இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
வணக்கம், இன்று எனது பழைய இசைக் கோப்புக்களை புரட்டிப்பார்த்தபோது சுமார் ஆறு வருசங்களுக்கு முன்னர் நான் பாடிய Karaoke பாடல் ஒன்று சிக்குப்பட்டது. இந்தப்பாடல் அப்போது நல்லாய் வர இல்லை, பாடும்போது பல பிழைகள் ஏற்பட்டது. நேரம் கிடைக்காதபடியால மீண்டும் சரியாக பாட முயற்சிக்கவில்லை. எனது பகுதியில் சில பிழைகள் என்றாலும், பின்னணி இசை நல்லாய் இருப்பதால Back Street Boysஇன் Show me the meaning என்கின்ற இந்தப்பாடலை இங்கு இணைக்கிறன் கேட்டுப்பாருங்கோ. http://karumpu.com/wp-content/uploads/2010/Show%20Me%20The%20Meaning%20Failed%20-%20Murali.mp3
-
- 9 replies
- 1k views
-
-
சூப்பர் சிங்கர் யூனியர் -4 ல் என்னை கவர்ந்த சிறுவர்களும் அவர்களது பாடல்களும் https://www.youtube.com/watch?v=OM6n90vEw7I http://www.youtube.com/watch?v=m3G9Yts6c7I http://www.youtube.com/watch?v=PIxKKATJjaA https://www.youtube.com/watch?v=93CWWWS0ppY http://www.youtube.com/watch?v=WPqYDFwd5I8 http://www.youtube.com/watch?v=zDcGNc_VVrc
-
- 9 replies
- 1.8k views
-
-
இவை high resolution படங்கள் என்பதால் குறைந்த bandwidth இருப்பவர்களுக்கு பிரச்சனையாகலாம். இந்தப் படங்களை desktop படங்களாக போட்டுப் பார்க்கும் போது, மனசுக்கும் இந்தப் பறவையின் சிறகும். இறகின் வருடலும் தருகின்றது மாதிரி இருக்கு. Uploaded with ImageShack.us
-
- 9 replies
- 4.6k views
-
-
அசத்தும் நிழல் நடனம் இது பிலோபோலஸ்(Pilobolus) என்னும் நடன குழுவின் சிறப்பான பங்களிப்பு.நிகழ்ச்சியின் பாதியில் வரும் யானை வடிவத்தை மிக நன்றாக செய்திருக்கிறார்கள்.
-
- 9 replies
- 1.8k views
-
-
பெட்டிசனார் பேரின்பம் பேரின்பத்தார் பெட்டிசம் எழுதுறார். ஊர் உலகத்துக்கு நல்லதை செய்யிறார்.
-
- 9 replies
- 709 views
-
-
முற்று முழுக்க எம்மவர் படைப்பான இந்தப் பாடலை நான் மிகவும் விரும்புகின்றேன். சில்லையூர் செல்வராசன் அவர்களின் கவிவரிகள் வளம், முத்தழகு அவர்களின் குரல், கண்ணன் - நேசன் அவர்களின் இசையுடன் ஹம்மிங் செய்யும் பாடகியின் குரலோசை என்னைக் கிறங்கம் கொள்ளவைத்து விடுகின்றது. பாடலைக் கேட்டு கவிவரிகளுக்கு எழுத்து வடிவம் கொடுத்துள்ளேன். http://www.youtube.com/watch?v=E5vJ7_1-P9A இளவேனிலே மனவானிலே இதமாக சதிராடுவாய் உன் விழி நாணியே உன் கலை பேணியே மெல் இடை கோணியே புது வித பாணியாய் நடைபழகும் அழகே அழகு இளவேனிலே மனவானிலே இதமாக சதிராடுவாய் மலைநாடு பாலாறு பொழிகின்றது திருமலை நாடும் நதியாகவே மலைநாடு பாலாறு பொழிகின்றது மாவலியாக மூதூரிலே நதிபோலவே நடமாடவே இதைபோலவே நா…
-
- 9 replies
- 1.3k views
-
-
இந்த ரஷ்யப்பெண் Elena Tarasova தான் குச்சிப்பிடி பயின்றதோடு, ரஷ்யாவில் பீற்றர்ஸ்பேக்கில் அப்சரா நடனப் பள்ளியை நடத்தி பல ரஷ்யப்பெண்களுக்கு நடனம் பயில்விக்கிறார். தில்லானா ஆடுகிறார்.பாருங்கள்
-
- 9 replies
- 2.3k views
-
-
-
- 9 replies
- 710 views
-
-
