இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
வணக்கம், நேற்று யூரியூப் இணையத்தளம் ஒரு நேரடி நிகழ்ச்சியை அமெரிக்கா - San Francisco இல வச்சவங்கள். யாராச்சும் பார்த்தனீங்களோ? நான் சுமார் இரண்டு மணித்தியாலங்களை இணையத்துக்கால அதை பார்த்து மகிழ சந்தர்ப்பம் கிடைச்சிது. அருமையாக, கொஞ்சம் வித்தியாசமாகவும் இருந்திச்சிது. இந்த முதலாவது நேரடி நிகழ்ச்சியில யூரியூப்பில பிரபலமான நட்சத்திரங்கள், மற்றும் பிரபலமான பாடகர்கள் கலந்து இருந்ந்திசீனம். யூரியூப்பற்றி தங்களது பார்வையை, அதிண்ட பயன்களை பலர் சொல்லிச்சீனம். யூரியூப்பிண்ட வருகை இணைய உலகில இன்னொரு புதிய அத்தியாயத்தை எழுதி இருக்கிது. இந்த நிகழ்ச்சியிண்ட Highlights ஐ இஞ்ச போனால் பார்க்கலாம்: http://www.youtube.com/live
-
- 3 replies
- 2k views
-
-
அண்மையில் நான் தியேட்டர் சென்று பார்த்த படங்களில் மிகப் பிடித்த படமான 'மயக்கம் என்ன' படத்தில் இடம்பெற்ற மிகப் பிடித்த ஒரு பாடல் வீட்டில் அன்பான மனைவி இருக்கும் அனைவருக்கும் சமப்பர்ணம் எtதைத் தேடி அலைகிறாய் கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா (பிறை) இருளில் கண்ணீரும் எதற்கு.. மடியில் கண்மூட வா.. அழகே இந்த சோகம் எதற்கு.. நான் உன் தாயும் அல்லவா.. உனக்கென மட்டும் வாழும் இதயமடி உயிருள்ள வரை நான் உன் அடிமையடி (பிறை ) அழுதால் உன் பார்வையும் அயர்ந்தால் உன் கால்களும் அதிகாலையின் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா நிழல் தேடிடும் ஆண்மையும் நிஜம் தேடிடும் பெண்மையும் ஒரு போர்வையில் வாழும் இன்பம் தெய்வம் தந்த சொந்…
-
- 3 replies
- 2k views
-
-
தமிழ் படத்தில் இருந்து கன்னடர்கள் உருவியது கன்னட கைத்தடிகள் டப்பிங்க் ப்டத்தினை வெளிவிடமாட்டார்களாம் அவர்களின்ட மொழி அழிந்துவிடுமாம் ஆனா நேக்காக பிற மொழி படங்களில் இருந்து சுட்டு தங்களின் படத்தில் சேர்த்துவிடுவார்கள் .. ஆனா இது எங்களிட படைப்பு வாய்கூசாம அள்ளி போடுவார்களாம்..ம்ம்ம் என்ன ராஜதந்திரம்... டிஸ்கி: அந்த வகையில் முதலில் காமெடி களை சுட்டது.... வின்னர் பட காமெடி: http://www.youtube.com/watch?v=m3NpFYBbdIc பாஞ்சாலங்குறிச்சி காமெடி.. பாஞ்சாலங்குறிச்சி காமெடி.. 2 பாஞ்சாலங்குறிச்சி காமெடி.. 3
-
- 10 replies
- 2k views
-
-
பூனையை ஓர் அறைக்குள் போட்டுப் பூட்டினால், அங்கிருந்து தப்பிக்க அது எப்படி வேங்கையைப் போல் மாறுமோ, அது கடுகு போன்று சிறுத்திருக்கும் சிங்கப்பூர் நாட்டுக்கும் முற்றிலும் பொருந்தும். சற்றேறக்குறைய சென்னைப் பெருநகரையொத்த அளவில் 710 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள, சுகாதாரத்துக்குப் பெயர் பெற்ற இந்தப் பொருளாதார வல்லரசு, சில தசாப்தங்களுக்கு முன்பு காலராவின் பிடியில் சிக்கியிருந்தது; குடிநீர்ப் பற்றாக்குறையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது என்பதை நம்புவது சிரமமே. ஒரு காலத்தில் இந்திய மன்னர்களால் ஆளப்பட்டதை உணர்த்தும் வகையில், சிங்கபுரி என்ற சமஸ்கிருதப் பெயரை வரலாற்று அடையாளமாக இன்றும் தாங்கி நிற்கிறது இந்த சிங்கப்பூர். 1965-ல் மலேசியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட சிங்கப்…
-
- 1 reply
- 2k views
-
-
தாகம் தீர்க்கும் சிங்காரச் சென்னை இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சுற்றுலா செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் தவறாமல் கால்பதிக்கும் இடங்களில் ஒன்றுதான் சென்னை. ஒட்டுமொத்த இந்தியாவின் அத்தனை கலை, கலாச்சாரங்கள் மட்டுமல்ல உணவுப் பழக்க வழக்கங்களையும் இங்கு காணக்கூடியதாக இருக்கும். கடந்தமுறை சிங்காரச் சென்னைக்கு செல்பவர்கள் உணவுவகைகளில் எதை எல்லாம் ருசிபார்க்க வேண்டும் என்பதனை முன்னொரு ஆக்கத்தில் பார்த்திருந்தோம். இம்முறை, சென்னைக்கு வியஜம் செய்பவர்கள் எந்தமாதிரியான குடிபான வகைகளை முயற்சி செய்து பார்க்கலாம் எனப் பார்ப்போம். காளி மார்க் குடிபான வகைகள் உண்மைத் தமிழனாக இருந்தால் இதனை பகிருங்கள் என்பது தற்போது சமூக வலை…
-
- 0 replies
- 2k views
-
-
என்ன சத்தம் இந்த நேரம் ..... உயிரின் ஒலியா??? ....
