Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இயக்கம்: அளவெட்டி சுபாகரன் நடிப்பு: முள்ளியவளை சுதர்சன்

  2. எத்தினை தரம் கேட்டபாடல் என்றபோதும், சில பாடல்களிற்குள் இருக்கும் சில அரிய விடயங்கள் எப்போதாவது தான் மனதில் அறையும். பல விடயங்கள் புரியப்படாதே இருந்துவிடும். அலைகள் ஓய்வதில்லைப் படப்பாடலான 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே' பாடலை, நேற்றுக் கேட்டபோது, பின்வரும் வரி எவ்வாறோ என்கவனத்தைப் பிடித்தது. உங்கள் பார்வையில் இந்த வரியின் அர்த்தம் என்ன என்று அறியத் தாருங்கள். 'கள்வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்' இந்தவரியினைப் பற்றி இந்தளவு யோசிக்க வைத்தது பாடலின் இசை என்றே தோன்றுகின்றது. இவ்வாறான வேறு ஏதாவது அழகிய வரிகள் தெரிந்தால் பாடலின் பெயருடன் பதியுங்கள். நன்றி.

    • 24 replies
    • 4.3k views
  3. பரபரப்பின்றி அமைதியாகக் காணப்பட்டது நைரோபி நேஷனல் பார்க். வாசல் கதவு திறந்திருந்தாலும் காவலுக்கென்று எல்லாம் பெரிய அளவில் கவலைப்பட்டு நிற்க ஆளில்லை போலும். யார் வேண்டுமானாலும் உள்ளே வரலாம் என்கிற மறைமுக செய்தி தாங்கி காணப்பட்டது அதன் வாசல். கொஞ்ச நேரத்தில் சிறிய சலசலப்பு. கொஞ்ச தூரத்தில் மரங்களுக்கிடையிலிருந்து தோன்றியது ஒரு யானை. அதைத் தொடர்ந்து வேறு சில யானைகளும் வர, அமைதியாக வந்த அவை காப்பக வாசலருகே வந்ததும் நின்று விட்டன. முதலில் இது ஒரு விஷயமாக படவில்லை அங்கிருந்த ஆட்களுக்கு. நேரம் செல்லச் செல்ல அவை அசையாமல் எதற்கோ காத்திருப்பது போல நின்றிருக்க, ஓரிருவராக கூடத் தொடங்கினார்கள். செய்தி மெல்லப் பரவியது. உள்ளே அமர்ந்திரு…

  4. ஆனால்... நீ, எப்படியோ... தமிழன் கலாச்சாரத்தை, மீட்டுக்கொண்டு வந்து விட்டாய்.

  5. http://www.youtube.com/watch?v=DF7JqHMu4IE இளையராஜாவின் இசை அழகுகள்........

  6. பல்லி நம் உடலில், எங்கே... விழுந்தால். என்ன அர்த்தம் என்று தெரியுமா? இந்திய புராணத்தின் படி, மிருகங்கள் என்பது என்றுமே ஒரு நல்ல இடத்தை பிடித்துள்ளது. ஆனால் அதில் நமக்கு மிகவும் பிடிக்காத ஒன்று உள்ளது என்றால் அது தான் வீட்டில் காணப்படும் பல்லி. ஊர்ந்து செல்லும் உயிரின வகைகளில் நாம் அதிகமாக வெறுப்பது இந்த வீட்டு பல்லியாக தான் இருக்கும். அப்படி நாம் வீட்டில் பல்லியை பார்க்கும் போது, நாம் உடனே கொடுக்கும் ரியாக்ஷன் - அருவருப்பாக உணர்வது. அதோடு நில்லாமல் அதனை விரட்டுவதில் குறியாக இருப்போம். ஆனால் நம் பண்டைய இந்திய புராணத்தில் இதற்கனவே ஒரு படிப்பு இருந்தது உங்களுக்கு தெரியுமா? அது தான் பல்லி சாஸ்திரம். பல்லி என்பது கேதுவை குறிக்கிறது. கேது என்பது ஸ்வரபானு அசுரனின் உடலாகும். …

    • 11 replies
    • 37.9k views
  7. http://youtu.be/5tg5F3MURbw இதெல்லாம் முன்னமே தெரிஞ்சிருந்தா... மிக்ஸ் ஸ்கூலுக்கு போயிருக்கலாம்..! டூயட் பாடி பாடி.. "பள்ளி".. பள்ளி பாடங்கள் படிக்கிறது.. எவ்வளவு சுலபமா இருந்திருக்கும்..!