காதலர் தினம் எப்படி உருவானது? ரோஜாவை மட்டுமல்லாமல் மனங்களைப் பரிமாறி விழிகளால் கதைபேசி... நாமெல்லோரும் களித்திருக்கும் இந்நாள்... இது உண்மையிலேயே ஒரு துயரந் தோய்ந்த நாள். வலண்டைன் என்ற பாதிரியார் கல்லால் அடிக்கப் பட்டு சித்திரைவதை செய்யப்பட்டு தண்டிக்கப் பட்டு தலை துண்டிக்கப் பட்ட நாள் இது. அந்த நாள் கி.பி.270 வது வருடம் - பெப்ரவரி 14ந் திகதி(14.270). இந்தத் தினம்தான் காதலர்தினம். இது ஏன் வந்தது? எப்படித் தொடங்கியது? என்று தெரியுமா? கொடுரமாகவும் கோமாளித்தனமாகவும் ஆட்சி புரிந்த ரோமானியச் சக்கரவர்த்தி கிளாடி- 2 யின் முட்டாள் தனமான கட்டளைகளால் அவனை விட்டு விலகிப் போயினர் அவனது இராணுவ வீரர்கள். புதிய இராணுவ வீரர்களை அவனால் சேர்க்க முடியவில்லை…
-
- 9 replies
- 3.2k views
-
-
-
பெரிதாக பார்க்க மேலே சொடுக்கவும் புலத்தில் இருந்து புதிய தொலைக்காட்சி ஒன்று தற்போது இணையம் மூலமாக வெளிவருகின்றது. இதன் ஒளிபரப்பை ஐரோப்பிய நேரம் மாலை 07.00 மணிமுதல் 09.00 மணிவரை மட்டுமே பார்க்கக்கூடியதாக உள்ளது. இது புலம் பெயர் மண்ணில் நடைபெறும் சமூக, கலாசார நிகழ்சிகளை முன்னிலைப்படுத்தி ஒளிபரப்பி வருகிறது. இலங்கையில் இருக்கும் இணைய வசதி படைத்தோர் இந்த நிகழ்சிகளை கண்டுகளிக்க கூடியதாக உள்ளது. மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெற்றுள்ளது. எந்த ஒரு பொருளாதார நோக்கோடும் இல்லாது சமூக மேம்பாட்டுக்காவே சில சமூக அக்கறை கொண்ட இதயங்களால் இயக்கப்படும் இந்த தொலைக்காசி இங்கு அநேகரின் வரவேற்பையும் பெற்றுள்ளது. இனி வரும் காலங்களில் எமது(இலங்கையில் தற்போது வாழும்) உள்ளூர் கலைஞர்கள…
-
- 9 replies
- 3.6k views
-
-
என்னுள்ளே நீயே மின்ன உன்னாலே உயிரும் மெல்ல காதல்தான் என்னை திருடும் அன்பே நெஞ்சுக்குள் உந்தன் விம்பம் தேயாமல் வளரும் வானம் கண்ணுக்குள் தெரியும் எந்தன் மேகம் உயிரென்பது நீயும்தானே மெய்யென்பது நானும்தாண்ட பிரிவென்றால் சோகம்தானே உந்தன் தஞ்சம் நானும்தாண்ட என்னோடு வாழுதே உன்னோடு வளருதே கண்ணோடு மலருதே காதல் அன்பே முதல்முறை பார்த்தாய் மறுமுறை சிரித்தாய் உனக்குள்ளே கரைந்தேன் பலமுறை மறைந்தாய் சிலமுறை தெரிந்தாய் உனக்குள்ளே மிதந்தேன் விழிதேடும் தனிமை நான் மொழிதேடும் கவிதை நீ நீ பார்த்தால் உருகுவேன் உன் வழிஎங்கும் நிழலாய் நான் என் விழிஏங்கும் கவிஞன் நீ நீ சிரித்தால் மருகுவேன் வையகம் நீதான் வானம் நான்தா…
-
- 9 replies
- 1.3k views
-
-
மனதிற்கு இதம் தரும் மியுசிக் வேண்டும்... யாராவது எனக்கு அழகாக மியுசிக் இணைத்தால் நான் கட்டி அணைத்து கொள்வேன்.. சங்கீத மியுசிக் என்றால் பிரியம்.. உயிரை உருக்கும் பிஜி என்றால் கொள்ளை பிரியம்... தமிழீழ சொந்தங்கள் பிளீஸ் கம் இன்.. நீங்கள்(ஈழ நாடு) வேற நான் வேற கிடையாது(தமிழர் நாடு)... அங்கால ஏ+ இங்க பி + நல்ல மியுசிக்க எடுத்து விடுங்க பிளீஸ்.... பிஜிம் பிளீஸ்... டிஸ்கி: பரிசு பொருள் வேண்டுபவர்களுக்கு தனி மடல் அனுப்பு வைக்கவும் ... அதெல்லாம் இல்லை என்று சொல்ல மாட்டேன்.. அரிசி பருப்பு மிளகாய்தான் சொன்ன அட்ரஸுக்கு வரும்.. ஐ வாண்ட் மனதை உருக்கும் மியுசிக்... :D கடலுக்கு நடுவே ரோடு போட்டு கொள்ளலாம் 18 கிமீ தானே பிளீஸ் .. நல்ல மியுசிக்...
