இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
நீங்கள் நினைக்கும் உலகப் பிரபல்யம் எவராக இருந்தாலும் அந்தப் பிரபல்யம் தொடர்பில் இவர் கேட்கும் கேள்விகளுக்கு விடையளித்தால் (நேரிடையான கேள்விகள் அல்ல) இவர் நீங்கள் நினைத்தது யார் என்பதை கண்டுபிடித்துச் சொல்வார். தேசிய தலைவர் உட்பட பெரும்பாலானவர்களை கண்டுபிடித்துச் சொல்கிறார்... இந்த இணைய.. அலாவுதீன்..! இணைய அலாவுதீன்..! நீங்களும் தான் முயற்சித்துப் பாருங்களேன்..!
-
- 7 replies
- 1.2k views
-
-
திருச்சி, தமிழகத்தின் நான்காவது மிகப்பெரிய நகரமான இது மிகத்தொன்மையான வரலாற்று பாரம்பரியத்தையும், காவேரித்தாய் தந்தருளும் செழிப்பையும் கொண்டிருக்கும் சீரும் சிறப்பும் மிகுந்த ஓரிடமாகும். பூகோள ரீதியாக தமிழ் நாட்டின் இதயப்பகுதியில் அமைந்திருக்கும் திருச்சியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட கோயில்கள் மற்றும் தமிழனின் கட்டிடக்கலை அறிவை உலகுக்கு பறைசாற்றும் கல்லணை போன்றவை அமைந்திருக்கின்றன. மலைகோட்டை நகரை பற்றி மேலும் அறிந்து கொள்வோம் வாருங்கள். திருச்சியின் வரலாறு : திருச்சி நகரில் கி.மு 2ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உறையூரில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நகரம் சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், விஜயநகர மன்…
-
- 7 replies
- 6.4k views
-
-
கேரளாவுக்கு நாம் ஏன் போக வேண்டும் ? கேரளா, ஒருமுறை சென்றால் மீண்டும் மீண்டும் செல்ல தூண்டும் அற்புதமான இடங்களையுடைய மாநிலம். காணுமிடமெல்லாம் பாய்ந்தோடும் ஓடைகள், புன்னகை அணிந்த பேரழகுடைய பெண்டிர், குளுமையும், பசுமையும் சேர்ந்து நர்த்தனமாட கேரளத்தின் இயற்கை அழகில் சொக்கிப்போவதை நம்மால் தவிர்க்கவே முடியாது. அது மட்டும் இல்லாமல் பிரசித்திவாய்ந்த இந்து கோயில்கள், மேர்சலாக்கும் கடற்கரைகள், நாவை கட்டிப்போடும் அதி சுவையான உணவுகள் என கேரளத்தின் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம். சரி, வாருங்கள் நாம் ஏன் கேரளாவுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்று தெரிந்து கொள்வோம். ஆயுர்வேதம் : என்னதான் நவீன மருத்துவம் விஞ்யான வளர்ச்சியின் துணையுடன் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்…
-
- 7 replies
- 6.9k views
-
-
-
வணக்கம், எனது மருமகள் ஒருத்தி keyboard வாசிச்சு பழகிறதுக்கு என்னிடம் உதவி கேட்டு இருந்தா [நமக்கும் அப்பிடி இப்பிடி கொஞ்சம் தெரியுமாக்கும்]. நானும் அவவுக்கு எனக்கு தெரிஞ்ச வித்தைகளை சொல்லிக்கொடுப்பதற்கு மருமகளின் இசைக்குறிப்பு புத்தகத்தை வாங்கிப்பார்த்தபோது அவ ஆசிரியர் இந்த 'எனதுயிரே எனதுயிரே' என்கின்ற பாடலை keyboardஇல பழகுவதற்கு கொடுத்து இருப்பதை பார்த்தன். எனக்கு இந்தப்பாடலை முன்பு கேட்டு நினைவில்லை. யூரியூப் வலைத்தளத்தில் தேடி இந்தப்பாடலை கேட்டுப்பார்த்தன். மிக நன்றாக இருந்திச்சிது. இன்று நான் எனது குரலில் original பாடலுடன் சேர்ந்துபாடி ஒலிப்பதிவு செய்து இங்கு அதை இணைக்கிறன். கேட்டுப்பாருங்கோ. கல்லெறி விழாவிட்டால் நேரம் கிடைக்கும்போது மருமகள் keyboardஇல பழகுகின்ற ஏனைய ப…
-
- 7 replies
- 4.4k views
-
-
-
- 7 replies
- 1.3k views
-
-
அண்மையில் Smart TV upgrader இனை வாங்கி நான் பயன்படுத்த தொடங்கிய பின் தான் யூரியூபின் அருமை இன்னும் அதிகமாக புரியத்தொடங்கியது. Youtube இல் நிறைய channels இற்கு subscribe பண்ணுவதன் மூலம் விரும்பிய நிகழ்ச்சிகளை மட்டும் தேர்ந்தெடுத்து பார்க்கும் வசதியும் நேரமும் இதன் மூலம் கிடைப்பதால் பல அரிய நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இதன் மூலம் அநேகமாக வாரத்தில் 3 முழு நீள விவரணங்களையாவது பார்த்து விடுவது உண்டு. அப்படி பார்த்ததில் எனக்கு பிடித்த மற்றும் ஓரளவு விரிவான விடயங்கள் உள்ள விவரணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். YouTube links என்பதால் இணைக்கும் லிங்குகளில் ஒரு சில, குறிப்பிட்ட காலத்தின் பின் வேலை செய்யாமல் போகக் கூடிய சந்தர்ப்பங்கள் …
-
- 7 replies
- 791 views
-
-
கேரளா மாநிலம் 900 கீ மீ பரப்பளவிற்கு மேல் நீர்வழித் தடங்கள், ஆற்றுப்படுக்கைகள், பரவைக்கடல் ஆகியவற்றால் சூழவும், மத்தியிலும் கொண்ட ஒரு பிரதேசம். முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2006/07/blog-post_19.html
-
- 7 replies
- 1.9k views
-
-
நடுராத்திரியில் பிச்சுமணி செய்த வேலை.
