இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
http://www.youtube.com/watch?v=gyBHzPGcY-o
-
- 4 replies
- 2k views
- 1 follower
-
-
உலகின் பல்வேறு பகுதிகிளில் எடுக்கபட்ட சில அழகிய இயற்கை மற்றும் செயற்கைக் காட்ச்சிகள். Unknown snap location of this immage Space Station Flies Over Super Typhoon Maysak Steam Engine, Cumbria, England. Water Sliding In Glacier, Switzerland Yacht Race kicked off in Sydney Seven Sisters Waterfall, Geirangerfjorden, Norway Red Fields Of South Korea. Crescent Lake (Dunhuang), China Paddy field in a hill station, Vietnam
-
- 15 replies
- 2k views
-
-
-
-
- 6 replies
- 1.8k views
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
வணக்கம், இண்டைக்கு யூரியூப்பில ஓர் அழகிய கொரங்குக் குட்டி ஒண்டைப் பார்த்தன். நீங்களும் பார்த்து மகிழுங்கள்.
-
- 5 replies
- 1.9k views
-
-
அழகிய நீர்வீழ்ச்சி “லவர்ஸ்லீப்”….. நுவரெலியா என்றாலே இயற்கை அழகு நிரம்பிய ஓர் அழகிய பிரதேசம். இக்காலத்தில் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இவ்வழகிய நகரத்திற்கு ஆண்டு தோறும் வருகை தருவார்கள். பெரும்பான்மையான உல்லாச பிரயாணிகள் உலக முடிவை கண்டுகளிப்பதற்கு அதிகாலை வேலைகளில் செல்வது வழக்கம். மேலும் சுற்றுலா பிரயாணிகள் கண்டுகளிப்பதற்கு விரும்பும் இடங்கள்தான் அம்பேவெல கால்நடை பண்ணை, ஹய்லன்ட் பால் தொழிற்சாலை, ஹோர்டன் பிளேன்ஸ், சந்ததென்ன சிறிய உலக முடிவு, விக்டோரிய பூங்கா, ஹக்கல தாவரவியல் பூங்கா, லவர்ஸ்லீப் நீர்வீழ்ச்சி, பிதுருதலாகலை மலை, பீட்று தேயிலை தொழிற்சாலை என கூறலாம். நாட்டில் நிலவும் ரம்மியமான வானிலையை கண்டுகளிப்ப…
-
- 1 reply
- 1.9k views
-
-
ஓவியர் இளையராஜவின் அழகிய பெண்ணோவியங்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை.... Thanks: ரிலாக்ஸ் ப்ளீஸ் , Facebook
-
- 1 reply
- 3.1k views
-
-
(Mù Cang Chải District) Location: Son Tra District, Da Nang City, Central Vietnam Quang Ninh Province, NE Vietnam image hosted on flickr Cao Bang Province, NE Vietnam Hoa Binh Province, NE Vietnam Quang Nam Province, Central Vietnam Hue Province, Central Vietnam Ninh Thuan Province, Central Vietnam
-
- 13 replies
- 2k views
-
-
-
6ல் அழகா!...... 16ல் அழகா!!...... 56ல் அழகா...!!! யேர்மனியில் 50 வயதிற்கு மேற்பட்ட அழகிகளுக்கான போட்டியில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட போட்டியில் தெரிவான 20 பேர்களின்போட்டி 'றைன்லான்ட் ஃபிளாசிசன் பாட்' என்னும் நகரில் நடைபெற்றது அதில் 56வயதான மார்ரினா செல்கே என்ற 'முத்து' அழகி 2015ம் ஆண்டிற்கான பேரழகியாகத் தெரிவானார். யாழ்களத்தில் எத்தனையோ போட்டிகளை நடாத்தும் உறவுகள் இப்படி ஒரு போட்டியை நடாத்த முன்வரவில்லையே என்ற ஆதங்கத்தில் இதனைக் கண்டவுடன் இங்கு பதிந்தேன். …
-
- 4 replies
- 915 views
-
-
-
http://karumpu.com/wp-content/uploads/2010/Azhagu.mp3 படம்: பவித்திரா | பாடகர்: சித்திரா
-
- 6 replies
- 2.3k views
-
-
-
மயில் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். எங்கு மயிலை பார்த்தாலும் நாம் நின்று ரசித்து கொண்டு இருப்போம். அந்த இடத்தைவிட்டு நகரமாட்டோம் அந்த அளவுக்கு மயில் அழகு. மயில் தோகை விரித்தால் பேரழகு. ஆண் மயில் தன் தோகையை விரித்து ஆண்கள் எல்லாம் அழகு என்று சொல்லாமல் சொல்கிறது, சரி சரி பெண்களே கோபப்படாதீர்கள், அடர்ந்த காட்டுக்குள் மற்றும் கிராமத்தில் மட்டுமே காணப்படும், மயில் தோகையை விரித்து நடனம் ஆடினால் மழை வரும் என்று சொல்வார்கள், மழை வருமா வரதா தெரியாது, ஆனால் அது நடனமாடும் அழகே தனி. அந்த நடனத்தை பார்த்து பெண் மயில்கள் ஏமாந்து போகும். அதே நேரத்தில் எதிரிகளை முழு வல்லமையோடு எதிர்க்க கூடியது.. அதனால்தான் பாம்புகளுக்கு மயிலைக் கண்டாலே பயம். அழகு இருக்கும் இடத்தில் கர்வம் இரு…
-
- 2 replies
- 6.9k views
-
-
இந்த திரி இப்படித்தான் இருக்கும் என்ற விதிகளின்படி இல்லாமல் ஒரு பொழுதுபோக்குத் திரி. இந்த திரியில் எனது பதிவுகளையும் உங்களின் விமர்சனம் மற்றும் கருத்துகளையும் எதிர்பார்க்கின்றேன் 1. Digital Images
-
- 19 replies
- 5.9k views
-
-
இந்த வீட்டின் அழகும் அமைதியும் எப்பிடி இருக்குது ?? உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை கூறுங்கள்.
