Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. என்ன இந்த பொண்ணு ஒரே பாடல் திரிகளாய் தொடக்குகிறதே என்று நினைக்கிறீர்களா? இது தான் நான் திறக்கும் கடைசி பாடல் திரி. இங்கும் வேறு யாரும் பாடல்களை இணைக்க வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன் ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ song: tujh mein rab dikta hai movie: rab ne bana di jodi song: tere bina tere bina lagta movie: kal kisne dekha hai song: jaan meri movie: lucky http://www.youtube.com/watch?v=xT7RUfLU-eI&feature=youtu.be song: tera mera milna movie: aap kaa suroor http://www.youtube.com/watch?v=MyNeCsLs…

    • 30 replies
    • 8.7k views
  2. Started by arjun,

    கடல் ,பரதேசி ,மூன்று பேர் மூன்று காதல் ,விஸ்வரூபம் இப் படங்களின் பாடல்கள் எல்லாமே மிக இனிமையாக இருக்கின்றன . நன்றிகள் ரகுமான் ,பிரகாஸ் ,யுவன் .

  3. நிஜமான காதல் நிறம் பார்ப்பதில்லை.. மதம் பார்ப்பதில்லை.. இனம் பார்ப்பதில்லை.. சீர் கேட்பதில்லை... மனம் - மனதை மட்டுமே பார்க்கும் - வாழ்க இம் மணமக்கள் வையகம் போற்றவே..

    • 8 replies
    • 702 views
  4. வரி வரியா எழுதினா.. நியானி வெட்டுது.. (Jokes... பிறகு இதையும் வெட்டிறதில்ல ).. எனவே இதில படத்தால் பதில் எழுதிப் பழகுவம். தொடக்கிறமில்ல.. நம்ம ஊர்.. பெண்கள் ஏன்.. குளிக்கும் போது சாரம் கட்டி குளிக்கிறாங்க. சாரமும்.. அவங்க உடுக்கும்.. பாவாடையும் ஒரே மாதிரி தானே. ஏன் சாரத்தை தெரிஞ்சு எடுத்து.. கட்டிக் குளிக்கிறாங்க... பதில்கள் இப்படி படங்களாக மட்டுமே அமையனும்.. மவனே/மவளே.. யாராவது பந்தி பந்தியா.. வரி வரிவா எழுதினீங்க.. கொன்னு போடுவன்.. கொன்னு.

  5. முரணும் முடிவும்....சினிமாவை ஏன் நாங்கள் வெறுக்கிறோம்

  6. கேரளாவை கடவுளின் சுவீகார தேசம் (God's own country) என்று அழைப்பது போலத் திருவனந்தபுரத்தைக் கோயில்களின் நகரம் (City of temples) என்று என்று அழைப்பார்கள். என்னுடைய சுற்றுலாவின் போது நான் பார்த்தவை, அனுபவித்தவைகள் இவ் அடையாளப்பெயர்கள் நிரம்பவும் பொருந்தமானவை என்று மெய்ப்பித்தன. முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2006/06/blog-post.html

    • 14 replies
    • 2.3k views
  7. Started by Nellaiyan,

    http://www.youtube.com/watch?v=lj8Gy3T2RIo

  8. படம்: வருஷம் எல்லாம் வசந்தம் பாடல்: எங்கே அந்த வெண்ணிலா ஆண் பெண் ------ படம்: உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் பாடல்: ஏதோ ஒரு பாட்டு ஆண் http://www.youtube.com/watch?v=ZdY4slCYLmk பெண்

  9. குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு. சென்ற மாதமளவில் @குமாரசாமி அண்ணை, நான் வசிக்கும் இடத்திற்கு அண்மையில் ஒரு சுப நிகழ்வு நடைபெற இருப்பதாகவும் அதில் கலந்து கொள்ள தான் வருவதாகவும் அப்படி வரும் போது எம்மை சந்திக்க ஆவலாக உள்ளதாகவும் கூறி இருந்தார். அதற்கு நானும் தாராளமாக வாருங்கள் சந்திப்போம் என்று கூறி இருந்தேன். அந்த நாளும் நெருங்க... குமாரசாமி அண்ணை நேற்று முன்தினம் தொடர்பு கொண்டு தாங்கள் புறப்பட இருப்பதாக கூறி தான் இங்கு வந்து தங்கி நிற்கும் உல்லாச விடுதியையும், நிகழ்ச்சி நடைபெறும் மண்டப விலாசத்தையும் அனுப்பி இருந்தார். அந்த இடங்கள் 30-40 கிலோ மீற்றர் சுற்றாடலில் இருந்த படியால் அவ்வளவு தொலைவில் இல்லை எல்லாம் வாகனத்தில…

  10. யாழ் கருத்தாளர்கள் பெரும்பாலானவர்கள் மத்திம வயதை கடந்து விட்ட காரணத்தினால் பெரும் மன அழுத்தத்திற்கும், மன பிறள்விட்கும் உள்ளாகி , ஏனோ , தானோ என்று வாழ்கையை சலிப்புடன் நகர்த்துகிறார்கள் . . இது அவர்கள் எழுத்திலேயே தெரிகிறது .கவலைகளை மறந்து அவர்களது வசந்த காலங்களை மீண்டும் நினைத்து வாழ்கையை துடிப்புடன் எதிர்கொள்வதட்காக சில நல்ல பாடல்களை இணைக்குமாறு பட்சி ஒன்று என்னை வேண்டி கொண்டதுக்கு இணங்க .http://youtu.be/zbjAUPasd3I

