Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Started by பெருமாள்,

    சிம்பனி ஆண்டு 1824. மே 7 ஆம் நாள். வியன்னா. அது ஒரு விழா அரங்கு. மேடையில் பல்வேறு இசைக் கருவிகளுடன், அதை வாசிப்பவர்கள், அரை வட்ட வடிவில் நின்கின்றனர். அவர்களுக்குப் பின்னால் இரு பாடகிகள். கரோலின் உங்கர் ஒரு பாடகி, 21 வயதே நிரம்பிய கரோலின் உங்கர். மற்றொரு பாடகி, 18 வயதே நிரம்பிய ஹன்ரிட்டீ சன்டாங். இவர்களை நோக்கியவாறு, அரங்கில் அமர்ந்திருப்பவர்களுக்குத் தன் முதுகினைக் காட்டியவாறு நின்கின்றார், அரங்கில் அரங்கேற இருக்கின்ற இசைக்குச் சொந்தக்காரர். ஒரு நாள், இரு நாள் அல்ல, இரண்டு ஆண்டுகள், ஒவ்வொரு இசைக் கருவியினையும், மனதிலேயே வாசித்து வாசித்து, பற்பல இசைக் கருவிகளை ஒருங்கிணைத்து, இசைத்தால், எழும் நாதம் எவ்வாறு ஒன்றிண…

  2. Started by nunavilan,

    தமிழர்களின் இசை a599cbccbaa87b82640aba252ede859e

    • 3 replies
    • 485 views
  3. நண்பர்களே .. Qurbani..என்று ஒரு ஹிந்தி திரைப்படம் வந்து இருந்தது..அதன்பாடல்களை பிரதிபலிக்கும் விதமாக ..தமிழிலும் பாடல்கள் வெளியாகி இருந்தது.. அந்த தமிழ் பாடல்கள் கிடைக்குமா ? நன்றி ..

  4. காலையில் வெளியே கொட்டியிருக்கிற பனியை கூட்டி விட்டு வேலைக்கு செல்ல போறேன் பிறகு பார்க்கலாம் வன்னியன் என்று திண்ணையில் தமிழ்சிறி அண்ணா சொல்லிடு போறத பாக்க மனதுக்கு கஷ்டமாகிட்டுது ஹ்ம்ம் என்ன பண்ணலாம் ? வேலை முடிஞ்சு வாரா சிரியண்ணைக்கு உற்சாக பானம் கலக்கி கொடுப்போம் வந்ததும் எடுத்து மடக் மடக் என்று குடிக்கும் சிறி அண்ணா குடித்த பின்பு சிறி அண்ணா நிலை நண்பரை காப்பாற்ற ஓடோடி வரும் வன்னியன் காரு பனி நாட்டிலிருந்து பறந்து வரும் குருநாதர் குடுக்காமல் குடித்த விட்டதால் கோபம் கொண்ட கு.சா தாத்தாவின் ஆட்டம் (உனக்கு வேணும்டி இதும் வேணும் இன்னமும் வேணும்) கு.சா வுடன் கூட்டணி சேர்ந்த வாலி அண்ணா ( நான் நல்லவனுக்கு நல்லவன் …

    • 27 replies
    • 2.1k views
  5. . தோப்பிலே குயில் கூவினால் துரையெனெல் எழுந்தோடினேன் காற்றிலே மரம் ஆடினால் கனிந்த உன் முகம் தேடினேன் நதியிலே நடந்து நான் இசையிலே மூழ்கினேன்.. ஞாபகம் வந்ததே வேதனை தந்ததே இடங்கள் இருக்கு அங்கே இருந்த கிளியும் எங்கே.. ஜீவன் போன அந்தப் பாதை எதுவோ.. வாழை மரம் கட்டி வாழ நினைத்ததென்ன‌ ஆளுக்கொரு பக்கம் காலம் பிரித்ததென்ன.. அந்தி நேரம் வந்த போது தன்னந்தனிமையில் பாடும் புதுக்குயில் நான்.. https://www.youtube.com/watch?v=7e_UmmQgipg