    • 2 replies
    • 1.4k views
  8. https://www.youtube.com/watch?v=VhoiBIdz_dU "பாஸ்கர் ஹோட்டல் பரோட்டா...." சாப்பிட்டிருக்கிறீங்களா?

  9. "பிரமச்சாரிகள்" செய்யும்... 10 மட்டமான, விஷயங்கள். நீங்கள் திருமணம் ஆகாமல் தனியாக இருப்பவரா? அப்படியானால் எந்த ஒரு பொறுப்புகளும் இல்லாமல் உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே ராஜா. திருமணம் ஆகாமல் தனியாக இருப்பவரால் என்னென்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை பற்றி நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும். இந்த உலகம் ஒரு நாடக மேடை. அதில் உங்கள் உங்கள் நாடகத்தை அரங்கேற்ற அதற்கான கதை, திரைக்கதை மற்றும் இயக்கம் உங்களுடையது தான். இந்த நாட்களில் மட்டும் தான் உங்கள் வாழ்க்கையை உங்கள் இஷ்டத்திற்கு வாழ முடியும். இந்த நேரத்தில் நீங்கள் செய்யும் காரியங்களுக்கு முடிவே கிடையாது. உங்களுக்கு வசதியை ஏற்படுத்தும் விதத்தில் உங்களால் எதை வேண்டுமானாலும் சுதந்திரமாக செய்ய முடியும். ஆனால் வாழ்க்கை என்பது …

    • 1 reply
    • 758 views
  10. "பீரங்கியின் அடிப்பாகம்" பார்த்து இருக்கிறீர்களா? இல்லா விட்டால்... இப்ப பாருங்க. https://www.youtube.com/watch?v=OLuiwe4lQ6s

    • 1 reply
    • 560 views
  11. நேற்று மேகா என்று ஒரு படம் பார்த்தேன்: படம் ஒன்றும் பெரிசாக சொல்லிக் கொள்ளக் கூடிய படம் அல்ல. ஆனால் நிறைந்த ரொமான்ஸ் (காதல்) காட்சிகளும் அதற்கு இளையராஜா கொடுத்து இருக்கும் பின்னனி இசையும் அருமை. காதல் காட்சிகளும் இனிமையாக இருக்கின்றன இசைஞானியின் பின்னனி இசைக்காகவே படம் பார்க்கலாம். அதுவும் புதிய கருவிகளின் உதவியுடன் அமைந்த 'புத்தம் புதுக் காலை' பாடல் (அலைகள் ஓய்வதில்லை படத்திற்காக கோர்க்கப்பட்ட இப்பாடல் திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கவில்லை) இத்தனை வயதிலும் காதல் காட்சிகளுக்கு உணர்வு பூர்வமாக இசையமைக்க இசைஞானியால் மட்டும் தான் முடியும்.

  12. குடைக்குள் மழை' படத்தில் நடித்தவரின் காட்டில் தூறல்கள் மட்டுமே விழுந்து கொண்டிருந்ததால் கொஞ்ச காலம் தமிழ்சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார் மதுமிதா. இப்போது பெருமழைக்கான ஏற்பாடுகளோடு மீண்டும் கோடம்பாக்கம் வந்திருக்கிறார். அவரோடு பேசிய போது மொழிந்தவை... இருக்கிறதை விட்டுட்டு பறக்கறதைப் பிடிக்க... தமிழில் மட்டுமில்லாம மற்ற மொழிகளிலேயும் நடிக்கப் பறந்ததுதான் என் தவறு. கன்னடப் படத்துல நடிக்கப் போனேன். அதனால் தமிழ்ல ஓர் இடைவெளி! குடைக்குள் மழை வந்தபோது எல்லோரும் என்கிட்ட எவ்ளோ அன்பா இருந்தாங்க. அந்த அன்பும் கரிசனமம் எனக்கு எங்கேயும் கிடைக்கலை. அதனால் மறுபடியும் தமிழ் ரசிகர்களைத் தேடி வந்துட்டேன். ஆடிப் பட்டம் தேடி விதை.... ".... அப்படின்னு சொல்வாங்க. அத…

