இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
ஷாக்கிள்டன் உலகின் தென்துருவமான அண்டார்டிகா பனிக் கண்டத்துக்குச் செல்லும் சாகசப் பயணங்கள் 1910-களில் பெரும் புகழ்பெற்றிருந்தன. 1911-ம் ஆண்டில் தென் துருவத்தில் மனிதக் காலடி பட்ட பிறகு, அண்டார்டிகாவை தரைவழியாகக் கடக்கும் எண்ணத்துடன் 1914-ல் ஒரு பிரிட்டிஷ் சாகசப் பயணம் திட்டமிடப்பட்டது. தரைவழித் திட்டம் அந்தக் காலத்தின் கடைசி சாகசப் பயணமாக இது கருதப்படுகிறது. இந்தப் பயணத்துக்குத் தலைமை வகித்தவர் சர் ஏர்னெஸ்ட் ஷாக்கிள்டன். பனிப்பாறைகளின் மீது தரை வழியாக அண்டார்டிகா கண்டத்தின் மறுமுனையை அடைய வேண்டும் என்பதே இந்தப் பயணத்தின் முதன்மைக் குறிக்கோள் என்று ஷாக்கிள்டன் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்தப் பயணம் அதைச் சாதிப்பதற்கு மாறாக, எண்ட்யூரன்ஸ் (நீடித்து நிலைக்கும் எ…
-
- 0 replies
- 535 views
-
-
http://www.youtube.com/watch?v=fnYXlANWL6E ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதி கொண்டால் காதல் ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசி கொண்டால் காதல் கண்கள் இரண்டில் காதல் வந்தால் ஓ கண்ணீர் மட்டும் துணை ஆகுமே திமிருக்கு மறு பெயர் நீதானே தினம் தினம் உன்னால் இறந்தேனே மறந்திட மட்டும் மறந்தேனே தீ என புரிந்தும் அடி நானே திரும்பவும் உனை தொட வந்தேனே தெரிந்தே சுகமாய் எரிந்தேனே கடும் விஷத்தினை எடுத்து குடித்தாலும் அடி கொஞ்சம் நேரம் கழித்தே உயிர் போகும் இந்த காதலிலே உடனே உயிர் போகும் காதல் என்றால் பெண்ணே சித்ரவதை தானே உன் முகம் பார்த்தே நான் எழுவேன் உன் குரல் கேட்டால் நான் அறிவேன் உன் நிழல் உடனே நான் வருவேன் புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன் …
-
- 0 replies
- 1.2k views
-
-
காதல் என்ற ஆழ்கடலில் விழுந்து தத்தளிக்கும் உறவுகளுக்கும், ஆழமென்று தெரிந்தும் அதற்குள் விழத் துடிக்கும் உறவுகளுக்கும் இப்பாடலை காணிக்கையாக்குகின்றேன். (ஆழ்கடலில குதிக்காம கரையில குதிச்சிப்போட்டு அங்க நோகுது இங்க நோகுது கழுத்து முறிந்து போச்சுது என்டா அதுக்கு நான் பொறுப்பில்ல). இது எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
-
- 1 reply
- 1.1k views
-
-
http://youtu.be/3b-pFjXAb68 சொர்க்கம் இருப்பது உண்மை என்றால்... அது பக்கத்தில் நிற்கட்டுமே.. வெறும் வெட்கங்கள் ஓடட்டுமே..\ சொர்க்கம் இருப்பது உண்மை என்றால்... அது பக்கத்தில் நிற்கட்டுமே.. வெறும் வெட்கங்கள் ஓடட்டுமே.. இந்த கொக்குக்கு தேவை கூரிய மூக்கினில் சிக்கிடும் மீன் மட்டுமே............. இதன் தேவைகள் வாழட்டுமே............... கட்டழகானதோ கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந்ததடா இன்ப கட்டில் அமைந்ததடா.. கட்டழகானதோ கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந்ததடா இன்ப கட்டில் அமைந்ததடா.. கொடும் சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை இன்பச் சக்கரம் சுத்துதடா அதில் நான் சக்கரவர்த்தியடா.........
