Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இராசி பலன் (பொதுப்பலன் )- உங்களுக்கு பொருந்துகிறதா? மேஷம் (அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய) மேஷராசி அன்பர்களே! மேஷ ராசியில் பிறந்த நீங்கள் கம்பீரமான தோற்ற மும் நடுத்தர உயரமும் கொண்டவராக இருப்பீர்கள். எதையும் கண்டுகொள்ளாதவர் மாதிரி தெரிந்தாலும், சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமும் அக்கறையும் நிரம்பியவர்கள். சுற்றுச் சூழலைக் கூர்ந்து கவனிக்கும் சக்தியும் கொண்ட வர்கள். உடம்பில் முகத்தில் கைகளில் அல்லது தொடையில் மச்சம், தழும்பு அல்லது வடுக்காயம் இருக்கும். எல்லா விஷயத்திலும் பொதுஅறிவு இருக்கும். அதனால் பிறர் எந்த விஷயத்தைப் பற்றிப் பேசினாலும் அதைப் பற்றித் தெரிந்திருக்கும் ஞானம் உடையவர்கள். பலரிடமும் அபிப்பிராயமு…

  2. எல்ல நகரத்தில் இருந்து மிக அருகாமையில் இராவண எல நீர்வீழ்ச்சியும் இராவணனின் குகையும் காணப்படுகின்றது.தரையில் இருந்து அரை கிலோமீட்டர் தூரம் மேலே ஏறிச்செல்லவேண்டும்,ரிக்கட் விலை 50 ரூபா மட்டுமே,ஆனால் ஏற்றம் இலகுவானதல்ல இருந்தாலும் படிகள் அமைக்கப்பட்டுள்ளதால் அவளவு கடினமாக இருக்காது.இந்தக்குகையின் வரலாறு எனக்கு சரிவரத்தெரியாததால் வழியில் கடைபோட்டிருக்கும் ஒரு அம்மாவிடம்தான் வரலாற்றை கேட்டு அறிந்துகொள்ளமுடிந்தது எல்லவில்

  3. இராவணத் தீவு – பயணத் தொடர் January 27, 2020 Paula Bendfeldt இன் இந்த வரிகள் எவ்வளவு உண்மையானவை. தனக்குள்ளாகவும், வெளியேயும் பயணப்பட்டுக் கொண்டே இருக்கின்ற மனிதன் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்கின்றான். மறுபுறம் மனதளவில் இளமையாகவே இருக்கின்றான் என தோன்றுவதுண்டு. பயணம் செய்கின்ற மனிதனின் உலகம் விரிவடைகின்றது. பயணம் செய்கின்ற மனிதனின் வானம் விசாலப்படுகின்றது. அவனது கால்கள் அவனுக்கு புதிய நம்பிக்கைகளைத் தருகிறது. புதிய பாதைகளைக் காட்டுகின்றது. தனக்குள்ளாகவும், வெளியேயும் பயணித்துக்கொண்டே இருக்கின்ற மனிதனுக்கு வாழ்க்கை அதன் மர்ம முடிச்சுகளை ஒவ்வொன்றாய் அவிழ்க்கத்துவங்குகின்றது. Paolo Coelho சொல்வதுப்படி “Travel is never a matter of mone…

    • 12 replies
    • 2.8k views
  4. இரு சிறுமிகளின் பாடல்

  5. இரு சிறுவர்களின் இனிய நடனம்

    • 0 replies
    • 868 views
  6. நண்பர்களே ! இந்தப் பக்கத்தில் கருப்பு வெள்ளைப் படங்களின் காலத்தை வென்ற பாடல்கள் இடம்பெறட்டும். சேர்ந்து பயணிப்போம்....!

