இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
இளையராஜா எனும் இளைஞனின் குரலில் மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் பாடல்
-
- 0 replies
- 660 views
-
-
பாலுமகேந்திரா எழுபதுகளின் முற்பகுதி. ஒளிப்பதிவாளராக மட்டும் நான் பணியாற்றிக் கொண்டிருந்த காலம். கேரளத்தில் மலையாளப் படங்களில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது ஒரு தெலுங்கு பட வாய்ப்பு வந்தது. அந்தப் படத்தின் இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ். ஜி.கே. வெங்கடேஷ் அந்தப் படத்திற்கு இசை. வெங்கடேஷ் எம்.எஸ்.வி.யுடன் பணியாற்றியவர். நல்ல இசை ஞானம் உள்ளவர். மியூசிக் கம்போசிங் மாம்பலத்திலிருந்த தயாரிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும். வெங்கடேஷுடன், உதவியாளராகத் தேனியைச் சேர்ந்த ஒரு இளைஞன் கூடவே வருவான். கிட்டார் கொண்டுவருவான். அவன் பெயர் இளையராஜா. அந்தத் தெலுங்குப் படத்தின் மியூசிக் கம்போசிங்கின் போதுதான் இளையராஜாவுக்கும் எனக்கும் நட்பு ஏற்பட்டது. இளையராஜா சினிமாவைப் பற்றியும், ஒள…
-
- 3 replies
- 723 views
-
-
இளையராஜா சிம்மாசனமிட்டு தமிழ்த் திரையிசையை ஆண்டுகொண்டிருந்த காலகட்டத்தில், இரண்டு வகையான பாடல்கள்தான் இருந்தன. ஒன்று இளையராஜா இசையமைத்த பாடல்கள். இன்னொன்று இளையராஜா இசையமைக்காத பாடல்கள். கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமாகத் தோன்றினாலும் உண்மை இதுதான். வேறு சில இசையமைப்பாளர்களின் பாடல்களும் அவ்வப்போது ஹிட் லிஸ்டில் இருந்தன. ராஜா ஒவ்வொரு பாடல்களிலும் ஒவ்வொரு விதத்தில் நம்மை மயக்க, பிறரின் ஏதோ ஒரு பாடல் ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்து பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன. அவற்றில் சிலவற்றை இன்றைக்குப் பார்க்கலாம். பருவராகம் ஹம்சலேகா இசையில் 1987ல் வெளிவந்த படம் பருவராகம். தெறி ஹிட், மரண ஹிட் என்று என்ன வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். அப்படியான படம். பாடல்களும் அப்படித்தான். எல்லா …
-
- 0 replies
- 2.4k views
- 1 follower
-
-
“இசை ஒரு பெருங்கடல்.. நான் செய்தது, ஒரு சிப்பியில் கொஞ்சம் அள்ளியது மட்டுமே” - இது இளையராஜா சொன்னது. இவர் சிப்பியில் அள்ளியவற்றிலேயே நாம் ரசிக்காமல் விட்டது எத்தனை எத்தனை. அப்படியான சில ‘Rare Raja Songs’ பற்றி அவ்வப்போது பார்க்கலாம். இதோ ஒரு, ஒன்பது பாடல்கள். இவற்றில் ஒரு பாடலையாவது ‘அட.. இப்படி ஒரு பாட்டா.. எப்படி மிஸ் பண்ணினோம்!’ என்று நினைப்பீர்கள். சில பாட்டுகள், ‘ப்ச்.. இதெல்லாம் எனக்குத் தெரியும்பா’ என்றும் நினைப்பீர்கள். 1. வானம்பாடி கூடுதேடும்.. இந்த நேரம் என்ன பாடும்? ‘முஸ்தபா முஸ்தபா’ ரக கல்லூரிப்பாடல். 1984ல் வெளியான தலையணை மந்திரம் என்ற படத்தி…
-
- 6 replies
- 1.5k views
- 1 follower
-
-
