகிழ்ந்திருந்தேன் ! அவள் நடை பார்த்து நான் நெகிழ்ந்திருந்தேன் ! அவள் புன்னகை பார்த்து நான் மலர்ந்திருந்தேன் ! இருந்தும் அவள் குணம் பார்க்க நான் மறந்து விட்டேன் பின்னால் அவள் மனம் பார்த்து நான் உடைந்து விட்டேன் ! நீதான் தன் மனம் என்றாள் நீயில்லா வாழ்வு தனக்கு மரணமென்றாள் அவள் சொல் கேட்டு மகிழ்ந்திருந்தேன் என் கண்களை மழையாக்கி காணாமல் சென்றுவிட்டாள் ! சென்ற பின்னர் ஓர் தடவை என் கண்ணில் தரிசனம் தரவந்தாள் ! அவளை கண்டதுமே என்னை பிரிந்ததற்க்கு காரணம் கே…
-
- 19 replies
- 2.5k views
-
-
ஈரமான ரோஜாவே மலரே! தென்றல் தேடிய முகவரி நீ. முகவரி மாறிய தென்றலின் முதல் வரியும் நீ. தென்றல் தீண்டிட நீ மலர்ந்தாய் தென்றல் உன்னைத் தொட்ட போது நீ நிலை தடுமாறினாய் தென்றல் சுமந்த நீரால் நீ நனைந்தாய். தென்றல் உன்னை அணைத்தபோதும் நீ ஏனோ தலை குனிந்தாய். மழை கழுவிய மலரே உன் வாசம் போனதாய் வருந்தாதே வாழ்வு முடிந்ததாய் புலம்பாதே மலர் தழுவிய என்னில் சுவாசமாய் உன் வாசம் இன்று நான் மண்னோடு உன் வாசம் மீண்டும் காற்றோடு நாளை நீ என்னோடு உன் வாசம் அதே காற்றோடு கலங்காதே உனக்கும் எனக்கும் மட்டுமல்ல உலகிற்கே இதுதான் நியதி
-
- 19 replies
- 6.5k views
-
-
கரும் புலிகளின் சாம்பலில் இருந்து உயிர்தெழுவோம்!!!!!!!!!!!! கரும்புலிகள் எங்கள் கவசங்கள்! கந்தகத்தைச் சுமந்து சென்று களமதிர வெடிப்பவர்கள்! வந்த பகை முடித்து வாழ்க்கை தனைக் கொடுத்தவர்கள்! சந்தன மரமாக தம் தேகம் எரிப்பவர்கள்! எந்த இடம் என்றாலும் எதிரிகளை எரித்தவர்கள்! சந்ததம் தங்கள் தலைவனையே நினைத்தவர்கள்! சொந்த பந்தமெல்லாம் தூர வைத்துவிட்டு-தாயகத்தில் குந்த வந்த எதிரிக்கு குலைப்பனைக் கொடுத்தவர்கள்! தமிழீழத்தின் தடை நீக்கிகள்! தலைவன் கண்டு பிடித்த அணுக்குண்டுகள். ஈழத்தமிழனின் இறுதி ஆயுதங்கள்! ஆம் நிலம் வீழலாம்!-எங்கள் நெஞ்சம் வீழாது! களம் மாறலாம்-எங்கள் உளம் மாறாது! எல்லாம் முடிந்தது என்று இறுமாந்திருக்காதே பகைய…
-
- 19 replies
- 2.2k views
- 1 follower
-
-
நீயா அவள் ???? நித்தம் நித்தம் வந்து முத்தம் கொடுத்த என்னை சித்தம் கலங்கிய பித்தா என்று நெட்டித் தள்ளியதும் ஏனோ ?? எந்தன் பிழைதான் என்னவோ?? பள்ளியறையில் பங்காக சிந்து பாட வந்த பொழுது என்னை நீ , முட்டித் தள்ளியதும் ஏனோ ?? கொத்துக் கொத்தாக நீயாக , வந்து முத்தம் கொடுத்ததும் , முன்பு நீ , அத்தான் !! அத்தான் !! என்று நொடிக்கொரு தடவை அழைத்த நினைவு , என் நினைவில் முட்டித் தள்ளியதே........ அடி கள்ளி..... நீயா அவள் ???? கோமகன் 11 மார்கழி 2013
-
- 19 replies
- 3.3k views
-
-
