இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
உ.ஸ்ரீ ஏ.ஆர்.ரஹ்மான் மணிரத்தின் ரஹ்மானாக...கௌதம் மேனனின் ரஹ்மானாக...ஷங்கரின் ரஹ்மானாக அவரின் இசையை கேட்டுப் பழகிய நம் காதுகள் முதன் முதலாக ரஹ்மானின் ரஹ்மானாக அவர் இசையமைத்திருக்கும் பாடல்களை கேட்கப்போகிற அந்த உணர்வு எப்படியிருக்கும்? சில வாரங்களுக்கு முன்பு 'அயலான்' படத்திலிருந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'வேற லெவல் சகோ' என்ற பாடல் வெளியாகியிருந்தது. இந்த பாடல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று சிலரும், ரஹ்மானின் வழக்கமான 'ஸ்லோ பாய்ஸன்' வகையறா என்று சிலரும் கூற கலவையான விமர்சனங்களே இந்த பாடலுக்கு கிடைத்திருந்தது. இந்நிலையில், நேற்று ரஹ்மானின் கதை-திரைக்கதையில் அவரே தயாரித்து இசையும் அமைத்திருக்கும் '99 ஸாங்ஸ்' படத்தின் பாடல்கள் வெளியாகியி…
-
- 0 replies
- 389 views
-
-
-
குரலும் வரிகளும் உள்ளே சென்று உசிரை உலுப்புது. "கண்டா வரச் சொல்லுங்க' என்று நாம் யாரை, எந்த மனிதனை இன்று கூப்பிடுவோம் என்று நினைத்து அவரை இந்த வரிகளினூடாக அணுகும் போது மனசின் பாரம் இன்னும் கூடுது
-
- 27 replies
- 5.2k views
- 1 follower
-
-
எப்படி ஒரு பெண்ணாக காட்டிற்குள் பயணிக்க முடிகிறது?' - காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் ராதிகா ராமசாமி எப்படி ஒரு பெண்ணாக காட்டிற்குள் பயணிக்க முடிகிறது?' - காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் ராதிகா ராமசாமி க.சுபகுணம்ர. கண்ணன் அந்த லென்ஸ் மட்டுமே குறைந்தபட்சம் ஐந்தரை கிலோ இருக்கும். அதைத் தூக்கிக்கொண்டு, கரடு முரடான மலைகளுக்கு உள்ளேயும் காடுகளுக்கு உள்ளேயும் சுற்றித் திரிவது என்ன அவ்வளவு எளிய காரியமா! கூடவே, ட்ரைபாட், இன்னும் சில லென்ஸ், கேமரா என்று ஒரு பெரிய லக்கேஜையே சுமந்துகொண்டுதான் காட்டுயிர்களை ஒளிப்படமெடுக்கக் காட்டிற்குள் செல்கிறார். அதுவும் ஒருநாளோ ரெண்டு நாள்களோ இல்லை, 17 வருடங்களாக உயிரினங்களைத் தேடியும…
-
- 1 reply
- 319 views
-
-
என்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள் https://www.facebook.com/video/video.php?v=863882350289044
-
- 709 replies
- 71.2k views
- 3 followers
-
-
தாரமே தாரமே வா என் சுவாசமே சுவாசமே வா ... படம் :. கடாரம் கொண்டான்
-
- 2 replies
- 692 views
-
-
-
தமிழக சினிமாவில் பா.விஜயின் “ள”கரமும் தமிழீழப்பாடலில் அறிவுமதியின் “ழ”கரமும் ஏதோ ஒரு விதத்தில் தமிழ் சினிமாப்பாடல்களின் போக்கில் ஒரு வித்தியாசத்தைக் காட்ட வேண்டும். அதற்கேற்ப கவிவரிகளை செதுக்க வேண்டும் என்பது தமிழக கவிச்சிற்பிகளின் பேராவல்.இதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா? இதில் எத்தனை பேர் வெற்றி பெற்றார்கள். “வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கலியாணம்” போன்ற கவி வரிகள் சினிமாப்பாடல்களின் போக்கில் தனித்துவந்தான். பாடல்களில் புதுமைஇ தனித்துவம் இ இரசிகர்களுக்கு திடீரதிர்ச்சி ஏற்படுத்தக்கூடிய புதுச்சொற்களை புனைதல் என்பன பாடல்களை இமயத்திற்கு உயர்த்தியது என்பது கூட மறுக்கப்பட முடியாததே. பாட்டு இ படம் இசினிமா நடிகர் இந்த சொற்களை கேட்டவுடன் உலகில் எந்த மூலையில் இருக்…