யாழ் கள இசை ரசிகர்களே.. இளையராஜாவின் இசை கேட்டு வளர்ந்த என்னைப்போன்ற உள்ளங்களுக்காக இந்த இணைப்பைத் தொடங்குகிறேன். அவரின் இசையில் வெளி வந்த பாடல்கள் பல நூறு. ஒவ்வொன்றும் தேனாறு. நேரடியாகப் பாடலை இணைக்கும் போது, பெரும்பாலும் படத்தில் கவனம் சிதறி விடுவதால் ஒரு மேடைப்பாடலை இணைக்கிறேன். பாடல்களை இணைப்பதோடு, அதிலுள்ள சிறப்பம்சங்களை அலசும் ஒரு வாய்ப்பாக இத்திரியைப் பயன்படுத்துவோம். முதலில்,
-
- 1.1k replies
- 247.9k views
- 1 follower
-
-
யாழ்கள நன்பர்களே இந்த பகுதியில் இளயராஜாவின் நாளுக்கு ஒரு பாட்டு(MP3 Todayhits)........... அன்பே எழிசா உன் காலில் என்ன கொலுசா? ஒடி போகலாம நய்ஸா? சொன்னவர்: சுண்டல் பாடல் இனைப்பு: பூந்தளிர் ஆட பொன் மலர் சூட சிந்தும் பனிவடை காற்றில் ___________________________________________________________
-
- 9 replies
- 4.1k views
-
-
-
இளையராஜாவின் சங்கீதத் திருநாள் ************************************************************************** அண்மையில் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி போலுள்ளது. நேரமுள்ளவர்கள் கண்டு களிக்கலாம். விஜய் தொ.காவின் பாடல் போட்டியில் தெரிவான அனிதா நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறார் போலுள்ளது. நேற்று ராத்திரி யம்மா.. பாடலை அருமையாகப் பாடியுள்ளார்.. https://www.youtube.com/watch?v=j3DU2wumhtY
-
- 0 replies
- 602 views
-
-
இளையராஜா அவர்களைச் சந்தித்து இசை சம்பந்தமாக உரையாடுகிறார்கள்..! நீங்களும் கண்டு களிக்க இங்கே இணைக்கிறேன்..! பாடல்: அழகே.. தமிழே.. அழகிய மொழியே.. எனதுயிரே..
-
- 11 replies
- 991 views
-
-
-
- 1 reply
- 823 views
-
-
சென்னை: நான் மட்டும் இசையமைப்பாளராக இருந்திருந்தால் இளையராஜாவை தலையணையில் அழுத்திக் கொன்றிருப்பேன். அவர் மீது அவ்வளவு பொறாமை எனக்கு, என்றார் கமல்ஹாஸன். இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய பால் நிலாப் பாதை, எனக்கு எதுவோ உனக்கும் அதுவே என்ற இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பால் நிலாப் பாதை புத்தகத்தை வெளியிட்ட கமல் பேசியதாவது: இங்கு நான் எந்த ஒத்திகையும் இல்லாமல் பேச வந்திருக்கிறேன். இளையராஜாவைப் பற்றி பேச ஒத்திகை எதற்கு எந்தத மேடை கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அவரைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பேன். இந்த விழாவுக்கு சம்பிரதாயம் ஏதும் இல்லாமல் ஒரு சாமானியனாகவே வந்திருக்கிறேன். பல கெட்டிக்காரர்கள்…
-
- 0 replies
- 711 views
-
-
இளையாராஜாவின் டூயட் பாடல்... http://www.youtube.com/watch?v=oTBeAOjYvso
-
- 0 replies
- 2.2k views
-
-
http://www.prochan.com/view?p=dcc_1346949649
-
- 2 replies
- 1.7k views
-
-
. இவரைப் பார்த்தவுடன் உங்களுக்கு தோன்றுவது என்ன? மப்பு. வேலைக்களைப்பு. வேலைக்கு கள்ளம். வேலை தேடுபவர். சுகவீனமுற்றவர். மேற் கூறியவை எதுவும் இல்லை, என்றால் என்னவாய் இருக்கும் என்று, உங்கள் மனதில் பட்டதை கூறுங்கள். .