  6. . கானல் நீரால் தீராத தாகம்.. கங்கை நீரால் தீர்ந்ததடி ! நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை.. நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான் நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா.. நான் வாழும் நேரம் உன் மார்போடுதான் நீ என்னைத் தாழாட்டும் தாயல்லவா.. ஏதோ.. ஏதோ.. ஆனந்த ராகம் உன்னால் தானே உண்டானது.. கால் போன பாதைகள் நான் போனபோது கை சேர்த்து நீ தானே மெய் சேர்த்த மாது... https://www.youtube.com/watch?v=r0jGMePNjKE

  7. https://www.youtube.com/watch?v=7LEknWMRpDI சிறுவனாக இருக்கும் போது..... அப்பா, அம்மாவுடன், யாழ். வெலிங்டன் தியேட்டரில் பார்த்த முதல் படம் தான்..... "லவகுசா." நீங்கள் பார்த்த, முதல் படம் உங்களுக்கு இப்போதும்..... ஞாபகம் உள்ளதா?

    • 66 replies
    • 7.3k views
  8. ஆண்கள் எப்பொழுதும் ஆண்களே..! ஒரு நடுத்தர வயதான ஆண்கள் குழாம் ஒன்று கடும் விரதமிருந்து ஆன்மீக யாத்திரை சென்றது... அவர்களை வழி நடத்தும் குருவானவர்,ஆன்மீகக் குழுவினரை நோக்கி, "பக்தர்களே, நாளை கோவிலுக்கு போகும் வழியே சில நேரம் அழகான பெண்களும் கடந்து போகலாம், ஆனால் நீங்கள் மனக் கட்டுப்பாட்டுடன் இறையை துதி செய்தவாறே நடக்க வேண்டும்.. எவ்விதத்திலும் மனக் காட்டுப்பாட்டை இழக்கலாகாது.. அப்படி வழியே பெண்களைக் கண்டாலும் "ஹரி ஓம்.." என சொல்லிவிட்டு மேலே நடக்க வேண்டும்" என கண்டிப்புடன் அறிவுறுத்தினார்.. பக்தர்களும் மிக சிரத்தையுடன், "அப்படியே செய்கிறோம் குருவே..!" என பணிவடன் ஒருமித்துக் கூறினர்.. மறுநாளும் வந்தது.. பக்தர்கள் குளித்து முடித்து, குரு முன்னே சென்று …

  9. பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பாடல்­களை பல இசை­ய­மைப்­பா­ளர்கள் இசை­ய­மைத்து பல பாட­கர்கள் பாடிக் கேட்டு விட்டோம். ஆனால் அவற்றில் குறிப்­பி­டத்­தக்க பாடல்­கள்தான் காலம் கடந்து ஊனுக்குள் உயி­ருக்குள், நாடி நரம்­பு­க­ளுக்குள் ஒன்­றித்­துள்­ளன. ஏன் அப்­படி? ஒரு பாட்டின் மெட்டும் பாடல் வரி­களும், ஆர்­கஸ்ட்­ரே­ஷனும், இனி­மை­யாக ஒன்­றொ­டொன்று காதல் வயப்­பட்­ட­தாக இருந்தால் மட்டும் போதாது இவற்­றுடன் அந்த மெட்டைப் பாட­லாகப் பாடும் பாடகர் அதைக் காவிச்­செல்லும் வரி­களைப் புரிந்து கொண்டு ரசித்துப் பாட­வேண்டும். அவ­ரது இசை ஞானத்­தையும் பயிற்­சி­யையும், அனு­ப­வத்­தையும் துணை­யாகக் கொண்டு அந்த மெட்டின் மேல் பாட­கரால் நாசூக்­காக வைக்­கப்­படும் சங்­க­திகள் மிக முக்­கியம். இவை அனைத்தும்…

