இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
-
-
முரணும் முடிவும் ...குடும்பம்
-
- 0 replies
- 960 views
-
-
படம் : குரு சிஷ்யன் 2010 பாடலாசிரியர் : கவிஞர் கபிலன் பாடியவர் : பெல்லிராஜ், ரிட்டா, தீனா இசை : தீனா http://www.youtube.com/watch?v=vfvgi-27gfU கதற கதற காதலிப்பேன் சிறுகச் சிறுகச் சிறை பிடிப்பேன் உன்னை கதற கதற காதலிப்பேன் சிறுகச் சிறுகச் சிறை பிடிப்பேன்… கதற கதற காதலிப்பேன் சிறுகச் சிறுகச் சிறை பிடிப்பேன் உன்னை கதற கதற காதலிப்பேன் சிறுகச் சிறுகச் சிறை பிடிப்பேன்… யானை காதில் எறும்பைப் போல காதல் மெல்ல நுழைந்திடுமே காதல் வந்தால் பட்டாம்பூச்சி வானவில்லை விழுங்கிடுமே துறு துறு பார்வையில் தூண்டிலிட்டாய் நான் துடிக்கும் மீனாய் மாட்டிக்கொண்டேன்… துறு துறு பார்வையில் தூண்டிலிட்டாய் நான் துடிக்கும் மீனாய் மாட்டிக்கொண்டேன்… (க…
-
- 1 reply
- 987 views
-
-
-
- 1 reply
- 344 views
-
-
-
-
-
காட்சி 1 --------------------------------------------------------------------------------- ரொம் அண்ட் ஜெரி காட்டூன் கற்பனைக் கதாப்பாத்திரங்கள் சிறுவர்கள் மத்தியில் மட்டுமன்றி பெரியோர் மத்தியிலும் செல்வாக்குச் செய்பவை.. கவலை மறந்து மகிழ்விக்க வைப்பவை.. இங்க கறுப்பி அக்காக்கு கூட ரொம் அண்ட் ஜெரியை பிடிச்சுப் போச்சு.. அப்படி இன்னும் பலர் இருப்பீங்க.. உங்களுக்கா.. இங்கும் ரொம் அண்ட் ஜெரி.. நமக்கு ரொம் அண்ட் ஜெரிய ஏன் பிடிக்குன்னா.. உதைத்தான் சின்னனில வீட்டில அனுமதியே பெறாம பார்க்கமுடியும்.. 1946 இல் இது முதலில் தயாரிக்கப்படத் தொடங்கி 1947 வெளியாகி தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.. நம்மை எல்லாம் விட ரெம்பவே மூத்தவை ரொம்மும் ஜெரியும்... பெ…
-
- 16 replies
- 2.9k views
-
-
பஞ்ச் டயலாக். இது தமிழ் சினிமாவில் எல்லா நடிகர்களும் தங்களது படத்தில் உதிர்த்து விடும் வசனங்கள். இப்படியான வசனங்களால் மட்டுமே... பல படங்கள், நீண்ட நாட்கள் திரையரங்குகளில் ஓடும். இதில் அந்த நடிகர் விட்ட பஞ்ச் வசனங்கள், அவரது ரசிகர்களுக்கு வேத வாக்கு மாதிரி..... ஆனால்... சாதாரண மக்களுக்கு அதுவே.... நகைச்சுவையாக இருக்கும். நான் ஒரு தடவை சொன்னால்..... நுறு தடவை சொன்ன மாதிரி...