-
- 17 replies
- 1.6k views
-
-
இவர் போல் உங்களால் முடியுமா? : வீடியோ இணைப்பு March 23, 2011, 7:54 am இவர் மாதிரி உங்களால் முடியுமா? அப்படி இவர் என்ன சாதித்து விட்டார் என்கிறீர்களா? 33 வயதுடைய ஸ்ரிபன் என்ற ஓவியர் பார்ப்பவதை அப்படியே திரையில் பிரதிபலிக்க வைக்கிறார். எத்தனையோ விதமான ஓவியங்களைப் பார்த்திருப்போம். ரசித்து இருப்போம். ஒருவரை பார்த்து அப்படியே வரைபவர்களை பார்த்திருப்போம் ஆனால் இவர் முற்றிலும் வேறு பட்டவர். அதாவது ஹெலிகெப்டர் மூலம் ஒரு நகரை சுற்றி பார்வையிடுகின்றார். அவற்ற அவரின் காந்த கண்ணில் பதிவு செய்கிறார். பின்னர் பார்த்த காட்சிகளை அப்படியே ஓவியமாக தீட்டி அசத்துகிறார். இயற்கையிலே இவருக்கு ரசனையுடன் கூடிய ஞாபக சக்தியிருந்தாலும் இவரை 'மனித கமரா' என்றுறே எல்லே…
-
- 6 replies
- 2k views
-
-
வெளியாள்: (யாழுக்கு வெளியில்..) அநேகரும் அறிய..அதிகம் பிரபல்யம் இல்லாதவர்.. ஆனால் எல்லோராலும் மறைமுகமாகப் போற்றப்படுபவர்.. இவரின் ஒற்றைப் பேச்சில் உலகமே ஆடிப்போகும்.. இவருக்கும் நம்ம யாழிற்கும் நெருங்கிய தொடர்புண்டு.. இவர்.. மூன்று எழுத்துக்களின் சொந்தக்காரன்.. யார் இவர்?! உள்ளாள்: (யாழுக்குள்..மட்டும்) இவர் சிரிச்சால் பச்சையா சிரிப்பார்.. பச்சையா எழுதுவார்.. பச்சையா எழுதிறத அதிகம் விரும்புவார்.. பச்சைக்கும் இவருக்கு இருக்கும் தொடர்பு போல்.. ஆகாயத்தில் பறந்தடிக்கும் பச்சைக் கிளிக்கும் இவருக்கும் தொடர்பிருக்குது.. நம்மளில் ஒருவர்.. யார் இவர்..??! (நீங்களும் இப்படி.. ஒரு சோடி.. வெளியாள்.. உள்ளாள் கிசுகிசு எழுதலாம். ஆனால் யார் மனதையும் புண்படுத்தும் படியா…
-
- 20 replies
- 1.8k views
-
-
-
- 0 replies
- 755 views
-
-
சிறு துரும்பும் பல்லு குத்த உதவும் என்பார்கள்...ஆனால் இவரோ பல்லுகுச்சியை வைத்து கீழே செய்திருப்பது பாராட்டவேண்டிய விடயம். It took Stan Munro (38) 6 years to build this toothpick city. He used 6 million toothpicks and 170 litres of glue. He can spend until 6 months to create a building and each of his creations is built to 1:164 scale. He works at the Museum of Science and Technology in Syracuse , New York ( USA ). Look after the jump the amazing works of one of the most patient men in the world.
-
- 15 replies
- 1.2k views
-
-
இவளுக இம்சை தாங்க முடியலே இவளுக இல்லாமலும் இருக்க முடியலே [media=]
-
- 0 replies
- 840 views
-
-
ராத்திரி ரகசியங்கள்.. என்னிடம் கேள், ஒரு கோடி... எனக்கிருக்கும்... அனுபவங்கள், நான் சொல்லவேண்டும் வாடி... (நல்ல மெட்டு!) https://www.youtube.com/watch?v=-kHnTZ-Kn7k
-
- 5 replies
- 1.1k views
-
-
வணக்கம் உறவுகளே முன்னர் அடிக்கடி புகைப்படங்களை ஒரு தலைப்பில் தொடர்ச்சியாக இணைத்துவந்தேன். கள உறவுகளும் தங்கள் புகைப்படங்களை இணைத்து வந்தார்கள். எனக்கு நேரம் கிடைக்கும் போது என்னால் சொந்தமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணைக்கவுள்ளேன். இப்பகுதியில் உங்களால் சொந்தமாக எடுக்கபட்ட புகைப்படங்களையும் இணைக்கலாம்
-
- 15 replies
- 2.8k views
-
-
இப்படங்கள் ஒரு செயற்கை மீன் பூங்காவில் எடுத்தது. கண்ணாடி பெட்டிக்குள்ளால் எடுத்ததால் ஒளி தெறிப்பால் தெளிவில்லாமல் சில படங்கள் இருக்கிறன.
-
- 49 replies
- 11.1k views
-
-
http://www.youtube.com/watch?v=vGJMXF6wiU4
-
- 6 replies
- 1.2k views
-
-
இவையின்ரை முன்னேற்றத்தை பாருங்கோ.... நாங்களும் இருக்கிறமே...அதே கோவணம்...அதே சாறம்.
-
- 4 replies
- 1.1k views
-
-
இவ்வளவு நாள் நாம கேட்டது இவங்க குரல்தான்! தமிழ் சினிமாவை கலக்கும் டப்பிங் கலைஞர்கள்
-
- 1 reply
- 682 views
-