-
- 9 replies
- 3.6k views
-
-
ஜய வருட ராசி பலன்கள்! . 2014 K.P. Vidhyadharan சனி, 12 ஏப்ரல் 2014 (15:36 IST) விஜய வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமான ஜய வருடம் பிறக்கிறது. 14.4.2014 திங்கட்கிழமை காலை மணி 6.06க்கு சுக்ல பட்சத்து சதுர்த்தசி திதி, ஹஸ்தம் நட்சத்திரம் 2ம் பாதம், கன்னி ராசி மேஷ லக்னம் முதலாம் பாதத்தில், நவாம்சத்தில் மேஷ லக்னம் ரிஷப ராசியில், வியாகாதம் நாம யோகம் வணிசை நாம கரணத்தில், சித்தயோகம், நேத்திரம் ஜீவனம், நிறைந்த நன்னாளில் பஞ்சபட்சியில் பகல் முதல் சாமத்தில் காகம் நடைப் பயிலும் நேரத்தில் சந்திரன் மகா தசையில், ராகு புக்தியில், செவ்வாய் அந்தரத்தில், சந்திரன் ஓரையில் ஜய வருடம் சிறப்பாக பிறக்கிறது. ஜய வருட ராசி பலன்களை ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன் தொகுத்து அ…
-
- 9 replies
- 3.7k views
-
-
உங்கள் மூளைக்கு வேலை. அவசரப் பட்டு... பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் மன ஓட்டத்தை... நாடி பிடித்துப் பார்ப்பதற்காக... இந்தப் படத்தைப் பார்த்தவுடன்... மனதில் தோன்றியது என்ன? அதனை... கவிதையாகவோ... காரசாரமான எழுத்தாகவோ... கதையாகவோ... சொல்லலாம்.
-
- 9 replies
- 1.3k views
-
-
நேரத்தின் மதிப்பு சகோதரியின் முக்கியத்துவம் தெரியவேண்டுமென்றால், சகோதரியுடன் பிறக்காதவர்களிடம் கேளுங்கள் பத்து வருடங்களின் மதிப்பை சமீபத்தில் விவாகரத்து செய்த தம்பதிகளைக் கேளுங்கள் நான்கு வருடங்களின் மதிப்பை ஒரு பட்டதாரியிடம் கேளுங்கள் ஒரு வருடத்தின் மதிப்பை இறுதித்தேர்வில் தோல்வியுற்ற மாணவனிடம் கேளுங்கள் ஒன்பது மாதங்களின் மதிப்பை அப்போதுதான் குழந்தைப்பெற்ற இளம் தாயிடம் கேளுங்கள் ஒரு மாதத்தின் மதிப்பை குறிப்பிட்டக் காலத்திற்கு முன்னதாகவேக் குழந்தை பெற்ற ஒரு தாயிடம் கேளுங்கள் ஒரு வாரத்தின் மதிப்பை ஒரு வாரப் பத்திரிகையயின் ஆசிரியரிடம் கேளுங்கள் ஒரு மணி நேரத்தின் மதிப்பை சந்திக்கக் காத்திருக்கும் காதலர்களிடம் கேளுங்கள் ஒரு நிமிடத…
-
- 9 replies
- 4.5k views
-
-
தெற்கு லுயிசியானாவில் வாழும் இவர்கள் அங்குள்ள சதுப்புநிலங்கள், நீர்நிலைகளை நம்பி வாழ்கிறார்கள். முதலைகளை வேட்டையாடுவது, மீன் பிடித்தல், நீர்நிலைகளில் புதைந்த மரக்குத்திகளை மீட்டெடுத்தல் போன்ற தொழில்களை மேற்கொள்கிறார்கள்.. கனடாவின் கிழக்குப் பக்கத்தில் இருந்த ஃபிரெஞ்ச் மொழிபேசும் இவர்கள் முன்னொரு காலத்தில் வெளியேற்றப்பட்டு அதிபயங்கரமான லுயிசியானா சதுப்பு நிலப்பகுதியில் விடப்பட்டதாக அறிந்தேன். http://www.youtube.com/watch?v=lzvz3DYWWOY இவர்கள் பழைய முறைகளின்படி முதலைகளை வேட்டையாடுவதும், சுற்றுப்புறச் சூழலில் அக்கறையெடுத்துக்கொள்வதும் பாராட்டத்தக்கது. அண்மைக்காலமாக நான் விருப்பிப் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுள் ஒன்று. நீங்களும் கண்டு களியுங்க…