-
- 26 replies
- 22.9k views
-
-
ஓர் அழகான கிராமத்தின் மாலை வேளையில், வயல்களில் வேலை செய்து களைத்த உழவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். தன் அம்மாவுடன் நடந்துசென்ற ஒரு சுட்டிப் பையன், பட்டாம்பூச்சிகளைக் கண்டு அவற்றின் பின்னால் ஓடினான். தன் தாயை விட்டு வெகுதூரம் வந்து விட்டதை அப்போது தான் சிறுவன் உணர்ந்தான். யாருமே இல்லாத அப்பகுதியில் சிறுவனின் அழுகுரல் மட்டுமே எங்கும் ஒலித்தது. "அய்யோ, வழி தெரியாம ரொம்ப வந்துட்டேனே...அம்மா..அம்மா...எங்கம்மா கிட்ட யாராச்சும் கொண்டு போய் விடுங்களேன்! என கதறி அழுதான். அப்போது அவ்வழியே வந்த ஒரு உழவன், சிறுவனின் அழுகுரல் கேட்டு அவனிடம் சென்றார். நீ யாரு...எதுக்காக இங்க தனியா நிக்கற? நான் பட்டாம்பூச்சி பிடிக்க ஓடி வந்து அம்மாவ தொலைச்சிட்டேன்..அவங்க வயல்ல வேலை செ…
-
- 5 replies
- 1.7k views
-
-
நேசமிகு உயிரினங்கள் சிலவற்றை நம் வழிக்கு வளைத்து விளையாடும் யுக்திகளை இங்கே இணைக்கின்றேன்... ! . வீட்டில், அலுவலகத்தில், கடலை போடுமிடத்தில் அல்லது யாழில் பொழுது போகாதவர்கள் இதை வைத்து விளயாடலாம்...லாம்...ம்..! . நாய் நமது நண்பன் http://hosting.gmodules.com/ig/gadgets/file/102399522366632716596/dog.swf இந்த சாளத்தின் அடியில் வரும் பொத்தான்களை அழுத்தி விளையாடுங்கள்.. விளையாடுமுன் நாய்க்கு இரையை வீசுங்கள் பின் உங்கள் சொல்படி கேட்கும். எலியே எம் தோழன் வளையத்தை சுற்றும் எலியை உங்கள் பக்கம் இழுக்க சிறிது இரையை வீசுங்கள்.. http://hosting.gmodules.com/ig/gadgets/file/112581010116074801021/hamster.swf . ம…
-
- 5 replies
- 1.5k views
-
-
-
- 1 reply
- 900 views
-
-
முதலாவது திரிசாவும் குத்தும்.. தொடர்ந்து வருவினம்.. நீங்களும் வாங்க. இரண்டாவது அமலா போலும்.. குத்தும்.
-
- 14 replies
- 3.3k views
- 1 follower
-
-
இணையத்தளம்: http://jaffnavembadischool.org/index.html யாழ் நகரின் மத்தியில், யாழ் மத்திய கல்லூரிக்கு அருகில் இருக்கும் புகழ்பெற்ற தேசிய பாடசாலை வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை. இப்பாடசாலையின் சகோதர பாடசாலையே யாழ் மத்திய கல்லூரி ( http://en.wikipedia.org/wiki/Jaffna_Central_College ) பெண்களுக்கு என்றான வெகு சில பாடசாலைகளின் யாழ் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை சிறப்பு மிக்க ஒன்று என்பதுடன் ஆண்டு தோறும் கல்விப் பொதுத்தராதரப் பரீட்சைகளில் தொய்வின்றி சாதனை செய்வதும் இப்பாடசாலையின் சிறப்பாகும்..! போரின் விளைவால் கட்டடங்கள் சிதைந்து போன போதும் இன்றும் நிமிர்ந்து நிற்கிறது புகழோடு..! நிறைய கல்வியலாளர்களை.. உயர் தொழில் வல்லுனர்களை.. உருவாக்கி தமிழர் சமூகத்தில் ப…
-
- 27 replies
- 4.6k views
-
-
[size=4]என் இனிய பொன் நிலாவே..[/size] - ஒரு இசை அலசல் சென்றமுறை இசைகுறித்த ஒரு திரியில் சக கள உறுப்பினர் இன்னுமொருவன் போகிற போக்கில் தந்துவிட்ட வேண்டுகோள் ஒன்று.. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகிவிட்டன.. இசைக் கோர்வைகளை அறிந்துகொள்ள இவ்வளவு நாட்கள் மினக்கட வேண்டியதாகிவிட்டது.. இந்தப்பாடல் மிகவும் பிரபலமானது. ஆகையால் கிட்டார் பழகும் எவருக்குமே அதன் ஒலிவடிவத்தைப் பயிற்றுவிப்பார்கள்.. ஆனால் பின்னணி வாசித்தல் மிகக் கடுமையானது. இப்போது ஒருமுறை இப்பாடலைக் காது ஒலிப்பான் உதவியுடன் கேளுங்கள்.. (தொடரும்.)