-
- 3 replies
- 2k views
-
-
இதனை முழுக்க பார்க்க கடும் தைரியமும், நிதானமும் வேண்டும்...அத்துடன் முழுக்க பார்த்த பின் விசர் உங்களுக்கு பிடிக்கவில்லையாயின், உங்களை எந்த அதிர்ச்சியும் தாக்காது
-
- 20 replies
- 2k views
-
-
"முயற்சி திருவினையாக்கும்" என்பது பெரியோர் வாக்கு...! போர்முனையில் சிலந்தி ஒன்று தன் முயற்சியில் தோல்வி மேல் தோல்வி கண்டாலும், கடும் போராட்டத்திற்குப் பின் வெற்றி பெற்று வலையை பின்னி முடித்ததைக் கண்ட அலெக்ஸாண்டர், அடுத்து வந்த போர்களில் மீண்டும் முயன்று வெற்றி வாகை சூடியதாக வரலாறு படித்திருப்பீர்கள்... அதற்கு உதாரணமாக இந்த மழலையின் விடா முயற்சியைப் பாருங்கள்... 'பால் புட்டி'யினை எட்ட அதன் தளரா முயற்சியைக் காணும்போது உண்மையில் நம் மனம், சோர்வினை மறந்து சந்தோசத்தால், புன்முறுவலால் மலரும். அலுவலகத்தில் சில நேரம் குழப்பத்திற்கு தீர்வு தேடி சோர்ந்திருக்கும் சமயத்தில், இம்மாதிரியான காணொளிகளைக் கண்டு புத்துயிர் பெறுவது…
-
- 1 reply
- 2k views
-
-
http://www.youtube.com/watch?v=9FWDJz9byc4
-
- 0 replies
- 2k views
-
-
-
- 1 reply
- 2k views
-
-
உலகின் பல்வேறு பகுதிகிளில் எடுக்கபட்ட சில அழகிய இயற்கை மற்றும் செயற்கைக் காட்ச்சிகள். Unknown snap location of this immage Space Station Flies Over Super Typhoon Maysak Steam Engine, Cumbria, England. Water Sliding In Glacier, Switzerland Yacht Race kicked off in Sydney Seven Sisters Waterfall, Geirangerfjorden, Norway Red Fields Of South Korea. Crescent Lake (Dunhuang), China Paddy field in a hill station, Vietnam
-
- 15 replies
- 2k views
-
-
இவர் போல் உங்களால் முடியுமா? : வீடியோ இணைப்பு March 23, 2011, 7:54 am இவர் மாதிரி உங்களால் முடியுமா? அப்படி இவர் என்ன சாதித்து விட்டார் என்கிறீர்களா? 33 வயதுடைய ஸ்ரிபன் என்ற ஓவியர் பார்ப்பவதை அப்படியே திரையில் பிரதிபலிக்க வைக்கிறார். எத்தனையோ விதமான ஓவியங்களைப் பார்த்திருப்போம். ரசித்து இருப்போம். ஒருவரை பார்த்து அப்படியே வரைபவர்களை பார்த்திருப்போம் ஆனால் இவர் முற்றிலும் வேறு பட்டவர். அதாவது ஹெலிகெப்டர் மூலம் ஒரு நகரை சுற்றி பார்வையிடுகின்றார். அவற்ற அவரின் காந்த கண்ணில் பதிவு செய்கிறார். பின்னர் பார்த்த காட்சிகளை அப்படியே ஓவியமாக தீட்டி அசத்துகிறார். இயற்கையிலே இவருக்கு ரசனையுடன் கூடிய ஞாபக சக்தியிருந்தாலும் இவரை 'மனித கமரா' என்றுறே எல்லே…
-
- 6 replies
- 2k views
-
-
-
- 3 replies
- 2k views
-
-
நேற்றிரவு, தூங்கும் முன் என் அக்கா மகள் என்னிடம் கேட்டாள். "ஏன் மாமா கொசு ராத்திரிலமட்டும் நிறைய கடிக்கவருது.... அது எப்ப மாமா தூங்கும்?" "அது தூக்கம் வரும்போது தூங்கும்..." "எப்ப தூக்கம் வரும்?" "அது சாப்பிட்டவுடன் தூங்கும்..." "கொசுக்கு வீடு இருக்கா மாமா?" "அதுக்கு வீடே இல்லை..." "ஏன் மாமா வீடே இல்லை?" "அது ரொம்ப சின்னதா இருக்கே... அதான் வீடு இல்ல..." "நான் ரொம்ப சின்ன பிள்ளைதானே ... எனக்கு வீடு இருக்கே....." "இது அப்பா உனக்கு கட்டி தந்தது..." "அப்போ கொசுவுக்கு அப்பா அம்மா இல்லையா மாமா." "அந்த அப்பா அம்மா கொசுவும் ரொம்ப சின்னதா இருக்குமா அதான் அதுக்கு வீடு இல்ல..." "கொசுவுக்கு கொசுன்னு யாருப்பா பேர் வைச்சது?" "கடவுள்..." "கடவுளைக் கொசு கடிக்குமா மாமா …