-
- 9 replies
- 866 views
-
-
களம் களமிது யாழ்க்களம் வந்து பாருங்கோ உளங்களிக்க உள்ள எழுதிப்பாருங்கோ வந்து நீங்க எட்டிப்பாத்து வணங்கிட்டா…. உங்க வண்ட வாளம் அலச ஒரு கூட்டங்கோ நாரதரும், சாத்திரியும் நாத்தீக இளங்கோவும் தூயவனும், ஈழவனும், டங்குவாரை அறுத்தெறிய, நெடுக்கால போறவரும், குறுக்கால வாறவரும் கந்தப்பு இறைவனுக்கு காவடி எடுத்தாட மிச்சப்பேரைப்பற்றி யோசிச்சு எழுதி வாறன் சின்னாவும், வடிவேலும், சிலுக்கோட கூத்தாட குத்தாட்டம் போட்டபடி கு. சாவும் தள்ளாட கானத்துப் பிரபாவும், கதை எழுதும் மணிப்பயலும் கதவோரம் நின்று நின்று களத்துக்குள் கல் பொறுக்க வானவில்லும் வெண்ணிலாவும் வக்கணையாய் பேச்செடுக்க பொக்கைவாய் திறந்து யம்மு போயிலை சாறுமிழ விண்ணான டங்குவுடன் வி…
-
- 9 replies
- 1k views
-
-
............உண்னை என்னி வாழ்வேன்...ஏழு ஏழு ஜெனமமும்....உணக்காக வாழ்வேண் உடலில் உயிர் உள்ள வரை............. என்னை வந்து சேர்திடு...என் உயிர் உள்ள நாளிலே.. என் உயிரே என் உயிரே என்னை விட்டு பிரியாதே..நீ பிரிந்து விட்டால் பிரிந்து விட்டால் நான் இறந்திடுவேன்............................
-
- 9 replies
- 2.3k views
-
-
இவனுகள் அவனுகளிட்டை சுடுறாங்கலா அவனுகள் இவனுகளிட்ட சுடுகுறானுங்களா...சப்பா கண்ணைக்கட்டுதே...
-
- 9 replies
- 729 views
-
-
காத்தவராயன் கூத்து video இல் இருந்தால் யாராவது இணைப்பீர்களா, please எனக்கு வேனும்
-
- 9 replies
- 1.4k views
-
-
ஆண்களை கவர பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை கண்டதும் காதல், காணாமல் காதல், இப்படி பல வித்தியாசமான காதல் அனுபவங்களை நாம் கேள்விப்பட்டு இருப்போம். கேக்குறதுக்கு ரொம்ப சுவார°யமா இருந்தாலும், அதை அனுபவிக்கிறவங்களை தான் முழுமையா உணர முடியும். இந்த உணர்தலுக்கு முக்கிய காரணம் கவர்தல். இந்த "கவர்தல்" தான் காதலுக்கே ஆரம்ப நிலை. அதனால, ஆண்களை கவர, பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ரகசியங்கள் என்னென்ன என்று நீங்க தெரிஞ்சுக்க போறீங்க! * நீங்கள் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு போகும் போது, உங்களுடைய உடல் நிறத்துக்கு எத்த மாதிரியான கா°ட்யூம்சை தேர்ந்தெடுத்து அணிஞ்சுக்கங்க... அதிலும் குறிப்பா, பிங்க் கலர், எல்லா ஆண்களையும் கவரக்கூடிய நிறம். இந்த பிங்க் ஷேட்° இருக்குற மாதிரியான உ…
-
- 9 replies
- 4.3k views
-
-
முறிவுநடனமாடும் சின்ன சேய். (நிகுழாய்)
-
- 9 replies
- 2k views
-
-
-
-
- 8 replies
- 914 views
-