  7. இரும்பிலே ....ஒரு ...இருதயம் ..முளைக்குதோ http://youtu.be/GKquM5SP-9I

  8. இருளைப் பற்றி பயம் எதற்கு? பெண்ணே நீயே வெளிச்சமாகு முன்னணி நகை தயாரிப்பு நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸ் சார்பில் பெண்களின் பெருமையை போற்றும் 'shine on - girl' விளம்பரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது சமூகத்தில் போராடும் பெண்களுக்கு ஊக்கம் தருவதாக அமைகிறது. பீனிக்ஸ் பறவையாக பெண்கள் : பல ஆண்டுகளாக இச்சமூகத்தில் பெண்கள் பலவிதமான பாகுபாடுகள் மற்றும் இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். அவர்களது குரல்களும் அடங்கி ஒடுங்கி இருக்கின்றன. பெண்களின் கருத்துக்கள் குறைவாகவே மதிப்பிடப்பட்டு வருகின்றன. தனக்கான அடிப்படை சுதந்திரத்தையும் அனுபவிக்க பெண்கள் பல கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. கலாசார எதிர்பார்ப்பு எனும் பெயரிலும், பாலின பாகுபாடுகளாலும் தனக்கு பிடித்தமான வா…

  9. நேசமிகு உயிரினங்கள் சிலவற்றை நம் வழிக்கு வளைத்து விளையாடும் யுக்திகளை இங்கே இணைக்கின்றேன்... ! . வீட்டில், அலுவலகத்தில், கடலை போடுமிடத்தில் அல்லது யாழில் பொழுது போகாதவர்கள் இதை வைத்து விளயாடலாம்...லாம்...ம்..! . நாய் நமது நண்பன் http://hosting.gmodules.com/ig/gadgets/file/102399522366632716596/dog.swf இந்த சாளத்தின் அடியில் வரும் பொத்தான்களை அழுத்தி விளையாடுங்கள்.. விளையாடுமுன் நாய்க்கு இரையை வீசுங்கள் பின் உங்கள் சொல்படி கேட்கும். எலியே எம் தோழன் வளையத்தை சுற்றும் எலியை உங்கள் பக்கம் இழுக்க சிறிது இரையை வீசுங்கள்.. http://hosting.gmodules.com/ig/gadgets/file/112581010116074801021/hamster.swf . ம…

  10. இறந்த நண்பனுக்கு பிடித்தபாடல் ..... அவன் நினைவு வரும்போது இந்த பாடலை கேட்பேன், உங்களுக்கு ஏதாவது மறக்க முடியாத சம்பவங்கள் இருந்தால் பகிருங்கள் ...... http://youtu.be/tykuE76lv9w அவன் தனது காதலிக்கு கடிதத்தில் எழுதிய பாடல் அவனை இழந்து 27 ஆண்டுகள் ஆகியும் அவன் நினைவை என்னால் மறக்க முடியவில்லை .......

  11. Started by Shankarlaal,

    இறுதிச்சடங்கு எல்லா கடிகாரங்களையும் நிறுத்துங்கள் தொலைபேசியைத் துண்டியுங்கள் எலும்புத்துண்டுடன் கத்தும் நாயை அடக்குங்கள் பியானோவையும், தப்லாவையும் அமைதியாக்குங்கள் சவப்பெட்டியைக் கொண்டுவாருங்கள் அஞ்சலி செலுத்துபவர்கள் வரட்டும். விமானம் தலைக்குமேல் ஆகாயத்தில் சுற்றியப்படி அவரின் மரணச் செய்தியைப் பரப்பட்டும் அன்புள்ளம் கொண்டோரின் வெண்கழுத்தில் மென் துணியை அணிவியுங்கள் போக்குவரத்துக் காவலரை கருப்பு கையுறை அணியச் செய்யுங்கள் அவன் தான் எனக்கு கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்னும் எல்லா திசைகளும் என் வேலையின் வாரமும், எனது ஓய்வின் ஞாயிறும். என் பகல், என் நடு இரவு, என் பேச்சு, என் பாடல்… அனைத்தும் அவன் தான் நான் நினைத்தேன் …

  12. http://www.youtube.com/watch?v=rcQCkkVKC5w&playnext=1&list=PL52694DFF887D78B5 http://www.youtube.com/watch?v=SbP1CHAvc3s

  13. இறைவனிடம் கையேந்துங்கள்

  14. http://download.tamilwire.com/songs/Hits/Jesudas/Hits_3/Iraivan_Irrandu.mp3 "தென்றல் காற்றும் ஊமைக்காற்று தேவன் பாட்டும் ஊமைப்பாட்டு"