-
- 7 replies
- 754 views
-
-
http://youtu.be/NaFDuLETdm4 http://youtu.be/ul9Xvjt83eI http://youtu.be/kXY_n5X9KHc
-
- 7 replies
- 1k views
-
-
https://www.facebook.com/video/video.php?v=537646169631476
-
- 7 replies
- 1k views
-
-
குடித்த ஒரு லீற்றர் நீரை வெளியே எடுத்து , அதனை மீண்டும் குடித்து . அதில் மீண்டும் பல் விளக்கி , முகம் , கால் கழுவும் அதிசய மனிதன் . இதில் எந்தவிதமான தந்திரமும் இல்லை , முறையான பயிற்சியின் மூலம் சாத்தியப்படும் எனக் கூறுகின்றார்கள் .
-
- 7 replies
- 5k views
-
-
-
நேற்றிரவு, தூங்கும் முன் என் அக்கா மகள் என்னிடம் கேட்டாள். "ஏன் மாமா கொசு ராத்திரிலமட்டும் நிறைய கடிக்கவருது.... அது எப்ப மாமா தூங்கும்?" "அது தூக்கம் வரும்போது தூங்கும்..." "எப்ப தூக்கம் வரும்?" "அது சாப்பிட்டவுடன் தூங்கும்..." "கொசுக்கு வீடு இருக்கா மாமா?" "அதுக்கு வீடே இல்லை..." "ஏன் மாமா வீடே இல்லை?" "அது ரொம்ப சின்னதா இருக்கே... அதான் வீடு இல்ல..." "நான் ரொம்ப சின்ன பிள்ளைதானே ... எனக்கு வீடு இருக்கே....." "இது அப்பா உனக்கு கட்டி தந்தது..." "அப்போ கொசுவுக்கு அப்பா அம்மா இல்லையா மாமா." "அந்த அப்பா அம்மா கொசுவும் ரொம்ப சின்னதா இருக்குமா அதான் அதுக்கு வீடு இல்ல..." "கொசுவுக்கு கொசுன்னு யாருப்பா பேர் வைச்சது?" "கடவுள்..." "கடவுளைக் கொசு கடிக்குமா மாமா …
-
- 7 replies
- 2k views
-
-
http://www.valaoste.com/bouquetin/index.ph...item=addl_swiss இதைப்பாருங்க
-
- 7 replies
- 2.5k views
-
-
-
- 7 replies
- 668 views
-
-
மாற்று மொழி பாடல்களை விரும்பிக் கேட்கும் உங்களில் பலருக்கும் இந்தப் பாடல் பற்றித் தெரிந்து இருக்கும். youtube இல் அதிக 'ஹிட்' கிடைத்த பாடல்களில் ஒன்று. இன்று வரைக்கும் 32 கோடிக்கும் மேற்பட்டோரால் பார்க்கப்பட்டிருக்கு. 'வை திஸ் கொலை வெறி" பாடலுக்கு நிகழ்ந்தது போன்று இதனையும் பல மொழிகளில் பல விதங்களில் Remix பண்ணியுள்ளனர்.
-
- 7 replies
- 801 views
-
-
-
ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு என் மாமி லண்டன் வந்த ஒருவரிடம் மூங்கில் புட்டுக்குழல் ஒன்று குடுத்து விட்டா. நானும் ஆசையாசையா அதில புட்டு அவிப்பம் எண்டு பானையில தண்ணி கொதிக்க வச்சு புட்டுக்குழலையும் கழுவி வைச்சு நல்லா ஆவி வந்தஉடன புட்டு மாவைப் போட்டன். கொஞ்ச நேரத்தில பார்த்தால் ஒரு பக்கத்தில இருந்து குபுகுபு எண்டு ஆவி வருது. என்னடா எண்டு பாத்தால் குழல் வெடிச்சு புட்டு அவியாமல் .....பிறகென்ன வழமை போல அலுமினியக் குழலுக்குள்ள போட்டு அவிச்சதுதான். அதுக்குப் பிறகு பத்துவரிசமா மறக்குழலைக் கண்ணால காணவும் இல்லை. அதில புட்டவிக்கிற ஆசை வரவும் இல்லை. போன கிழமை கடையில் கண்டுவிட்டு மீண்டு ஆசை வரக் கொண்டுவந்து நண்பி ஒருத்தியைக் கேட்டன், அவ சொன்னா வாளியில தண்ணீர் முட்ட விட்டு குழலை அ…
-
- 7 replies
- 1.2k views
-
-
http://m.youtube.com/watch?v=to-60MnBy1M
-
- 7 replies
- 954 views
-
-
அமரர் சந்திரபோஸின் இனிமையான பாடல்கள் மறைந்த சந்திரபோஸ் அவர்களின் பாடலை நினைவு கூர்வோம். இப்பாடல் கத்திக்கப்பல் படத்தில் இறுதியாக அவரால் இசையமைக்கப்பட்டது.இப்படத்தில் வில்லன் பாத்திரம் ஏற்று சந்திரபோஸ் அவர்கள் நடித்துள்ளார்.