தனிமையும் பிரிவும் தனிமைத் துயரில் வாடிய போது தனிமை மரணத்திலும் கொடியது என உணர்ந்தேன் தன்னிச்சையாய் நீ பேசிய சொற்கள் தண்ணிலவாய் என் நெஞ்சைத் தணித்தன அரசியல், வரலாறு, இலக்கியம், அறிவியல் அனைத்தையும் பகிர்ந்தேன் ஆசையாய் நீ கேட்கிறாய் என்பதை அபிநயம் காட்டும் உன் முகம் கூறிற்று பருகப் பருக பாலும் புளிக்குமாம் பழகப் பழக நட்பும் புளித்தது உனக்கு படிக்கப் படிக்கக் கருத்துக்கள் ஊறுமாம் பழகப் பழக நட்பும் ஊறிற்று எனக்கு சிறு புன்னகைக்கும் மறுக்கிறது உன் உதடு - என் சிற்றறிவுக்குத் தெரியவில்லை மறுப்பின் காரணம் சிறுபிள்ளைத்தனமாய் செய்யாத தப்புக்கு சிந்தை கலங்கி மன்னிப்பும் கேட்டேன் காயத்தை மாற்றும் சக்தி காலத்திற்கு உண்டெனில் காலங்க…
-
- 19 replies
- 2.6k views
-
-
கயல் விழியாள்... பயல் மனசைப் பறிக்க, வயல் வழியால் ஏதோ புயல் வருதே! காதலும் வேண்டாம்... கூடலும் வேண்டாமென... ஒதுங்கிப் போனவனின் மனம், பதுங்கிப் பாய்கிறதே! செதுக்கிய சிற்பங்களின் பார்வையில் வழுக்கிய இதயம் இடறி... வாய்க்காலோரமாய் விழுகிறதே! மனத்தடைகளைத் தகர்த்து... உடலுடைகளை அவிழ்த்து... தன் படைகளால் ஆக்கிரமிக்கும் பாதகி! கண்ணகி காலத்தில் வாழ்ந்த மாதவி!! கோவலனாகி கோணலாய்... கேவலமாகி நாணலாய்... மாறும்வரை மாற்றுகிறாள்! முத்து முத்தாய் முத்தங்கள்... ஒத்திக்கொள்ளும் சத்தங்கள்... தூறும் மழைச் சாரலைப்போல், மெதுமெதுவாய் நனைக்கிறாள்! நனைந்தவன் மேனியில், புனைந்தவள் தாகம் தீர்க்கிறாள்! சிதைந்தவனின் சிந்தையில்... புதைந்தவனின் விந்தையில்... இணைந்தவள்,…
-
- 19 replies
- 4.7k views
-
-
தொலைந்து போன சுயங்கள் அங்கீகாரமே தேடலென்றாகி, மாற்றார் மதிப்பீட்டில் சுயத்தை அளப்பதால், மற்றவர் கணிப்பே தீர்ப்பென்றாகித், தொலைந்து போனது எத்தனை சுயங்கள்? அம்மா மகிழ வைத்தியராகி, அயலார் மதிக்க பட்டங்கள் அடுக்கி, மனையாள் மகிழ ஊதியம் கூட்டி, மனதுக்குள் புழுங்கி யாருக்கு லாபம்? "பத்திஞ்சி"யைப் பன்னிரண்டாக்கும், மின்னஞ்சல் விளம்பரம் மெய்யெண்டு நம்பி, இல்லாத காசைக் கடனாகப் புரட்டிக், களிம்பு தடவுவோர் உள்ளது எதனால்? சிலிக்கன் நிரப்பும் சில்லெடுப்புக்களும், "கன்னிமை"ப் பம்மாத்துச் சத்திர சிகிச்சையும், உதட்டுக்கும் மூக்கிற்கும் பிட்டத்துத் தசையிற்கும், வயிற்றிற்கும் தோலிற்கும் அறுப்புக்கள் எதனால்? நாலு பேரிற்கு நாலாயிரம் சதுரஅடி, …
-
- 19 replies
- 2.9k views
-
-
முகடு இதழ் (பிரான்ஸ்) இதுவே எனது கன்னி கவிதை(அச்சில்). இதுநாள் வரை என்னை மெருகேற்றிய யாழ் உறவுகளுக்கும் அச்சில் கொண்டு வந்த முகடு இதழுக்கும் எனது நன்றிகள்.
