இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
இனிய வணக்கங்கள், பலரது வேண்டுகோளுக்கு இணங்க... கலையக தரத்தில் இல்லாவிட்டாலும்... மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளுடன் இனிமையானதாகவும், கேட்கக்கூடியவகையிலும் நவீன காதல் பாடலை மீள் உருவாக்கம் செய்து இணைத்து இருக்கிறன், கேட்டுப்பாருங்கோ. பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசனுக்கும்.. மன்னிக்கவும் நெடுக்காலபோவான் அவர்களுக்கும்.. பாடலினை மீண்டும் உருவாக்கம் செய்ய ஊக்கம் தந்த யாழ் உறவுகளுக்கும் அன்பு கலந்த நன்றிகள். இங்கு பாடலில் Aquaவின் பாடலான Candymanஇன் பின்னணி இசை திருத்தம் செய்யப்பட்டு அதனுடன் மேலதிகமாக ஒன்பது பியானோ Tracksஉடன் கலக்கப்பட்டு இருக்கின்றது. இந்தப்பாடலில் இன்னமும் பல குறைபாடுகள் தெரியலாம். பார்ப்போம்.. எதிர்காலத்தில் தரத்தை இன்னமும் உயர்த்த முயற்சி செய்கின்றேன். http:…
-
- 10 replies
- 2.2k views
-
-
நோர்வேயில் வசிக்கும் ஈழத்து இசைக்கலைஞர்,எழுத்தாளர் நாவுக்கரசன் அவர்களின் பதிவுகளை இங்கு தொடர்ந்து இணைக்கிறேன்... 1) இளையராஜாவின் அகாலமான பியானோ " Riff " இல் தொடங்கும் இந்தப் "சின்ன புறா ஒன்று "பாடல் "அன்பே சங்கீதா " படத்தில் ஒரு காமடி நடிகரான தேங்காய் ஸ்ரீநிவாசன் அவரோட பிரிந்து போன தங்கையை நினைத்து பாடுவது போல வந்ததாலோ என்னவோ அதிகம் கவனிக்கப்படவில்லை! இந்தப் பாடலின் தொடக்க, இடையே வரும் "ஹம்மிங்கை " S .P .சைலயா பாட, அந்த "ஹம்மிங்" தான் இந்தப் பாடலின் பிரிவின் வதையைப் பிழிந்து பிழிந்து சொல்ல , இந்தப் பாடலில் இளையராஜா வயலின் ,பியானோ எல்லாம் வைத்து இசை அமைத்து அரிதாக Bass கிட்டார் ட்ரக் Fretless ஸ்டைலில் வரும்! பாடலின் interlude இல் bass கிடார் நோட்ஸ் ,லீட் இணைப்பில் வர…
-
- 3 replies
- 2.2k views
-
-
கவிஞர் வைரமுத்து பாடல்கள். கவிஞர் வைரமுத்து வரிகளில் உருவான பாடல்கள். உறவுகளே! கவிஞர் வைரமுத்துவின் பாடல்களை விரும்பினால் இணையுங்கள்.
-
- 10 replies
- 2.2k views
-
-
இனிய வணக்கங்கள், பலரதும் பாராட்டை பெற்ற நோர்வே வசீகரன் அவர்களின் காதல்மொழி இசைத்தட்டில் வருகின்ற "பெண்கள்இல்லாத உலகத்தில்வாழ பேயும்விரும்பாதே!" பாடலை எனது குரலில் பாடி இருக்கிறன். கேட்டுப்பாருங்கோ. அசல் பாடலைவிட இந்தப்பாடலை சற்று வேகமானதாக மாற்றி இருக்கின்றேன், அத்துடன் பின்னணியாக பியானோ இசையையும் இணைத்து இருக்கின்றேன். எனக்கு பியானோ நீண்டகாலம் பயிற்சி இல்லாதபடியால் சற்று சிரமமாக இருந்தது வாசிப்பதற்கு. இனிவரும் காலங்களில் பினானோ இசையை துல்லியமானதாக தருவதற்கு முயற்சி செய்கின்றேன். ஆணும், பெணும் சேர்ந்துபாடுகின்ற இந்தப் பாடல்வரிகளில் சில எழுத்துக்களில், சொற்களில் மாற்றம் செய்து இருக்கின்றேன். மிகவும் நகைச்சுவையான இந்தப்பாடலை சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நண்பர் …
-
- 13 replies
- 2.2k views
-
-
கோட்டை கேட்பாரற்று கிடக்கின்றது, சிங்கள மக்கள் மாத்திரம் பஸ்சில் வந்து பார்த்துவிட்டு போகிறார்கள்....நான் சென்றபோது ராணுவவீரன் ஒருவர் சிங்கள மக்களுக்கு கோட்டையை பற்றி விளக்கிகொண்டிருந்தார்.. (தமிழ்மக்களை வென்று வெற்றி வாகை சூடினதை விளக்கியிருப்பாரோ). ஒரு இடத்தில் இயக்கங்களால் தாக்கி அளிக்கபட்ட கோட்டையின் கற்கள் சிதிலங்களாக குவிந்து கிடந்தது...ஒளிந்திருக்க வாய்ப்பே இல்லாமல் மேலே வெட்ட வெளியாக இருந்தது, அகழியின் கரையில் எதோ வேலை நடந்துகொண்டிருந்தது.....கோட்டை வாயிலும், தூக்குமேடையும் மட்டுமே என்னை கவர்ந்தது.