-
- 50 replies
- 9.1k views
-
-
இராவணத் தீவு – பயணத் தொடர் January 27, 2020 Paula Bendfeldt இன் இந்த வரிகள் எவ்வளவு உண்மையானவை. தனக்குள்ளாகவும், வெளியேயும் பயணப்பட்டுக் கொண்டே இருக்கின்ற மனிதன் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்கின்றான். மறுபுறம் மனதளவில் இளமையாகவே இருக்கின்றான் என தோன்றுவதுண்டு. பயணம் செய்கின்ற மனிதனின் உலகம் விரிவடைகின்றது. பயணம் செய்கின்ற மனிதனின் வானம் விசாலப்படுகின்றது. அவனது கால்கள் அவனுக்கு புதிய நம்பிக்கைகளைத் தருகிறது. புதிய பாதைகளைக் காட்டுகின்றது. தனக்குள்ளாகவும், வெளியேயும் பயணித்துக்கொண்டே இருக்கின்ற மனிதனுக்கு வாழ்க்கை அதன் மர்ம முடிச்சுகளை ஒவ்வொன்றாய் அவிழ்க்கத்துவங்குகின்றது. Paolo Coelho சொல்வதுப்படி “Travel is never a matter of mone…
-
- 12 replies
- 2.8k views
-
-
Kurnell சிட்னியில் உள்ள ஒரு புறநகர்.. ஆனால் இது பழங்குடி மற்றும் காலனித்துவ வரலாற்றில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு பிரதேசம். நீங்கள் அங்கே கால்பதித்த கணத்திலேயே பல நூற்றாண்டுகள் பின்னோக்கி போவது போன்ற உணர்வு ஒன்று ஏற்படும், அத்துடன் இந்த நாட்டிற்கும் பழங்குடியினருக்கும் இடையேயான வலுவான பிணைப்பை/ தொடர்பை உணருவீர்கள்... அனேகமான பூர்வீக மக்களின் அடையாளம்/பிணைப்பு நிலம், நீர், தாவரங்கள் மற்றும் விலங்குகளுடனான அவர்களின் ஆன்மீக தொடர்புகளைப் பொறுத்தது. இவற்றில் ஏதேனும் ஒன்று நாட்டிலிருந்து அகற்றப்பட்டால், மக்களின் அடையாளத்தின் ஒரு பகுதியும் அகற்றப்படும். Kurnellல் இது நிகழ்ந்திருந்தாலும், பழங்குடி மக்கள் எப்போதும் தங்கள் இந்த நிலத்துடனான பிணைப்பை தக்கவைத்…
-
- 8 replies
- 741 views
-
-
இருளைப் பற்றி பயம் எதற்கு? பெண்ணே நீயே வெளிச்சமாகு முன்னணி நகை தயாரிப்பு நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸ் சார்பில் பெண்களின் பெருமையை போற்றும் 'shine on - girl' விளம்பரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது சமூகத்தில் போராடும் பெண்களுக்கு ஊக்கம் தருவதாக அமைகிறது. பீனிக்ஸ் பறவையாக பெண்கள் : பல ஆண்டுகளாக இச்சமூகத்தில் பெண்கள் பலவிதமான பாகுபாடுகள் மற்றும் இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். அவர்களது குரல்களும் அடங்கி ஒடுங்கி இருக்கின்றன. பெண்களின் கருத்துக்கள் குறைவாகவே மதிப்பிடப்பட்டு வருகின்றன. தனக்கான அடிப்படை சுதந்திரத்தையும் அனுபவிக்க பெண்கள் பல கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. கலாசார எதிர்பார்ப்பு எனும் பெயரிலும், பாலின பாகுபாடுகளாலும் தனக்கு பிடித்தமான வா…
-
- 0 replies
- 978 views
-
-
