Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. "பிரமச்சாரிகள்" செய்யும்... 10 மட்டமான, விஷயங்கள். நீங்கள் திருமணம் ஆகாமல் தனியாக இருப்பவரா? அப்படியானால் எந்த ஒரு பொறுப்புகளும் இல்லாமல் உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே ராஜா. திருமணம் ஆகாமல் தனியாக இருப்பவரால் என்னென்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை பற்றி நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும். இந்த உலகம் ஒரு நாடக மேடை. அதில் உங்கள் உங்கள் நாடகத்தை அரங்கேற்ற அதற்கான கதை, திரைக்கதை மற்றும் இயக்கம் உங்களுடையது தான். இந்த நாட்களில் மட்டும் தான் உங்கள் வாழ்க்கையை உங்கள் இஷ்டத்திற்கு வாழ முடியும். இந்த நேரத்தில் நீங்கள் செய்யும் காரியங்களுக்கு முடிவே கிடையாது. உங்களுக்கு வசதியை ஏற்படுத்தும் விதத்தில் உங்களால் எதை வேண்டுமானாலும் சுதந்திரமாக செய்ய முடியும். ஆனால் வாழ்க்கை என்பது …

    • 1 reply
    • 760 views
  2. நண்பர்களே .. Qurbani..என்று ஒரு ஹிந்தி திரைப்படம் வந்து இருந்தது..அதன்பாடல்களை பிரதிபலிக்கும் விதமாக ..தமிழிலும் பாடல்கள் வெளியாகி இருந்தது.. அந்த தமிழ் பாடல்கள் கிடைக்குமா ? நன்றி ..

  3. இம்முறை கனடா, ஒன்ராரியோவில் குளிர் கும்மாங்குத்துப் போடுகின்றது. இக் கடும் குளிரில் நயாகாரா தேவதையின் அழகை ரசித்துப் பார்க்கவும்.

  4. 17c97e948be2f627a5ed53d045db863e

    • 1 reply
    • 551 views
  5. Started by Paanch,

    உடம்பில் 'சிக்சு பேக்' சகிதம் புயபல பராக்கிரமம் காட்டுகிற தாத்தா மனோகருக்கு 101 வயது என்று சொன்னால் நம்புவீர்களா ? "எனக்கு சிறுவயது முதலே 'பாடி பில்டிங்' கலையில் மிகுந்த ஆர்வம். உடம்பை வலுவோடு வளர்த்தேன். விமானப்படையில் வேலை கிடைத்தது. கல்யாணம் ஆனாலும் எந்த நிலையிலும் உடற்பயிற்சியைக் கைவிட்டது இல்லை. இது எனக்கு 'உலக ஆணழகன்', 'ஆசிய சாம்பியன்' போன்ற பட்டங்களைப் பெற்றுத் தந்தது" என்கிறவர், இப்போது கொல்கத்தாவில் உடற்பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இந்தியாவின் 'பாடி பில்டிங் சாம்பியன்' களான சத்யபால், பிரேம்சந் போக்ரா ஆகிய இருவரும் இவரின் சீடர்களே! ஆடிப்போகும் வயதிலும் ஆயானுபாகுவாக வலம்வரும் மனோகருக்கு, திருமண ஆசை மறுபடியும் துளிர்விட ஆரம்பித்து இருப்பது இன்னொரு ஆச்சர்யம்!…

  6. என்ன நம்ம வீட்டு கல்யாணத்தில் அனுஷ்கா – கோலியா? – இது ஐசிசி வேர்ல்ட் கப் கலாட்டா! சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியினை விஜய் டிவி தமிழில் முதல் முறையாக தொகுத்து வழங்கி வருகின்ற நிலையில் ஒருவேளை இந்தியா உலக கோப்பையில் ஜெயித்தால் விஜய் டிவி என்னவெல்லாம் செய்யும் என்ற கலகலப்பான ஜோக் வாட்ஸப்பில் உலவி வருகின்றது. விஜய் டிவி நிகழ்ச்சிக்களையும், கிரிக்கெட் வீரர்களையும் வைத்து உலா வருகின்ற இந்த ஜோக் வயிற்றை சிரித்து, சிரித்து புண்ணாக்க வைக்கின்றது. அந்த ஜோக் எல்லாருக்காகவும் இங்கு.... விஜய் டிவிக்காரர்களே மன்னிக்கவும்.... இது ஜஸ்ட் சிரிக்கத்தான்.. காபி வித் தோனி: உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா ஜெயித்தால் தோனியும், அஸ்வினும் காபி வித் டிடியில், திவ்யதர்ஷினியுடன்…