-
- 1 reply
- 2.2k views
-
-
-
- 11 replies
- 2.2k views
-
-
வணக்கம், எனது உறவினர் இந்தப்பாடலை கனகாலமாக தேடிக்கொண்டு இருந்தார். அண்மையில் என்னிடம் இந்தப்பாடலை, பாடல்வரிகளை வலைத்தளத்துக்கால எடுத்துதர இயலுமோ என்றுகேட்டு இருந்தார். நானும் கூகிழில தடவிப்பார்த்து பாடலை கண்டுபிடிச்சன். பழைய பாடலாக இருந்தாலும் இதைக்கேட்டுபார்க்க நன்றாக இருக்கிது. நீங்களும் கேட்டுப்பாருங்கோ. லிரிக்சை பாடலில் கேட்டு அப்படியே எழுதி இருக்கிறன். சில சொற்பிழைகள் இருக்கலாம். பாடும்போது சில சொற்கள் விளங்க இல்லை. http://karumpu.com/wp-content/uploads/2009/10/Kaaluri Ranigal .mp3 ஆண்: கல்லூரி ராணிகாள் உல்லாசதேனிகாள் பொல்லாத இந்தமாலை நேரமே! சல்லாபம் செய்வதா? சொல்லாமல் போவதா? கொல்லாமல் கொல்வதே நல்லதா? ஆண்குழு: கல்லூரி ராணிகாள் உல்லாசதேனிகாள் பொல்…
-
- 0 replies
- 2.2k views
-
-
உனக்கு தெரியுமா நான் உன்னை நினைப்பது?
-
- 1 reply
- 2.2k views
-
-
தேவி சிறி பிரசாத்தின் இசையில் & கமலின் குரலில் நல்லதொரு உருவாக்கம் http://www.youtube.com/watch?v=VdVBGx0gbF0&feature=related http://www.youtube.com/watch?v=VIC5ETDYIt0 இப்பாடலின் முழு விடியோ இணைப்பு இருந்தால் தயவு செய்து இணைத்துவிடுங்கள் போனா போகுதுன்னு விட்டீனா கேன னு ஆப்பு வெப்பான் டா... தானா தேடி போய் நீ நின்னேநா வேணுன்னு காக்க வெப்பான் டா... சாம, தான, பேத, தண்டம் நாலு தோத்து போகும் போது, தகுடு தத்தம்... செய் தகுடு தத்தம் டேய் .. பணக்காரா.. கோடி தொட்ட சாமிக்கு இன்னும் தானம் பண்ணுற.. அடேய்.. பன்னகாரா.. கீர வாங்க கார்’இல் போயி வேரம் பண்ணுற.. தப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடா கூடம்.. எப்போதும் இல்லை காலம் மாறும் ஞா…
-
- 0 replies
- 2.2k views
-
-
இந்தப் படம் யோ.கர்ணணின் facebook இல் இருந்தது, அவரது நண்பன் Stalin Felix அவர்களால் பகிரப்பட்டது.... பார்த்தவுடன், ஒரே வினாடியில் அதிர்வை ஏற்படுத்திய படம் என் மகனுக்கும் காட்டி விளங்கப்படுத்த ஒரு வாய்ப்பை ஏற்படுத்திய படம்
-
- 4 replies
- 2.2k views
-
-
ரசிகனே.. என் அருகில் வா.. - இளையராஜா முதலில் காது ஒலிப்பான் முக்கியம்.. ரசிகனே என்னருகில் வா என்று இளையராஜா பாடும்போது அருகில் வரவேண்டாமா? ஒரு இறுவட்டு வாங்கியபோது இந்தப் பாட்டும் இருந்தது. பழைய பாட்டுத்தான்.. ஆனால் இப்போது வருவது எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டுவிடும்போல் இருக்கிறது.. அன்றைய ஒலிப்பதிவின் தரம் மிகக் குறைவானது.. இன்று உள்ள தரம் போல் இருந்திருந்தால்.. பாடல் காரில் ரிப்பீட் மோடில் சில நாட்களாக இருக்கு.. இந்தப்படம் வெளியாகவில்லை.. படம் மணிப்பூர் மாமியாராம்.. ஆரம்ப காலத்தில் இளையராஜாவின் பாடல்களுக்கு இருந்த சிறு எதிர்ப்பும் பாடலில் வருகிறது.. பாடல்களின் வரிகளை நான் பொதுவில் அவதானிப்பதில்லை.. பின்னணியில் இசை கோர்க்கப்பட்டிருக்…
-
- 3 replies
- 2.2k views
-
-
துளி துளி மழையாய் வந்தாளே........... அண்மையில் கேட்ட பாடல்களில் என்னைக் கவர்ந்தது. இந்தப்பாடல் ஒரு வைரஸ் மாதிரியாமே........ நீங்களும் கேட்டுவிட்டுச் சொல்லுங்களேன். ஒரு நிமிசம் உங்கள் Angel யைப் பற்றியும் ஒரு வரி எழுதுங்களேன். ரசிப்போம்.