    • 3 replies
    • 1.6k views
  13. 👉 https://www.facebook.com/100001138068116/videos/524068309922165 👈 சிலர் மந்திர வித்தை செய்யும் போது.. எப்படி இது சாத்தியம் என ஆச்சரியப் படுவோம். இனி நாமும்... நண்பர்கள், உறவினர்கள் கூடும் இனிய பொழுதுகளில் நமது திறமையை காட்டி அவர்களை ஆச்சரியப் படுத்த வைக்க இலகுவான சில மந்திர வித்தை, தந்திரங்களை அறிவோம். 🙂

  14. 'முடிச்சவிக்கி' - நுகர்வு பற்றிய ஒரு சிறிய இசை படம் தளங்களில் தடவியபோது தடக்குப்பட்டது. நன்றி:http://www.keetru.com

  15. வெங்காயம் திரைப்படபாடல்.   அச்சம் என்ன அச்சம் என்ன... (இப் பாடலை எழுதியது: பேராசிரியர் திரு.சுப.வீரபாண்டியன் அவர்கள்)

  16. அமெரிக்காவின் சிக்காகோ நகரில் பல அருங்காட்சியகங்கள் உண்டு.அதில் "ஸ்கை டெக்" எனப்படும் கண்ணாடி மாளிகையானது103 மாடிகளைக்கொண்டது.இதன் உயரம் 1353 அட் அல்லது412 மீட்டர் உயரம் கொண்டது இதில் உள்ள சிறப்பம்சம் 103 வது மாடியில் சுற்றிவர கண்ணாடிகளால் 4.3 அடி அகலத்தில் மயிர்கூச்செறியும் பார்வையாளர் பகுதிகளை "டெக்" உருவாக்கியிருக்கிறார்கள்.இது அனைவரையும் கவர்ந்தது

    • 2 replies
    • 641 views
  17. ரிலாக்ஸ் ப்ளீஸ் · . கண்டிப்பாகப் பகிருங்கள். ~Share~ “ நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும் ” இப்படி சொன்னவர் யார் தெரியுமா...? நம் நாட்டுத் தந்தை காந்தியடிகள்...! மகாத்மா காந்தியடிகள், உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்க்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் 'தம்மைத் துன்புறுத்துவோரையும் தண்டிக்காது மன்னிக்கும் குணம் பற்றித் தாங்கள் கூறியிருக்கும் செய்தி, என்னை மிகவும் கவர்ந்தது' என்று குறிப்பிட்டார். கடிதத்தைப் படித்த லியோ டால்ஸ்டாய் மிகுந்த தன்னடக்கத்தோடு, 'இந்தப் பெருமையும், புகழும் எனக்கு உகந்ததல்ல. உங்கள் தேசத்தில், தமிழ்நாட்டில் பிறந்து, திருக்குறள் எனும் அற்புத நூலைப் …

  18. “காசு முக்கியமில்ல கண்ணுங்களா..!” - மெரினாவைக் கலக்கும் மீன் கடை சுந்தரி அக்கா 43 டிகிரி வெயில் சென்னையை கொளுத்தி எடுத்துக்கொண்டிருக்கும் மத்தியான நேரம். விடுமுறைக்கு வந்திருக்கும் தென் தமிழக சுற்றுலா குடும்பம் ஒன்று போலீஸ் எச்சரிக்கையும் மீறி மெரினா கடலில் குளித்து ஈரம் சொட்டச் சொட்ட அந்த தார்ப்பாய் நிழலுக்குள் வந்தது. அதில் இருந்த இளம்பெண் ஒருவர் பசித்த கண்களுடன் மீன் பொரித்துக்கொண்டிருந்த பெண்ணைப்பார்த்து, "என்னா இருக்கு" என்றார். "ம்ம்..கடை கீது" என்று வந்த சென்னைத்தமிழ் பதிலில் கொஞ்சம் பேஸ்த்தடித்துதான் போய்விட்டார் அந்தப்பெண். லேசான கோபத்தோடு நகர்ந்த அந்தக்குடும்பத்தை "அட இன்னாம்மா நீயி.. அக்கா பொ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.