-
- 43 replies
- 2.3k views
-
-
நடுத்தர மட்ட சராசரி தொழில் நிறுவனங்களில் வேலை பெற்றுச் செல்லும் தமிழர்கள், அந்த நிறுவனத்தில் ஏற்கனவே தமிழர் யாராவது தொழிலாளர்களாக இருந்தால் அங்கு வேலை செய்ய அச்சப்படுகிறார்கள். அங்கிருக்கும் நம்மவர்களில் அதிகமானோர் தமது இனம் சார் இன்னொருவன் வேலக்கு வந்துவிட்டால் அவன் மீது ஆதிக்கம் செலுத்தும் மனோநிலையை அதிகம் கொண்டுள்ளார்கள் என்பது பற்றியும், புதிதாக செல்லும் நம்மவர்கள் கூட அங்கு ஏற்கனவே பொறுப்புகளில் இருக்கும் எம்மவரிடம் ஒரே இனம் என்ற காரணத்தால் தனிப்பட்ட சலுகைகளை எதிர்பார்க்கிறார்கள் என்பது பற்றியும், எழுந்திருக்கின்ற சமூக முரண் இன்றைய நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. பங்குபற்றியோர்: பிரபா - திடீர் நாடக மன்றம் அருள்பிரகாசம் - திடீர் நாடக மன்றம் சுஜித்ஜீ…
-
- 1 reply
- 883 views
-
-
நண்பர்களே, தமிழ்ப் பாடல்களின் மியுசிக் நோட்ஸ் எங்கு கிடைக்கும் என யாராவது சொல்வீர்களா? பியானோ போன்ற இசைக் கருவிகளில் தமிழ்ப் பாடல்களை வாசித்துப் பழக அதன் நோட்ஸ் தேவையாகவுள்ளது. யாரிடமாவது இருந்தால் கூறவும். உங்கள் உதவிக்கு நன்றி
-
- 2 replies
- 2.2k views
-
-
-
- 0 replies
- 800 views
-
-
ஹவாய் தீவில் அமைந்துள்ள கிலியாவோ எரிமலை எரிப்பு குழம்பை வெளியேற்றி வருகிற நிலையில் அதற்கு அருகில் உள்ள கடல் பகுதியில் ஆலிசன் டீல் என பெண் கடலில் அலையில் நீர் சறுக்கு பலகையின் மீது ஏறிப் பயணித்தும், நீச்சலடித்தும் லாவா குழப்பிற்கு மிக அண்மையிற்கு சென்று வந்துள்ளார். கொதிக்கும் குழம்பைக் கண்டு பயப்படால் நீச்சலடித்துப் அதன் அருகிற்கு சென்று திரும்பிய ஆலிசன் அதை தனது பேஸ்புக்கிலும் பதிவேற்றியுள்ளார். ஆலிசன் டீலின் இத்துணிகர செயலை புகைப்படக் கலைஞர் பெர்ரின் ஜேம்ஸ் படம்பிடித்துள்ளார். ஆலிசன் டீல் பிரபல புகைப்பட கலைஞர் டேவிட் பெல்ஹர்ட்டின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. http: //www.vir…
-
- 0 replies
- 2.1k views
-
-
மயில் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். எங்கு மயிலை பார்த்தாலும் நாம் நின்று ரசித்து கொண்டு இருப்போம். அந்த இடத்தைவிட்டு நகரமாட்டோம் அந்த அளவுக்கு மயில் அழகு. மயில் தோகை விரித்தால் பேரழகு. ஆண் மயில் தன் தோகையை விரித்து ஆண்கள் எல்லாம் அழகு என்று சொல்லாமல் சொல்கிறது, சரி சரி பெண்களே கோபப்படாதீர்கள், அடர்ந்த காட்டுக்குள் மற்றும் கிராமத்தில் மட்டுமே காணப்படும், மயில் தோகையை விரித்து நடனம் ஆடினால் மழை வரும் என்று சொல்வார்கள், மழை வருமா வரதா தெரியாது, ஆனால் அது நடனமாடும் அழகே தனி. அந்த நடனத்தை பார்த்து பெண் மயில்கள் ஏமாந்து போகும். அதே நேரத்தில் எதிரிகளை முழு வல்லமையோடு எதிர்க்க கூடியது.. அதனால்தான் பாம்புகளுக்கு மயிலைக் கண்டாலே பயம். அழகு இருக்கும் இடத்தில் கர்வம் இரு…