  7. அ.கலைச்­செல்வன், சிட்னி, அவுஸ்­தி­ரே­லியா ஆயிரம் மலர்­களே மல­ருங்கள்.... இந்­தப் ­பா­டலைக் கேட்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு கேள்வி ஒலிப்­ப­துண்டு. அது ஏன் இந்தப் பாடலின் தாள வாத்­தி­யத்­துடன் சீன ஸ்ரைல் தாள வாத்­தி­யத்­தையும் இசைஞானி இளை­ய­ராஜா சேர்த்­துள்ளார்? பாடல் காட்­சியில் சீன சார்­பான எதுவும் இடம்­பெ­ற­வில்லை. ஒரு­வேளை இயக்­குநர் பார­தி­ராஜா பாடலின் சிச்­சு­வே­ஷனைப் பற்றி ஞானி­யா­ரிடம் கூறும் போது சீனாவில் எடுப்­ப­தாகக் கூறி­விட்டு காட்­சிப்­ப­டுத்தும் போது மனம் மாறி­யி­ருப்­பாரா ? அடுத்து நான் அதி­ச­யித்து ரசிக்கும் விட­ய­மென்றால் அது இறுதி இடை­யி­சைதான். பாடலில் ஜென்­சிக்கும் ஷைலஜாவுக்­கும்தான் அதிக இடம் கொடுக்­கப்­பட்­டுள்­ளது. மலே­ஷியா வாசு தேவன் இற…

  8. Started by nunavilan,

    தமிழர்களின் இசை a599cbccbaa87b82640aba252ede859e

    • 3 replies
    • 485 views
  9. Started by பெருமாள்,

    சிம்பனி ஆண்டு 1824. மே 7 ஆம் நாள். வியன்னா. அது ஒரு விழா அரங்கு. மேடையில் பல்வேறு இசைக் கருவிகளுடன், அதை வாசிப்பவர்கள், அரை வட்ட வடிவில் நின்கின்றனர். அவர்களுக்குப் பின்னால் இரு பாடகிகள். கரோலின் உங்கர் ஒரு பாடகி, 21 வயதே நிரம்பிய கரோலின் உங்கர். மற்றொரு பாடகி, 18 வயதே நிரம்பிய ஹன்ரிட்டீ சன்டாங். இவர்களை நோக்கியவாறு, அரங்கில் அமர்ந்திருப்பவர்களுக்குத் தன் முதுகினைக் காட்டியவாறு நின்கின்றார், அரங்கில் அரங்கேற இருக்கின்ற இசைக்குச் சொந்தக்காரர். ஒரு நாள், இரு நாள் அல்ல, இரண்டு ஆண்டுகள், ஒவ்வொரு இசைக் கருவியினையும், மனதிலேயே வாசித்து வாசித்து, பற்பல இசைக் கருவிகளை ஒருங்கிணைத்து, இசைத்தால், எழும் நாதம் எவ்வாறு ஒன்றிண…

  10. அன்பார்ந்த யாழ்களப் பெருமக்களே.. கனவுகள் எல்லோருக்கும் வருவது.. கனவு என்று நான் சொல்வது சும்மா கற்பனை செய்து பிராக்குப் பார்க்கும் பகற்கனவை அல்ல.. உண்மையான கனவுகளைச் சொல்கிறேன். முக்கால்வாசிக் கனவுகள் காலையில் எழுந்ததும் மறந்துவிடும். ஆனால் சிலவற்றை ஞாபகத்தில் வைத்திருப்போம்.. எனக்கும் அடிக்கடி கனவுகள் வரும்.. நேற்று இரவும் இரண்டு கனவுகள் வந்தன.. அவற்றை உங்களுடன் பகிந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.. வரும் நாட்களில் காணக்கிடைக்கும் கனவுகளையும் இணைக்கலாம் என்று நினைக்கிறேன்.. உங்களது மேலான கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.. அதே வேளையில் உங்கள் கனவுகளையும் (உண்மையானவை) இணையுங்கள்..! முன்குறிப்பு: சில விசேட கனவுகள் தணிக்கை செய்யப்பட்டுவிடும். 1)…

  11. https://www.youtube.com/watch?v=7LEknWMRpDI சிறுவனாக இருக்கும் போது..... அப்பா, அம்மாவுடன், யாழ். வெலிங்டன் தியேட்டரில் பார்த்த முதல் படம் தான்..... "லவகுசா." நீங்கள் பார்த்த, முதல் படம் உங்களுக்கு இப்போதும்..... ஞாபகம் உள்ளதா?