    • 0 replies
    • 1.1k views
  10. இயந்திரப் பொறியாளர் ஒருவர் மோட்டார் சைக்கிளின் இயந்திரத்தைக் கழற்றி இறக்கி, அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து திருத்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.. அப்பொழுது இதய அறுவை சிகிச்சை மருத்துவர் ஒருவர் பொறியாளரின் பணிமனைக்கு வந்தார். பொறியாளர், மருத்துவரை அணுகி சொன்னார்."பாருங்கள் டாக்டர், இந்த இயந்திரத்தின் இதயத்தை திறந்து, வால்வுகளை வெளியே எடுத்து, அவற்றை திருத்தி மறுபடியும் பொருத்தி வெற்றிகரமாக இயக்குகிறேன்..ஆனால் நான் மிகக் குறைந்த ஊதியமே சம்பாதிக்கின்றேன்..ஆனால் நீங்களோ மிகப் பெரிய தொகையை ஊதியமாகப் பெறுகிறீர்கள்..!" என சலிப்போடு சொன்னார். அதற்கு மருத்துவர் புன்முறுவலுடன் பொறியாளரின் காதருகே வந்து ."இதே திருத்த வேலையை இயந்திரம் ஓடும்போது உங்களால் செ…

  11. https://www.youtube.com/watch?v=9vMrW66G7-Q&x-yt-ts=1422579428&x-yt-cl=85114404

    • 1 reply
    • 628 views
  12. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை உடற்பயிற்சியில் ஈடுபட்டிருப்பதை படத்தில் காணலாம். http://metronews.lk/article.php?category=news&news=8690#sthash.vvtwDwra.dpuf

  13. https://www.youtube.com/watch?x-yt-ts=1422503916&x-yt-cl=85027636&v=EchceNUaWNI

    • 2 replies
    • 648 views
  14. தோகை விரித்தாயோ... 28-01-2015 12:57 PM Comments - 0 Views - 194 மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதியான வடமுனை பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் மயில்கள் அதிகளவில் நடமாடிவருகின்றன. இந்நிலையில், மயிலொன்று தோகை விரித்து ஆடுவதையும் இங்கு காணமுடிகின்றது. (படங்கள்: வா.கிருஸ்ணா) - See more at: http://www.tamilmirror.lk/138646#sthash.hqmyVrjv.dpuf

  15. 1969 பாடசாலையில் இருந்து களவாக படம் பார்க்க தொடங்கிய நேரம் வந்த படம் கண்ணே பாப்பா. இந்த படத்தில் கண்ணே பாப்பா என்று தொடங்கும் இப்பாடலால் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட படம். பனித்துளி ஒன்று சிப்பியில் விழுந்து வளர்ந்தது முத்து அது மன்னவன் சொத்து.

  16. பிரிட்டனை சேர்ந்த இளம் அம்மா ஒருவர் ரயில் பயணத்தின் போது முகம் தெரியாத மனிதரிடம் இருந்து தனது தாய்மைக்கு கிடைத்த பாராட்டால் நெகிழந்து போயிருக்கிறார். அந்த பாராட்டை வழங்கிய மனிதரின் நல்ல மனதிற்கு நேரில் நன்றி சொல்வதற்காக அவருக்காக ஃபேஸ்புக் தேடலில் ஈடுபட்டிருக்கிறார். சமந்தா வெல்ச்,23, எனும் அந்த இளம் அம்மா, தனது மூன்று வயது மகன் ரெய்லானுடன் பிர்மிங்காம் நகரில் இருந்து பிளைமூத் நகருக்கு ரயிலில் சென்றிருக்கிறார். அலுப்பூட்டக்கூடிய ரயில் பயணங்களில் சுட்டி பையன்களை சமாளிப்பது சவாலானதுதான் இல்லையா? ஆனால் சம்ந்தா மிகவும் அன்பாகவும், பொறுமையாகவும் தன் மகனுக்கு கதை சொல்லியபடி ,பாடிக்கொண்டும் அவனோடு விளையாடிக்கொண்டும் வந்திருக்கிறார். சிறுவன் ரெய்லானும் உற்சாகமாக அம்மாவுடன் வி…