-
- 7 replies
- 2k views
-
-
கிறிஸ் ஏஞ்சல் சாய்பாபா பத்தனா சார்??? Criss Angel - Levitates From Building to Building Criss Angel And Half A Woman
-
- 3 replies
- 2k views
-
-
எப்படி ராகிங் செய்வது? வா. மணிகண்டன் கல்லூரியில் படிக்கப் போவதற்கு வெகு காலத்திற்கு முன்பாகவே நாவரசு- ஜான் டேவிட் விவகாரம் பாப்புலராகிவிட்டது. நாவரசுவை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததாகவும் அவர் மறுத்ததால்தான் ஜான் டேவிட் அவரைக் கொன்று உடலைத் துண்டு துண்டாக வெட்டி வீசியதாகவும் தினத்தந்தியில் எழுதியிருந்தார்கள். கொலையாக இருந்தாலும் சரி; கொள்ளையாக இருந்தாலும் சரி- அவ்வளவு ஏன்? கள்ளக்காதலாக இருந்தாலும் கூட கட்டிலுக்கு அடியில் தினத்தந்தி, மாலைமுரசு செய்தியாளர்கள் ஒளிந்திருந்து அச்சுபிசகாமல் எழுதுவார்கள் என்பதால் அவர்கள் சொல்வதை அப்படியே நம்பிக் கொள்வேன். அப்படித்தான் ஜான் டேவிட் விவகாரத்தையும் எழுதியிருந்தார்கள். அதுவரைக்கும் ஓரினச் சேர்க்கை என்றால் என்னவென்று தெரியாது. அதை வ…
-
- 4 replies
- 2k views
-
-
-
- 2 replies
- 2k views
-
-
உங்களுக்கு கடவுள் ஒரே ஒரு வரம் தந்தால் எதைக் கேட்பீர்கள்?
-
- 5 replies
- 2k views
-
-
-
முறிவுநடனமாடும் சின்ன சேய். (நிகுழாய்)
-
- 9 replies
- 2k views
-
-
http://download.tamilwire.com/songs/__K_O_By_Movies/Meenda%20Sorgam/Thuyilatha%20Penn%20Ondru%20-%20TamilWire.com.mp3 துயிலாத பெண்ணொன்று கண்டேன் எங்கே? இங்கே - எந்நாளும் துயிலாத பெண்ணொன்று கண்டேன் எங்கே? இங்கே - எந்நாளும் துயிலாத பெண்ணொன்று கண்டேன் அழகான பழம் போலும் கன்னம் - அதில் தர வேண்டும் அடையாளச் சின்னம் பொன் போன்ற உடல் மீது மோதும் - இந்த கண் தந்த அடையாளம் போதும் - இந்த கண் தந்த அடையாளம் போதும் துயிலாத பெண்ணொன்று கண்டேன் நானா? ஆமாம் - எந்நாளும் துயிலாத பெண்ணொன்று கண்டேன் மாலைக்கு நோயாகிப் போனேன் - காலை மலருக்குப் பகையாக ஆனேன் உறவோடு விளையாட எண்ணும் - கண்கள் உறங்காது உறங்காது கண்ணே கண்கள் உறங்காது உறங்காது கண்ணே து…
-
- 3 replies
- 2k views
-
-
ரதியின் திரியை பார்த்த பின் தான் எனக்கு பிடித்த பாடல்களை மட்டும் இணைக்க (வேறு எவரும் தம் விருப்ப பாடல்களை இணைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு) இந்த திரியை உருவாக்குகின்றேன். உங்களின் அனைவரின் விமர்சனங்களும், அனுபவங்களும் மிக மிக வரவேற்படுகின்றன பாடல் 1 என் தலைமுறையிலும் அடுத்த தலைமுறையிலும் கூட இந்தப் பாடலை கேட்டு இருப்பீர்கள். ஆனால் அதன் காணொளியை கண்டவர் குறைவு பாட்டு: மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்
-
- 12 replies
- 2k views
-
-
http://www.youtube.com/watch?v=yuG651zn0-k&feature=related http://www.youtube.com/watch?v=MIc2j93R9H4&feature=related
-
- 11 replies
- 2k views
-
-
-
http://www.youtube.com/watch?v=gyBHzPGcY-o
-
- 4 replies
- 2k views
- 1 follower
-