-
- 11 replies
- 2.1k views
-
-
டிங்கிரி டிங்காலே மீனாட்சி http://athish.free.fr/Gana/gana%20hits/Deva/Srilankan%20Hits%20-%20Dingiri%20Dingale.mp3
-
- 2 replies
- 2.1k views
-
-
http://www.youtube.com/watch?v=57HM8riWDtg&feature=fvwrel
-
- 10 replies
- 2.1k views
-
-
-
- 4 replies
- 2.1k views
-
-
-
நீண்ண்ண்ட காலத்தின் பின்பு இந்தப் பாடலை மீண்டும் கேட்கும் கேட்க நேர்ந்தது... தேவாவின் இனிய இசையில் ஹரிஹரன் & சித்ராவின் குரல்களில் வெளிவந்த பாடல். சரி நீங்கள் இனி பாட்டைக் கேளுங்கோ... நானும் கேட்டுக் கொண்டு கண்ணை மூடப் போறேன்... பாடல்: நகுமோ நீ சுகமோ படம்: அருணாசலம் இசை: தேவா பாடியவர்கள்: ஹரிஹரன் & சித்ரா http://movies-tv-songs.com/mp3/2008/Arunachalam/Nagumo.MP3 நகுமோ நீ சுகமோ வெட்கம் விடுமோ முத்தம் போடும் பொது ஆடும் இளங்கொடி நகுமோ .... வெள்ளி கொலுசு இது ஓச ஒசிட வெள்ளிகிழமையில் ஆச ஆசைவர முத்தம் தருகையில் மீச மீச வந்து மோகம் மோகம் தூண்டிவிடுதே உச்சந்தலயில என்னை எண்ணிக்கொண்டு உள்ளங்கால்வரை பின்னி பின்னி கொ…
-
- 9 replies
- 2.1k views
-
-
இன்றைக்கு யூரியூப் இல் ஏதோ தேடியபோது இந்த பழைய ஆங்கிலப் பாடல் கிடைச்சுது.. என்னடா இது இந்திய சினிமாவில வாறது மாதிரி இருக்கே என்று தொடர்ந்து பார்த்தால் பாடல் அட்டகாசமாக இருந்தது.. மௌனராகம் படத்தில் ரேவதி ஆடுற மழைப்பாட்டு மாதிரி இருக்கு... உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளேன்.. பாடல்1
-
- 3 replies
- 2.1k views
-
-
.... ஒரு மாலை வேலையில் கண்களை மூடிக்கொண்டு .... ..... மென்மையாக வருடிச் செல்லும்!!! .... மிக பிடித்த பாடல்!
-
- 24 replies
- 2.1k views
-
-
கடவுளுடன் ஒரு சுவாரஸ்யமான நேர்காணல் - காயத்ரி நம் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ விதமான, வித்தியாசமான பல்துறை வித்தகர்களின் நேர்காணல்களைக் கண்டிருக்கிறோம். மனிதன் - கடவுளின் இடையே அப்படி ஒரு நேர்காணல் நடந்தால் எப்படியிருக்கும்? கடவுளிடம் இதைக் கேட்கவேண்டும், அதைக் கேட்கவேண்டும் என்ற எண்ணம் நம் அனைவருக்கும் உண்டுதானே? மனிதன் : மனிதனின் சிறு சிறு குறைபாடுகள் யாவை? கடவுள் : எளிதான விஷயங்களை கடினமாக்கிக் கொள்ளுவதே. மனிதன்: மகிழ்ச்சியாக வாழ்வதெப்படி? கடவுள்: மிகவும் எளிய வழிகள் - எதையும் எதிர்பார்க்காதீர்கள்; உங்களிடம் உள்ள அன்பை, மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்; குழந்தைகளாக வாழ்ந்திடுங்கள்; உண்மையே பேசிடுங்கள்; உண்மையே பேசுவதால் எதையு…
-
- 11 replies
- 2.1k views
-
-
-
- 4 replies
- 2.1k views
-
-
... பார்த்ததில் இரசித்தது ... யான் பெற்ற இன்பம், .... ....!
-
- 2 replies
- 2.1k views
-
-
கம்பன் ஏமாந்தான் - இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான் அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ - அவள் அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது கொதிப்பதனால் தானோ (கம்பன்) தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால் தீபத்தின் பெருமையன்றோ - அந்த தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால் தீபமும் பாவமன்றோ (கம்பன்) வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு வரிசையை நான் கண்டேன் - அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட நானும் ஏமாந்தேன் ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி வரைதானே - ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே (கம்பன்)
-
- 10 replies
- 2.1k views
-
-
-