சோதனையை வென்ற சாதனையாளர்கள்: மாற்றுத் திறனாளிகள் தின சிறப்புப் பகிர்வு சோதனையை வென்ற சாதனையாளர்கள்: மாற்றுத் திறனாளிகள் தின சிறப்புப் பகிர்வு இயற்கையின் படைப்பில் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகானவை. மனிதனும் அது போலத்தான். ஒவ்வொருவரும் மற்றவரிடமிருந்து தோற்றத்தில், குணத்தில், திறமைகளில் என எல்லா வகையிலும் வேறுபடுகின்றனர். ஆனால் யாரும் முழுமையோடு படைக்கப்படுவதில்லை. குறைகள் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கத்தான் செய்கின்றன. அதை பெரிதாய் நினைத்து வருந்துகிறவன் உல்கையே வெறுத்துப்போய்ப் பார்க்கிறான். அதை உடைத்து எழுபவன் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கிறான். இன்…
-
- 136 replies
- 18.3k views
-
-
காசு பணம் துட்டு மணி மணி காசு பணம் துட்டு மணி மணி காசு பணம் துட்டு மணி மணி காசு பணம் துட்டு மணி மணி கொடை புடிச்சி நைட்டுல பறக்க போறேன் ஹைட்டுல தல காலு புரியல தலை கீழா நடக்குறேன் நல்ல வாயன் சம்பாதிச்சத நார வாயன் துன்னுர கணக்கு போட தெரியாதவன் காச வாரி இறைக்குற காசு பணம் துட்டு மணி மணி காசு பணம் துட்டு மணி மணி காசு பணம் துட்டு மணி மணி காசு பணம் துட்டு மணி மணி போடுவேன் டா மேடையில கால மேல குரங்கு கிட்ட மாட்டிகிட்ட சந்தன மாலை காசு பணம் துட்டு மணி மணி கரன்சி நோட்டு கட்டு கண்ணு ரெண்டும் மறைக்குது நான் இழுத்த காசு கூட லொள்ளு லொள்ளு குரைக்குது காசு பணம் துட்டு மணி மணி காசு பணம் துட்டு மணி …
-
- 179 replies
- 19.3k views
-
-
-
-
- 2 replies
- 720 views
-
-
ஜல்லிக்கட்டு களத்தில் கெத்து காட்டிய ராவணன் காளை
-
- 44 replies
- 5.3k views
-
-
இந்த தம்பி ஏதோ சொல்ல வாறார்...! வெளிநாட்டு வாழ்க்கை கேவலமான வாழ்க்கை இல்லை எண்டதை ஒருக்கால் விளங்கப்படுத்த வேணும் கண்டியளோ.
-
- 10 replies
- 1.6k views
-
-
மினியாபொலிஸ் நகரிலிருந்து இரண்டு மணித்தியாலம் வடக்கு நோக்கிப் பயணம் செய்தால் வரும் ஒரு சிறிய ஊர் பலிசேட் (pallisade). இதன் அருகில் உக்கிரமாக ஓடுகிறது இளம் மிஸிஸிப்பி ஆறு. இந்த ஊரில் தான் என்ப்ரிட்ஜ் லைன்3 (‘Enbridge line 3 pipeline’) எரிகுழாய் திட்டத்துக்கு எதிராகப் பூர்வீக வாசிகளும், சூழல் மாசுபடுவதைத் தவிர்க்க எதிர்ப்பாளர்களும் போராடுகிறார்கள். இந்த பலிசேட் ஊரில் ‘சாபொண்டவான்’ (Zhaabondawan எனும் பூர்வீக வாசிகளின் புனிதச்சாவடி மிஸிஸிப்பி ஆற்றோரமாக அமைந்திருக்கிறது. முதியோர்கள் அடக்கம் செய்யப்பட்ட புனித நிலத்தைத் துளைத்து, அவர்களின் நம்பிக்கையை உடைத்து, நிலத்தடியில், மிஸிஸிப்பி ஆற்றின் கீழ் கிண்டி – குறுக்கு கிடைமட்டமாக எரிபொருள் குழாயைப் போடும் திட்டத்துக்கு …
-
- 0 replies
- 479 views
-
-
-
Maestro Ilaiyaraaja's - New Year, Fresh Start and most awaited in 2021
-
- 0 replies
- 320 views
-
-