-
- 7 replies
- 742 views
-
-
தமிழக சினிமாவில் பா.விஜயின் “ள”கரமும் தமிழீழப்பாடலில் அறிவுமதியின் “ழ”கரமும் ஏதோ ஒரு விதத்தில் தமிழ் சினிமாப்பாடல்களின் போக்கில் ஒரு வித்தியாசத்தைக் காட்ட வேண்டும். அதற்கேற்ப கவிவரிகளை செதுக்க வேண்டும் என்பது தமிழக கவிச்சிற்பிகளின் பேராவல்.இதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா? இதில் எத்தனை பேர் வெற்றி பெற்றார்கள். “வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கலியாணம்” போன்ற கவி வரிகள் சினிமாப்பாடல்களின் போக்கில் தனித்துவந்தான். பாடல்களில் புதுமைஇ தனித்துவம் இ இரசிகர்களுக்கு திடீரதிர்ச்சி ஏற்படுத்தக்கூடிய புதுச்சொற்களை புனைதல் என்பன பாடல்களை இமயத்திற்கு உயர்த்தியது என்பது கூட மறுக்கப்பட முடியாததே. பாட்டு இ படம் இசினிமா நடிகர் இந்த சொற்களை கேட்டவுடன் உலகில் எந்த மூலையில் இருக்…
-
- 50 replies
- 9.3k views
-
-
அன்பே எந்தன் நெஞ்சம் எங்கே? பூவின் உள்ளே நிலவின் கீழே தீயின் கீழே கரைக்கு வெளியே இல்லையே! உந்தன் கண்ணில் உந்தன் மூச்சில் உந்தன் இரவில் உந்தன் நெஞ்சில் உந்தன் கையில் உந்தன் உயிரில் உள்ள வழியே..[/b] சிறகுகள் வந்தது எங்கோ செல்ல இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல நினைவுகள் ஏங்குது உன்னைக் காணவே! கனவுகள் பொங்குது எதிலே அள்ள வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள சுகங்களும் கூடுது உன்னைத் தேடியே! உன்னை உன்னைத் தாண்டிச் செல்ல கொஞ்சக் காலம் கொஞ்சத் தூரம் கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ! உன்னை உன்னைத் தேடித் தானே இந்த ஏக்கம் இந்தப் பாதை இந்தப் பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ! கனவுகள் பொங்குது எதிலே அள்ள வலிகளும் சேர்ந்தது உள்ளே…
-
- 0 replies
- 5.5k views
-
-
-
- 0 replies
- 897 views
-
-
உறவுகளில் அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் உடனே சொல்வார்கள் தாய்மாமன் உறவு என்று தான். பள்ளிகளில் விடுமுறை விட்டால் எந்த ஊருக்கு செல்வாய் என்ற படிக்கும் பசங்களிடம் ஒரு காலத்தில் (தற்போது அல்ல) எங்க மாமா வீட்டுக்க போனேன் என்று தான் சொல்வார்கள். புதிதாக விளையாட்டுப்பொருள் வைத்திருந்தாள் யாருடா வாங்கிக்கொடுத்தா என்று நண்பனிடம் கேட்டால் எங்க மாமா என்பான் அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் அது தாய்மாமா தான். எவன் ஒருவன் அக்கா தங்கையுடன் பிறக்கின்றானோ அவனே வாழ்வாங்கு வாழ்வான்” என்பது சொல்வடை. உறவுகளில் ஆகச் சிறந்தது தாய்மாமன் உறவு. அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, தம்பி இவற்றை விட சிறந்தது தாய்மாமன் உறவு. தந்தையின் உறவு என்பது வேறு வகையானது. ஆனால…
-
- 1 reply
- 5.6k views
-
-
-
- 2 replies
- 1.3k views
-
-
இனி நீங்க கேட்டுவிட்டு மிச்சத்தை சொல்லுங்க.. https://www.youtube.com/watch?feature=player_embedded&v=AIcp8aEp-Lc
-
- 2 replies
- 457 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
அழைத்தால் மௌனம் அதுதான் தருணம் கலாபக்காதலன் படத்திற்கு இசையமைத்த நிருவின் மூங்கில் நிலா (2003) என்ற இசைத்தட்டில் இடம்பெற்ற பல பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்தது "அழைத்தால் மௌனம்" என்ற பாடல்.உன்னி கிருஸ்ணனின் குரலா அறிவுமதியின் வரிகளா அல்லது நிருவின் இசையா எது என்னைக் கவர்ந்ததென்றறியேன்.ஒருவேளை மூன்றும் சேர்ந்து தந்த மயக்கமோ? இந்தப்பாடல் தவிர மூங்கில் நிலாவில் இடம்பெற்ற இன்னும் ஐந்து பாடல்கள் எனக்குப்பிடித்தபாடல்களின் பட்டியலில் உள்ளன.அந்தப்பாடல்களையும அழைத்தால் மௌனம் பாடலின் வரிகளையும் இன்று தருகிறேன்.தொடர்ந்து ஏனைய பாடல் வரிகளையும் தருகிறேன். பல காலமாக எழுதவேண்டும் நினைத்த இந்தப்பதிவு இன்றுதான் சாத்தியமாகியுள்ளது. பாடல்களைக் கேட்க : http://www.raaga.com/c…
-
- 6 replies
- 1.7k views
-