-
- 19 replies
- 1.5k views
-
-
-
என்னவள் எனக்கு தந்த ....அத்தனை நினைவு பொருட்களும் .....கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....!!!என்னையும் அவளையும் ....ஓவியமாய் வரைந்ததை ....கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....!!!என் காதலை திருப்பி தா ....கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....வலிகள் நெருஞ்சி முள்போல் ....குத்துகின்றன அவளுக்காக ....காதலையும் கொடுத்துவிட்டேன் ....!!!அவளுக்காக எழுதிய அத்தனை .....கவிதைகளையும், கிழித்து விட்டேன்....வரிகளை தான் மறக்க முடியவில்லை.......!நினைவில் என்றும் வைத்திருப்பேன் ....ஆயுள் வரை கவிதைக்காக ....ஆயுள் வரை காதலிப்பதற்காக ....!!!+கே இனியவன் காதல் சோக கவிதை உன்னை மறுக்கும் நேரத்தில்....என்னை மறக்கிறேன் ....உன்னை நினைக்கும் நேரத்தில் ...என்னை மறக்கிறேன் .....!!!என்னை மறக்கிறேன்...உன்னை நினைக்கிறன் .…
-
- 19 replies
- 31.5k views
-
-
திலீபன் புன்னகைக்கும் இதயம் கண்ணீர்த் துளியைப் பற்றிக் கொள்ளும் அழத் தோன்றும் முகத் தோற்றம் நேசத்தை யாசிக்கும் யதார்த்தத்தைக் கனவோடு பிணைத்து இலக்குகளுக்காகத் தரித்து நின்ற திலீபன் ! திலீபன் ! காற்றில் உதித்தவன் ! நெஞ்சங்களில் அநேகமானவற்றை விட்டுச் சென்ற முற்றுப் புள்ளிகளுடனான நிலத்தில் ஒரு ‘கமா’வாக மறைந்த விலைமதிப்பற்ற யௌவனத்தை கோரிக்கைகளுக்காக ஈடு வைத்த நேர்மையான புன்னகையும் தாயன்பின் மிருதுவான குணமும் கொண்டவன் அன்றிலிருந்து இன்று வரை கண்ணீர் ருசிக்கும் அன்னையர் கைகளிலில்லா ஐவிரல்களையும் தேடியலையும் தந்தையர் ஒன்றின் மீதொன்றாக அடுக்கப்பட்டிருக்கும் புதல்வர்களின் சடலங்களின் மீது ஓலமிட்டழுபவர்கள் எல்லா இடங்களிலிலும் இரு…
-
- 19 replies
- 1.9k views
-
-
தீண்டிடும் வேளையில் தேகம்..பூத்திடும் வியர்வையில் தாகம் தீர்ந்திட நாளங்கள் எரியும் மோகத்தில் மூழ்கிய இதழும் துடித்திடும் கணத்தினில் தேனை வடித்திடக் கடித்திட வண்டும் பறந்திட மறுத்திட மலரும் புயல் மகரந்த துகள்களைக் களையும் காற்று தீண்டிடும் வேளையில் தேகம்..பூத்திடும் வியர்வையில் தாகம் தீர்ந்திட நாளங்கள் எரியும் மோகத்தில் மூழ்கிய இதழும் துடித்திடும் கணத்தினில் தேனை வடித்திடக் கடித்திட வண்டும் பறந்திட மறுத்திட மலரும் புயல் மகரந்த துகள்களைக் களையும் காற்று
-
- 19 replies
- 2.4k views
-
-
யாராவது கவிஞருக்கு சிலேடையாக கவிதை எழுதமுடியும் என்றால் தயவு செய்து பதில் அனுப்பவும். எனக்கு ஓரளவுக்கு Rap பாடல்கள் பாடத்தெரியும் ஆனால் கவிதை வருது இல்லை ஆகவே உங்களால் முடிந்தால் எனக்கு உதவவும் ஒரு விடயம் எனக்கு புலிகளின் வான்படை தொடர்பாக கவிதை வேண்டும்
-
- 18 replies
- 3.1k views
-
-
அமாவாசை இரவுகளில்.. அவளோடு புறப்பட்டால்.. நிலவை மறந்து விடுகிறேன்... பனித்துளிகள் படர்வதனால்... நான் ஏக்கப்பட்டும் பூக்களைப் பறிப்பதில்லை.. சலங்கைகள்.. அடிபட்டுக்கொள்வதை.. தலையாட்டி ரசிப்பவன்.. விமர்சகன்.. மழைத்துளி விழுந்து வழிந்து.. ஓடாவிட்டால்.... நதிகள் பாவம்.. இரவில் மட்டும் பெருமையடிக்கும்.. மின்மினிப்பூச்சிகளுக்கு.. அருந்ததி..நகர்வது.. தெரிவதில்லை.. என் திருவிழா நாட்கள்.. என் செல்வத்தைக் கரைப்பதில்லை.. இதயத்தை.. தந்தை சொன்னது போல்.. நண்பர்கள்..துன்பத்தில்.. உதவிட வரவில்லை உயிர் விட வந்தார்கள்.. கசக்கிய காகிதத்தைப் பார்த்து பேனா சிரிக்கிறது.. அதன்..மை முடிவது தெரியாமல்.