  17. அண்ணை றைட்டா..? றோங்கா...? ஒரு நாள் பேருந்து ஓட்டுநர், பணிமனைக்குச் சென்று பேருந்தை இயக்கி எடுத்து, மக்கள் பாவனைக்காக சாலையில் எடுத்துச் சென்றார். முதல் சில நிறுத்தங்களில் பொது மக்கள் ஏறுவதும், பின் அடுத்தடுத்த பேருந்து நிறுத்தங்களில் இறங்கிச் செல்வதுமாக வழமையாக நடைபெற்றது.. அடுத்த நிறுத்ததில் ஒரு ஆஜானுபாகுவான முரட்டு "பட்டான்" பயில்வான் பேருந்தில் ஏறினான். ஏறியவனை பேருந்து நடத்துனர் குறிப்புடன் உற்று நோக்கையில், பட்டான் அலட்சியமாகவும், சற்று ஓங்கிய குரலிலும் "பட்டான் காசுகொடுக்க மாட்டான்" என அடித்தொண்டையில் கூறிவிட்டு இருக்கையில் சென்று அமர்ந்தான். அவனுடைய உடற்கட்டையும், முரட்டுத்தனத்தையும் கண்ட நடத்துனர் அவனிடம் வாதிக்க பயந்தாலும், இவனை எப்படி …

  18. https://www.youtube.com/watch?v=je_9QhJFSR0

    • 3 replies
    • 523 views
  19. ஏமி ஜாக்சன் மனமகிழ் மன்றம்..! இந்தத் திரியில் ஏமி ஜக்சன் மனமகிழ் மன்ற உறுப்பினர்கள் தமக்குப் பிடித்த ஏமியின் படங்களை இணைப்பார்கள்..! மன்ற உறுப்பினர் இப்ப ஓய்வெடுக்கப் போறார்..

  20. http://youtu.be/djAUbSPnc2U

  21. செத்தான்டா சேகரு..! இன்று சேகருக்கு பிறந்தநாள்.. ! அவனை மகிழ்விக்க தீர்மானித்த மனைவி, நட்சத்திர ஓட்டல் ஒன்றிற்கு இரவு நடன நிகழ்சிக்கு அழைத்துச் சென்றாள்... ஓட்டல் வாசலில் வரவேற்பவர்: "என்ன சேகர்..! எப்படி இருக்கிறீர்கள்...?" மனைவி: "அவருக்கு எப்படி உங்களை தெரியும்...?" சேகர்: "ம்.. அவரும் நானும் கோல்ஃப் விளையாடுவோம்..அதனால் பழக்கம்..." மதுபானம் பரிமாறுபவர்: "வழக்கமான மது வகைகள்தானே சேகர்...?" மனைவி: "உண்மையை சொல்லுங்கள்.. இவருக்கு எப்படி உங்களை தெரியும்..?" சேகர்: "அவர் எங்கள் பெளவுலிங் விளையாட்டுக் குழுவில் ஒரு அங்கத்தவர்...!" சேகர் இப்படி சமாளித்துக்கொண்டிருக்கும் போது அவனை நெருங்கிய நடன மாது, "வழக்கமான குலுக்கல் டான்ஸா சேகர்..? வா..!"…

  22. முத்தங்களின் அகராதி (The Dictionary of Kisses) இந்து மேனோன் – தமிழில் : ஸ்ரீபதி பத்மநாபா நக்கி முத்தம் (Lick Kiss) : பாசம் சுரக்கும் முத்த வகை இது. பிஞ்சுக் குழந்தைகள்தான் இதன் முக்கியமான பயன்பாட்டாளர்கள். இந்த முத்தம் நாவால் அளிக்கப்படவேண்டும். முலைப்பால் மணமும் இளநீர் நிறமும் உள்ள தேன் இந்த முத்தத்தை அதிமதுரமாக்குகிறது. கடி முத்தம் (Byte Kiss) : பற்கள் கொண்டு இடப்படும் முத்தம். இந்த முத்தம் வலியுடன் முடிவு பெறுகிறது. சின்னக் குழந்தைகளும் பெரிய குழந்தைகளும் இதைச் செய்வதில் பிரத்யேகமான திறமை படைத்தவர்கள். பட்டாம்பூச்சி முத்தம் (Butterfly Kiss) : கண் இமைகளால் தரப்படும் முத்தம் இது. முத்தம் இடப்படும் நபரை உள்ளங்கையளவு காற்றின் தூரத்தில் நிற்க வைத்து கண் இமைகள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.