  11. வணக்கம், கீழுள்ள @ப்பிள் நிறுவனத்தின் எதிர்கால தயாரிப்புக்களை நீங்கள் ஏற்கனவே எங்காவது பார்த்து இருக்கலாம். iGottaGo - அப்பிள் கக்கூசு iWatch - அப்பிள் மணிக்கூடு Mac-Chine - அப்பிள் சலவை இயந்திரம் iKnife - அப்பிள் கத்தி iRide - அப்பிள் பயணம் iPuff - அப்பிள் சுருட்டு iBarro - அப்பிள் தள்ளுவண்டி iGod - அப்பிள் கர்த்தர் iEye - அப்பிள் கண்வில்லை iBra - அப்பிள் மார்புக்கச்சை தகவல் மூலம் மற்றும் முழுமையான பதிவையும் தயாரிப்புக்கள், விபரங்களையும் பார்வையிட: Apple's Next Product நன்றி!

    • 5 replies
    • 2.5k views
  12. அன்னியர்கள் ***************** 'என் பெற்றோர் மீது எனக்கு மரியாதையும் நன்றியும் உண்டு. அவர்களை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் அவர்களுடன் அரைமணி நேரம் என்னால் பேசிக் கொண்டிருக்க முடியாது. இருபத்திரண்டு வருடம் படி படி என்று மட்டுமே சொன்ன இரண்டு வயோதிகர்கள் அவர்கள். அவ்வளவு தான். அவர்களை நான் நேசிக்க வேண்டும் என்றால் அவர்களை எனக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவர்களின் மனம் எனக்குப் புரிந்திருக்க வேண்டும். எனக்கு அவர்கள் அன்னியர்கள் போலத் தெரிகிறார்கள்' ******************************************************************** எழுத்தாளர் சுஜாதாவின் பதிவிலிருந்து... சமீபத்தில் ஒரு மின்னஞ்சல் வந்தது…

  13. பாடல்: இரு பறவைகள் மலை முழுவதும் . . . . படம்: நிறம் மாறாத பூக்கள் இசை: இசைஞானி இளையராஜா http://www.youtube.com/watch?v=p9pO4WxWObg

  14. ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... இது ஜப்பானில் நடந்த உண்மை கதை ! ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார். ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும். வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார்.அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார்,அவர் அப்போதுதான் கவணித்தார். வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது. அவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்து …

    • 2 replies
    • 1.5k views
  15. 'கால்கட்டு' வெப்சீரிஸ் 1

  16. ஒரு காலத்தில் சேரிகளும் கிராமங்களுமாய் இருந்த சாலை இன்று பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் பலவற்றால் வரிசையாக அமையப்பெற்று எப்பொழுது சுறுசுறுப்பாய் இருக்கும் ஐ டி ஹாரிடார் என சொல்லப்படும் ஓ.எம்.ஆர் சாலை(Old Mahabalipuram Road - OMR). அதாவது பழைய மகாபலிபுரம் சாலை. சென்னை அடையாறு மத்திய கைலாஷில் ஆரம்பித்து தரமணி, பெருங்குடி, கந்தன் சாவடி, சோளிங்கநல்லூர் சிறுசேரி என நீளும் இந்த சாலையின் இரு புறமும் வாயுர்ந்த கட்டிடங்கள் பளபளக்கும் கண்ணாடிகளல் போர்த்தப்பட்டு நவீன அழகுடன் திகழ்பவை... சென்னையின் மிக அதிகமான போக்குவரத்து கொண்டுள்ள சாலைகளில் இதுவும் ஒன்று.. இச்சாலையில் சென்னை மெட்ரோ வழிதடத்தை அமைக்க வேண்டுமென கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.. இச்சாலையை வானிலிருந்து பறந…

  17. என்ன சத்தம் இந்த நேரம் ..... உயிரின் ஒலியா??? ....

    • 3 replies
    • 2k views
  18. நேற்று இல்லாத மாற்றம் என்னது பாடல் உருவாக்கம்... ரஹ்மானின் மூன்றாவது தமிழ்படம் என்று நினைக்கிறேன், 25 வருஷங்கள் ஓடிபோச்சு, இரண்டு ஆஸ்கார் உட்பட உலகத்தின் அனைத்து விருதுகளையும் ருசித்துவிட்டார், எவ்வளவோ மாற்றங்கள் இப்போ... மாறாதது ஒன்றுதான் அதே குழந்தை தனத்துடன்.. வெற்றியின் மமதையை துளிகூட தலைக்கு ஏற்றாத மழலை குணத்துடன் அன்றும் இன்றும்... அன்று.... இத்தனை வெற்றிகளின் பின்பும் இன்று...

    • 0 replies
    • 1.1k views
  19. ... இரத்த அழுத்தம் சிலவேளை கூடும்போது இப்படியான பாடல்கள் ... தணிக்கும்! ... http://www.youtube.com/watch?v=PtjXD3roWO8

    • 0 replies
    • 783 views
  20. https://www.youtube.com/watch?v=yEKJLqifzOM இளவரசிக்கு, ஆய கலைகள்... 64´ம் தெரியாவிட்டாலும்... கொஞ்சமாவது அவரது தோழிகள் சொல்லிக் கொடுக்கவில்லையா? இளவரசரும்.... ஒன்றும் தெரியாத... அப்பிராணி போலுள்ளது. இல்லாட்டி, முதலிவரன்றே... இளவரசியை... பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைத்திருப்பாரா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.