-
- 18 replies
- 2.4k views
-
-
சிறகினை முறித்துவிட்டு..! சந்தி சந்தியாய்... மேடை போட்டு... பெண்ணியம் பற்றி.. பேசி என்ன?? இன்னும் சிந்திய... மூக்குடன் தான்... பெண்மை! கதை பல சொல்வார்! கண்ணகியும் என்பார்!! ஊரை எரித்தாள் என்பார் உன்னதம்-உத்தமி என்றும் உரைப்பார்.. வெளியில்!! உள்வீட்டில் ?? சிறகினை முறித்து விட்டு,,, சிறை... மனைவிக்கும் மகளுக்கும் வைத்த பின்னே! பிராணவாயுக்கு தடை! நெருப்பு எரிவது பற்றி நீண்ட பேச்சு!! காறி உமிழடி-பெண்ணே அவர் முகத்தில்!! உன் கவலை அதில் தூர்ந்து போகும்!!!
-
- 18 replies
- 2.1k views
-
-
இந்த காதல் மழை 50 துளிகளாய் விழப்போகிறது ஒவ்வொரும் தனிரகம் நீ சூரிய உதய நேரம் .... பிறந்திருக்கிறாய் .... உன்னை காணும் .... போதெலாம் சூரியனை .... கண்ட தாமரைபோல் .... என் .... இதயத்துக்குள்ளும் .... மலர்வு ஏற்படுகிறது ....!!! ^ எனக்குள் காதல் மழை தூறல் 01
-
- 18 replies
- 1.3k views
-
-
அண்மையில் ஒரு நீண்ட நாளைய நண்பன் ஒருவன் கதைக்கும்போது என்னிடம் கேட்டான் என்னடா முந்தி ஒரு காலத்திலை கனக்க கவிதையள் கதையள் எண்டு எழதுவாய் இப்ப வர வர உன்ரை எழுத்து இப்பிடி மோசமாய் பேச்சு தமிழிலையும் அதுவும் ஊர்வம்பு மற்றவர்கள் வம்பு என்று போய் கொண்டிருக்கு என்ன நடந்தது வயசு போட்டுதா? என்றான். அவன் திட்டினது எனக்கு கோபம் வரேல்லை ஆனால் வயது போட்டுதா எண்று கேட்டதுதான் கோபம் வந்திட்டுது அதுதான் வழைமையை விட ஒரு மாறுதலுக்கு இந்த வரிகள் கண்கள் பார்த்தால் காதல் வரும் கண்கள் பார்க்காமலும் காதல் வரும் காலத்தின் கோலம் கணணிக் காலம் இனிக்கும் மணக்கும் இதமாய் இருக்கும் இதுவல்லவோ உலகமென்று இவ்வுலகமும் மறக்கும் தடைபோட்டு தடைபோட்டு தாய் தந்தை த…
-
- 18 replies
- 2.5k views
-
-
யார் வீட்டுப் பிள்ளை இவள்? அடி பெருத்து... இடை சிறுத்து... வளர்ந்து நிற்பவளின்.... அழகு மேனியில் தெரிகிறது, பருவ வளர்ச்சியின் படிமங்கள்! அவளின் பருவக் குலையைப் பார்க்கப் பார்க்க... தாகம் எடுக்கிறது தானாக...! தேகச்சூடு அடங்கும்வரை பருகவேண்டும் அவளின் இள நீரை! வீசுகின்ற காற்றிலே அழகாய் மெல்ல மெல்ல அசைகிறது அவள் பச்சைக் கூந்தல்..! இளங்குருத்தின் வாசம் வந்து வெட்கத்தோடு அழைக்கிறது ஏறி வா என்று...! அவள் இடை அணைத்து... அவளுடல் மீதேறி... யாரோ கட்டியதை திருட்டுத்தனமாய்... மெல்ல அவிழ்த்திறக்கி சத்தமின்றி மொத்தத்தையும் ரசித்து...குடித்து...வெறித்து.... திகட்டும் போதையில் திளைத்து, பின் களைத்துப் போக..... அவள் தோப்பில் அவளோடு, கொஞ்ச நேரம் தூங்கினாலும்…
-
- 18 replies
- 2.3k views
-