  15. தேவையான பொருட்கள்: 1. மில்க்ரொபி பை [ வெற்றுப்பை அல்ல, உள்ளே மில்க்ரொபிகள் இருக்கவேண்டும். தமிழ் கடைகளில் வாங்கலாம். சிறீ லங்காவில் செய்தது கொஞ்சம் ருசியாய் இருக்கும் ] 2. கைவிரல்கள் [ பிசைவதற்கு ] செய்முறை: 1. முதலில் உங்கள் கைகளை சவர்க்காரம் கொண்டு ஒழுங்காக கழுவவேண்டும் [ *முக்கியம்: பின்னர் கைகளின் ஈரத்தை நன்றாக துடைக்கவேண்டும். இல்லாவிட்டால் பண்டம் பிசுபிசுப்புத்தன்மை அடைந்துவிடும், ருசியாக இருக்காது.] 2. மில்க்ரொபி பையை கவனமாக திறக்கவேண்டும் [ கத்தி, கத்தரிக்கையை பாவிக்காமல் இலகுவாக திறப்பது எப்படி என்று பிரிதொரு சந்தர்ப்பத்தில் சொல்லித்தருகின்றோம் ] 3. திறந்தபின்னர் முதலில் நான்கு ரொபிகளை மட்டும் வெளியே எடுக்கவும் [ கனக்க இனிப்பு திண்டால் diab…

  16. சிவ சிவ (Yogi B & Crew)

  17. குடாநாட்டுக்குள் குவிந்திருக்கும் உல்லாச சுற்றுலா மையங்கள் இலங்கையில் வடக்கு, கிழக்கைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள் சுற்றுலாத்துறையில் பாரிய அபிவிருத்தியைக் கண்டு, பொருளாதார வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பை வழங்கி வருகின்றன. அநுராதபுரம், பொலன்னறுவை, கண்டி, நீர்கொழும்பு உட்பட தென்கடற்கரையோர நகரங்கள் இதற்குச் சிறந்த உதாரணங்களாகும். போரின் நேரடித்தாக்கம் பெருமளவு இல்லாத இந்த இடங்கள், அரசாங்க நிறுவனங்களினாலும் தனியார் துறையினராலும் பெருமளவு ஊக்குவிக்கப்பட்டு, பரந்தளவிலான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு உல்லாசப்பயணிகள் அழைத்து வரப்படுகின்றார்கள். ஆனால் இத்தகைய இடங்களுக்கு சற்றேனும் சோடைபோகாததும் நிகரானதும் இன்னும் மேன்மையான பல இடங்கள் வடமாகாணத்…

  18. காலி (Galle) இலங்கைத் திருநாட்டில் சுற்றுலாவுக்கா பஞ்சம்? – காலி (Galle) வருட இறுதி, வேலைப்பழு அதன்பின் வரவிருக்கும் விடுமுறைகள் கொண்டாட்டங்கள் இதற்கிடையில் மனதுக்கு மகிழ்வுதரும் சிறு விடுமுறையொன்றில் தொலைந்துபோக மனம் நினைக்கிறதா? இயற்கையோடு கூடிய வரலாற்று வாசத்தில் நல்ல உணவோடு கலைத்துவமாக அவ்விடுமுறை இருக்கவேண்டுமா? கவுதம் மேனனின் “அச்சம் என்பது மடமையைடா” பார்த்த பின்பு, கையிலுள்ள மோட்டார் வாகனம் உங்களை நீண்ட பயணத்துக்கு அழைக்கிறதா? அதற்காகவே இறைவன் உருவாக்கி வைத்திருக்கின்ற ஓர் இடமாக காலியை சொல்லலாம். காலி (Galle) காலிக் கோட்டை இலங்கையின் தென்மேற்கு கரையோர கடற்கரையை ஆக்கிரமித்து அமைந்த பிரதேசம் என்பதனாலும், இலகுவாக சர்வதேச கடற்பரப்பை கண்க…

    • 13 replies
    • 17.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.