-
- 7 replies
- 1.8k views
-
-
வந்தியத்தேவனும் நான்கு அழகிகளும் பொன்னியின் செல்வன் கல்கியின் காலத்தால் அழியாத வரலாற்று நவீனம். அருள்மொழிவர்மன், வந்தியத்தேவன், பழுவேட்டரையர்கள், கந்தன்மாறன், பார்த்திபேந்திரன், இலங்கை தண்டநாயக்கர்கள் என பலவீரர்களையும் நந்தினி, குந்தவை, வானதி, பூங்குழலி, மணிமேகலை போன்ற அழகிகளையும் அரசிலாற்றங்கரை, கடம்பூர், பழையாறை என வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்களையும் மறக்கமுடியுமா? சங்க இலக்கியங்கள் பெண்களை பத்தினி, சித்தினி, சங்கினி, அத்தினி என நான்கு வகையாகப் பிரித்துள்ளது. அதேபோல் கல்கியும் தன்னுடைய கதைநாயகிகளையும் பெண்களின் குணங்களுக்கு ஏற்றதுபோல் பாத்திரப்படுத்தியுள்ளார். அதில் முக்கியமான நான்கு பெண்களைப் பற்றியதே இந்தப் பதிவு. குந்தவை "சரித்திரத்தில் ராஜரா…
-
- 7 replies
- 5.8k views
-
-
புலம் பெயர்ந்து வந்த எம்மை வரவேற்று வாழ்வளித்து வரும் கனடா தேசத்தை இன்முகத்துடன் வாழ்த்துவோம்.என்றும் இந்த மண்ணுக்கு நன்றியுடையவர்களாகவும் வாழ வேண்டும். யூலை முதலாம் 1 திகதி கனடா 147 வது தினத்தை கொண்டாடுகிறது.கனடா நாள் (Canada Day, பிரெஞ்சு: Fête du Canada) என்பது கனடாவின் தேசிய நாளும், பொது விடுமுறை நாளும் ஆகும். 1867 ஆம் ஆண்டு சூலை 1 ஆம் நாளில் மூன்று முன்னாள் பிரித்தானியக் குடியிருப்புகளை இணைத்து பிரித்தானியப் பேரரசுக்குள் கனடா என்ற ஒரு நாடாக ஆக்கும் "பிரித்தானிய வட அமெரிக்க சட்டம்" கொண்டுவரப்பட்டதை நினைவு கூரும் முகமாக ஆண்டுதோறும் சூலை 1 ஆம் நாள் கனடா நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள் முன்னர் டொமினியன் நாள் என அழைக்கப்பட்டது, பின்னர் 1982 ஆம் ஆண்டு கனடா சட்ட…
-
- 7 replies
- 1.3k views
-
-
-
- 7 replies
- 6.1k views
-
-
குருப்பெயர்ச்சி பலன்கள் ! 09.5.2011 முதல் 16.5.2012 வரை 'ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் நிகழும் கர வருடம் சித்திரை மாதம் 25-ம் தேதி திங்கட்கிழமை (9.5.2011) சுக்ல பட்சத்து சஷ்டி திதியில் புனர்பூசம் நட்சத்திரம் சூலம் நாமயோகம் தைத்துலம் நாமகரணம் நேத்திரம் ஜீவனுள்ள சித்தயோகத்தில் குரு ஹோரையில் சூரியம் உதயம் புக பெயர்ச்சி நாழிகை 48-க்கு சரியான நேரம் அதிகாலை மணி 1.12க்கு உபயவீடான மீனத்திலிருந்து சர வீடான மேஷத்துக்குள் குருபகவான் நுழைகிறார். மெய் ஞானத்துக்கும், வேதங்களுக்கும், உபநிடதங்களுக்கும் உரிய கிரகமான குருபகவான் 9.5.2011 முதல் 16.5.2012 வரை மேஷ ராசியில் அமர்ந்து ஆட்சி செலுத்துவார். மேஷம்: தொலைநோக்கு சிந்தனையுள்ளவர்களே... குருபகவான் ராசிக்குள்ளேயே ஜென்ம…
-
- 7 replies
- 2.6k views
-