சென்னையின் தனித்துவ இசைமொழியான கானாவில் ஓங்கி ஒலிக்கும் ஒற்றைப் பெண்குரல். பொழுதுபோக்குப் பாடலாக இருந்த கானாவை போராயுதமாக்கும் நவீன சென்னைக்கார இளைஞர்களில் தனித்த அடையாளம். ‘கானா ஆண்களுக்கானது’ என்று வந்த எதிர்ப்புக் குரல்களைத் தன் கணீர்க் குரலால் எள்ளி நகர்த்தி, தெளிந்த அரசியல் புரிதலோடு மேடைகளைக் கலக்கிக்கொண்டிருக்கும் இந்த இசைநாயகி, பள்ளிப்படிப்பைக்கூட முடிக்க முடியாத வறுமையான வாழ்க்கைச்சூழலிலிருந்து துளிர்த்தெழுந்தவர். மேடைகளில் ரசிகர்களை ஆடவைத்துக்கொண்டிருந்த இசைவாணிக்கு இப்போது திரையுலகமும் மேடை அமைத்துத் தருகிறது. பெண்ணடிமை தொடங்கி ஆணவக்கொலை வரை அநீதிகளுக்கு எதிராக இசையெழுப்பும் இந்தச் சென்னைத் தமிழச்சி, தமிழகத்தின் நம்பிக்கை மனுஷி. https://www.vikatan.com/odd…
-
- 1 reply
- 399 views
-
-
பாக்ஸிங் டே டெஸ்ட் என்றால் என்ன? அந்தப் பெயர் ஏன் வந்தது? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, பரிசு பாக்ஸிங் டே என்று நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? ஆனால் நீங்கள் கிரிக்கெட் ரசிகராக இருந்தால் பாக்ஸிங் டே டெஸ்ட் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக்கூடும். ஒவ்வொரு டிசம்பர் 26ஆம் தேதியும் "பாக்ஸிங் டே" கடைப்பிடிக்கப்படுகிறது. இது ஏதோ பாக்ஸிங் குறித்த தினமா? என நீங்கள் யோசிக்கலாம்… அதுதான் இல்லை. பிரிட்டனில் 1800களில் மகாராணி விக்டோரியா அரியணையில் இருந்தபோது இந்த 'பாக்ஸிங் டே' உருவானது. இந்த தினத்தில் செல்வந்தர்கள், ஏழைகளுக்கு பரிசுகளை பெட்டிகளில் வைத்து வழங…
-
- 0 replies
- 362 views
-
-
Bondi to Coogee walk என்பது சிட்னியில் பிரபல்யமான ஒரு விஷயம். தொண்டுநிறுவனங்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரை இந்த கடற்கரையோர நடையை விரும்பி செய்வதுண்டு. அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.. காலை 7மணிக்கு Bondi கடற்கரையில் தொடங்கிய நடை சுமார் 8.40மணியளவில் Coogee கடற்கரையில் முடிந்தது.. இந்த நடைப்பயணத்தில் மனதை கொள்ளைகொள்ளும் காட்சிகள், கடற்கரைகள், பூங்காக்கள், பாறைகள், விரிகுடாக்கள் மற்றும் பாறைகளிற்கிடையில் அமைந்த நீச்சல் குளங்கள், Sculpture by Sea திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் போன்றவற்றை ரசிக்கலாம். அதுமட்டுமல்ல காலைநேர கடற்கரை காற்று, ஆரவாரமற்ற அலைகள், அவை அமைதியாக இருப்பதால் அலைகளுடன் விளையாடும் மனிதர்கள், பறவைகள், நீச்ச…
-
- 15 replies
- 1.6k views
-
-
அன்றங்கே ஒரு நாடிருந்ததே அந் நாட்டில் ஆறிருந்ததே ஆறு நிறைய மீனிருந்ததே மீனும் முழுகிடக் குளிரிருந்ததே அன்னமிட வயலிருந்ததே வயல் முழுவதும் கதிருந்ததே கதிர் கொத்திடக் கிளி வந்ததே கிளிகள் பாடும் பாட்டிருந்ததே அந் நாட்டில் நிழல் இருந்ததே மண்வழியில் மரம் இருந்ததே மரத்தடியில் பேசிச் சிரித்திட நண்பர் கூட்டம் நூறிருந்ததே நல்ல மழை பெய்திருந்ததே நரகத் தீ சூடில்லையே தீவட்டிக் கொள்ளை இல்லையே தின்றது எதுவும் நஞ்சில்லையே அன்றங்கே ஒரு நாடிருந்ததே அந் நாட்டில் ஆறிருந்ததே ஆறு நிறைய மீனிருந்ததே மீனும் முழுகிடக் குளிரிருந்ததே அன்னமிட வயலிருந்ததே வயல் முழுவதும் கதிருந்ததே கதிர் கொத்திடக் கிளி வந்ததே கிளிகள் பாடும் பாட்டிருந்த…
-
- 13 replies
- 17k views
-
-