    • 66 replies
    • 7.3k views
  12. ஆண்கள் எப்பொழுதும் ஆண்களே..! ஒரு நடுத்தர வயதான ஆண்கள் குழாம் ஒன்று கடும் விரதமிருந்து ஆன்மீக யாத்திரை சென்றது... அவர்களை வழி நடத்தும் குருவானவர்,ஆன்மீகக் குழுவினரை நோக்கி, "பக்தர்களே, நாளை கோவிலுக்கு போகும் வழியே சில நேரம் அழகான பெண்களும் கடந்து போகலாம், ஆனால் நீங்கள் மனக் கட்டுப்பாட்டுடன் இறையை துதி செய்தவாறே நடக்க வேண்டும்.. எவ்விதத்திலும் மனக் காட்டுப்பாட்டை இழக்கலாகாது.. அப்படி வழியே பெண்களைக் கண்டாலும் "ஹரி ஓம்.." என சொல்லிவிட்டு மேலே நடக்க வேண்டும்" என கண்டிப்புடன் அறிவுறுத்தினார்.. பக்தர்களும் மிக சிரத்தையுடன், "அப்படியே செய்கிறோம் குருவே..!" என பணிவடன் ஒருமித்துக் கூறினர்.. மறுநாளும் வந்தது.. பக்தர்கள் குளித்து முடித்து, குரு முன்னே சென்று …

  13. . தோப்பிலே குயில் கூவினால் துரையெனெல் எழுந்தோடினேன் காற்றிலே மரம் ஆடினால் கனிந்த உன் முகம் தேடினேன் நதியிலே நடந்து நான் இசையிலே மூழ்கினேன்.. ஞாபகம் வந்ததே வேதனை தந்ததே இடங்கள் இருக்கு அங்கே இருந்த கிளியும் எங்கே.. ஜீவன் போன அந்தப் பாதை எதுவோ.. வாழை மரம் கட்டி வாழ நினைத்ததென்ன‌ ஆளுக்கொரு பக்கம் காலம் பிரித்ததென்ன.. அந்தி நேரம் வந்த போது தன்னந்தனிமையில் பாடும் புதுக்குயில் நான்.. https://www.youtube.com/watch?v=7e_UmmQgipg

  14. . கானல் நீரால் தீராத தாகம்.. கங்கை நீரால் தீர்ந்ததடி ! நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை.. நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான் நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா.. நான் வாழும் நேரம் உன் மார்போடுதான் நீ என்னைத் தாழாட்டும் தாயல்லவா.. ஏதோ.. ஏதோ.. ஆனந்த ராகம் உன்னால் தானே உண்டானது.. கால் போன பாதைகள் நான் போனபோது கை சேர்த்து நீ தானே மெய் சேர்த்த மாது... https://www.youtube.com/watch?v=r0jGMePNjKE

  15. பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பாடல்­களை பல இசை­ய­மைப்­பா­ளர்கள் இசை­ய­மைத்து பல பாட­கர்கள் பாடிக் கேட்டு விட்டோம். ஆனால் அவற்றில் குறிப்­பி­டத்­தக்க பாடல்­கள்தான் காலம் கடந்து ஊனுக்குள் உயி­ருக்குள், நாடி நரம்­பு­க­ளுக்குள் ஒன்­றித்­துள்­ளன. ஏன் அப்­படி? ஒரு பாட்டின் மெட்டும் பாடல் வரி­களும், ஆர்­கஸ்ட்­ரே­ஷனும், இனி­மை­யாக ஒன்­றொ­டொன்று காதல் வயப்­பட்­ட­தாக இருந்தால் மட்டும் போதாது இவற்­றுடன் அந்த மெட்டைப் பாட­லாகப் பாடும் பாடகர் அதைக் காவிச்­செல்லும் வரி­களைப் புரிந்து கொண்டு ரசித்துப் பாட­வேண்டும். அவ­ரது இசை ஞானத்­தையும் பயிற்­சி­யையும், அனு­ப­வத்­தையும் துணை­யாகக் கொண்டு அந்த மெட்டின் மேல் பாட­கரால் நாசூக்­காக வைக்­கப்­படும் சங்­க­திகள் மிக முக்­கியம். இவை அனைத்தும்…