-
- 2 replies
- 7k views
-
-
காலத்தின் வாசனை: திண்ணைகளின் பொற்காலம்! திண்ணை வீடுகள் திண்ணை என்பது வெறும் கல்லையும் மண்ணையும் இழைத்துக் கட்டப்பட்ட உட்காருமிடம் அல்ல. அது மனித நேயத்தின் அடையாளம். திண்ணை என்பது வீட்டில் வசிப்போருக்கு மட்டும் உரியதல்ல; மழையிலும் வெயிலிலும் யாத்திரை செல்லும் தேசாந்திரிகள் உட்கார்ந்து இளைப்பாறிச் செல்லக் கட்டப்பட்டவை. அந்தக் காலத்தில் திண்ணைகளில் வீட்டாரின் அனுமதி இன்றிப் படுத்துறங்கும் பண்டாரங்களையும் பரதேசிகளையும் காணலாம். திண்ணையில் இருக்கும் அந்நியரின் பசி தீர்த்த பின்னர் தாம் புசிக்கும் நல்லோர் வாழ்ந்த காலம் அது. தெருவை மட்டுமல்ல; வாழ்க்கையையே வேடிக்கை பார்க்கும் மனோபாவத்துக்கு உட்படுத்துவதாகத் திண்ணைகள் இருந்தன. ‘…
-
- 0 replies
- 532 views
-
-
6ல் அழகா!...... 16ல் அழகா!!...... 56ல் அழகா...!!! யேர்மனியில் 50 வயதிற்கு மேற்பட்ட அழகிகளுக்கான போட்டியில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட போட்டியில் தெரிவான 20 பேர்களின்போட்டி 'றைன்லான்ட் ஃபிளாசிசன் பாட்' என்னும் நகரில் நடைபெற்றது அதில் 56வயதான மார்ரினா செல்கே என்ற 'முத்து' அழகி 2015ம் ஆண்டிற்கான பேரழகியாகத் தெரிவானார். யாழ்களத்தில் எத்தனையோ போட்டிகளை நடாத்தும் உறவுகள் இப்படி ஒரு போட்டியை நடாத்த முன்வரவில்லையே என்ற ஆதங்கத்தில் இதனைக் கண்டவுடன் இங்கு பதிந்தேன். …
-
- 4 replies
- 915 views
-
-
நிகழ்காலத்திற்கு ஏற்ற ... வாத்தியாரின் பாடல்! http://www.youtube.com/watch?v=OUnuqJOiKmQ
-
- 4 replies
- 1.6k views
-
-
மனம் கவர்ந்த பாடல்கள் :- கறுப்பி எனக்கு பிடிச்ச பாடலாக முதலில் இதையே தெரிவு செய்கிறேன். எனக்கு என் அம்மாவை நிறையவே பிடிக்கும். ஆயிரம் உறவு வந்து உன்னை தேடி வந்து நின்னாலும் தாய் போல தாங்க முடியுமா? நிச்சயமாய் முடியாது. அம்மா அம்மாதான் அதற்கு இணை ஈடு இணை இல்லை. சூரியனை சுற்றிக்கிட்டு தன்னை சுற்றும் பூமியம்மா பெத்தெடுத்த பிள்ளை சுத்தி பித்து கொள்ளும் தாய்மையம்மா தாய்மை உணர்வை படம் பிடித்துக் காட்டுகிறது. அம்மாவுடன் மகிழ்நத அந்த நாட்களை நினைவுகூற முடியாமல் ஓர் அவதி. அம்மாவின் இழப்பு அந்த ஞாபகங்களை..... நினைவுகளை அசைபோட மறுக்கின்றதே!
-
- 533 replies
- 34.1k views
- 1 follower
-