    • 0 replies
    • 1.1k views
  16. இயந்திரப் பொறியாளர் ஒருவர் மோட்டார் சைக்கிளின் இயந்திரத்தைக் கழற்றி இறக்கி, அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து திருத்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.. அப்பொழுது இதய அறுவை சிகிச்சை மருத்துவர் ஒருவர் பொறியாளரின் பணிமனைக்கு வந்தார். பொறியாளர், மருத்துவரை அணுகி சொன்னார்."பாருங்கள் டாக்டர், இந்த இயந்திரத்தின் இதயத்தை திறந்து, வால்வுகளை வெளியே எடுத்து, அவற்றை திருத்தி மறுபடியும் பொருத்தி வெற்றிகரமாக இயக்குகிறேன்..ஆனால் நான் மிகக் குறைந்த ஊதியமே சம்பாதிக்கின்றேன்..ஆனால் நீங்களோ மிகப் பெரிய தொகையை ஊதியமாகப் பெறுகிறீர்கள்..!" என சலிப்போடு சொன்னார். அதற்கு மருத்துவர் புன்முறுவலுடன் பொறியாளரின் காதருகே வந்து ."இதே திருத்த வேலையை இயந்திரம் ஓடும்போது உங்களால் செ…

  17. https://www.youtube.com/watch?v=9vMrW66G7-Q&x-yt-ts=1422579428&x-yt-cl=85114404

    • 1 reply
    • 628 views
  18. மர்ம தேசம் - விடாது கருப்பு தமிழில் வந்த திகில் மர்ம தொடர்களில் சிறந்த தொடர் என்று துணிந்து சொல்வேன் இதில் வரும் அந்த வெள்ளை குதிரை தரும் திகிலை தமிழில் வந்த வேறு எந்த தொடரும் தரவில்லை (மர்மதேசத்தின் இன்னொரு தொடரில் வரும் நாயை தவிர )

  19. டிமிட்ரி இவ்நோவ்ஸ்கி 40 நிமி. · இத்தன வருசமா இங்க குப்ப கொட்னதுக்கு அசிஸ்டன்ட் டைரக்டராவாவது அலைஞ்சிருக்கலாம். தேவயானில ஆரம்பிச்சு டிடி வரைக்கு அவனுகதான் கவ்விட்டு போறானுக

    • 171 replies
    • 15.3k views
  20. https://www.youtube.com/watch?x-yt-ts=1422503916&x-yt-cl=85027636&v=EchceNUaWNI

    • 2 replies
    • 648 views
  21. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை உடற்பயிற்சியில் ஈடுபட்டிருப்பதை படத்தில் காணலாம். http://metronews.lk/article.php?category=news&news=8690#sthash.vvtwDwra.dpuf

  22. பிரிட்டனை சேர்ந்த இளம் அம்மா ஒருவர் ரயில் பயணத்தின் போது முகம் தெரியாத மனிதரிடம் இருந்து தனது தாய்மைக்கு கிடைத்த பாராட்டால் நெகிழந்து போயிருக்கிறார். அந்த பாராட்டை வழங்கிய மனிதரின் நல்ல மனதிற்கு நேரில் நன்றி சொல்வதற்காக அவருக்காக ஃபேஸ்புக் தேடலில் ஈடுபட்டிருக்கிறார். சமந்தா வெல்ச்,23, எனும் அந்த இளம் அம்மா, தனது மூன்று வயது மகன் ரெய்லானுடன் பிர்மிங்காம் நகரில் இருந்து பிளைமூத் நகருக்கு ரயிலில் சென்றிருக்கிறார். அலுப்பூட்டக்கூடிய ரயில் பயணங்களில் சுட்டி பையன்களை சமாளிப்பது சவாலானதுதான் இல்லையா? ஆனால் சம்ந்தா மிகவும் அன்பாகவும், பொறுமையாகவும் தன் மகனுக்கு கதை சொல்லியபடி ,பாடிக்கொண்டும் அவனோடு விளையாடிக்கொண்டும் வந்திருக்கிறார். சிறுவன் ரெய்லானும் உற்சாகமாக அம்மாவுடன் வி…

  23. தோகை விரித்தாயோ... 28-01-2015 12:57 PM Comments - 0 Views - 194 மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதியான வடமுனை பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் மயில்கள் அதிகளவில் நடமாடிவருகின்றன. இந்நிலையில், மயிலொன்று தோகை விரித்து ஆடுவதையும் இங்கு காணமுடிகின்றது. (படங்கள்: வா.கிருஸ்ணா) - See more at: http://www.tamilmirror.lk/138646#sthash.hqmyVrjv.dpuf

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.