-
- 5 replies
- 5.4k views
-
-
ஒரு கோழி செத்த இன்னொரு கோழி இருக்குது
-
- 0 replies
- 420 views
-
-
-
ஒரு சித்திரமும் ஓராயிரம் எண்ணங்களும்! ஒரு கப் காபி! ஒரு முதிர்ந்த ஆண், இளம் பெண்ணிடம் தாய்ப்பால் பருகும் காட்சியானது ஐரோப்பிய நாடுகளில் பல முறை ஓவியமாகத் தீட்டப்பட்டிருக்கிறது. அந்த ஓவியங்களில் தென்படும் முகங்கள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், அதில் சில அம்சங்கள் மட்டும் ஒன்றாக இருப்பதைக் காண முடியும். அந்த நபர் ஓர் அறையில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார் என்பதைக் குறிப்பிடும் விஷயங்கள் பின்னணியில் இருக்கும். யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற பயம், அந்த இளம் பெண்ணின் கண்களில் தென்படும். அந்தப் பெண் சில நாட்கள் அல்லது மாதங்களுக்கு முன்னதாகக் குழந்தை பெற்றவள் என்றோ அல்லது அவள் அருகில் பச்சிளங்குழந்தை இருப்பது போன்றோ காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். சில ஓவியங்களில் ம…
-
- 0 replies
- 860 views
-
-
ஒரு சிறுமியின் பாலே டான்ஸராகும் லட்சியப் பயணம்! #Ballerina பாலே நடனக்காரியாக ஆக வேண்டுமென்பது அந்தச் சிறுமியின் வாழ்க்கை லட்சியம். அநாதைச் சிறுமியான அவளால் எப்படி இதைச் சாதிக்க முடியும்? தனது அசாதாரணமான கனவை நோக்கி அவள் பயணிக்கும் அனிமேஷன் திரைப்படம் Ballerina. ஒரு நிமிடம்கூட தேக்கமின்றி நகரும் சுவாரசியமான திரைக்கதை. எந்தப் பின்புலமும் இல்லாமல் அடிமட்டத்தில் இருந்து உயர்ந்த நிலைக்குப் பயணிக்கும் கதையை எல்லோருக்கும் பிடிக்கும்; உத்வேகம் தரும். இந்தத் திரைப்படமும் அப்படியொரு உற்சாக அனுபவத்தைத் தருகிறது. காலம் 1880. கிராமத்தில் உள்ள ஓர் அநாதை விடுதியில் வளரும் சிறுமி ஃபெலிசி. பாலே டான்சரா ஆகும் தனது கனவைச் சாதிப்பதற்காக, அநாதை விடுதியிலிருந…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஜோன் போல் சாத்தரின் 'நோசியா' என்ற நாவலில் இருந்து ஒரு குறுகிய சிற்றுவேஷனை இதில் இணைக்கிறேன். இந்த சிற்றுவேஷனிற்கு மிகச்சிறந்த இளையறாஜா பாடலாக நீங்கள் நினைக்கும் பாடலின் பெயரைக் குறிப்பிடுங்கள். முடிந்தால் பாடலின் இணைப்பையும் சேர்த்துவிடுங்கள். 'மழை பெய்து ஒய்ந்திருந்தது. பிரான்ஸ் நாட்டின் ஒரு கிராமப்புற புகையிரத நிலையம். விளக்குக் கம்பத்தில் இருந்து ஈரலிப்பான மரக்குத்தியின் வாசனை. கம்பத்தின் உச்சியில் இருந்த கண்ணாடி விளக்குக் கூண்டில் சிவப்பு நிற விளிம்புகள். விளக்கு இன்னமும் ஒளிரச் செய்யப்படவில்லை. வானம் ரெத்தச் சிவப்பாய், மாலைக்குரியதாய் இருக்கிறது. புகையிரத பிளாட்பரத்தில் ஒரு தங்கநிறத் (blonde) தலைக்கார இளைய வெள்ளைக் காரி. அவள் மேகநீலத்தில் (sky-blue) ஒளிரும் அழகிய ம…
-
- 1 reply
- 607 views
-
-
ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்! தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள். பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும். வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள். மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள். குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத…
-
- 4 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
http://youtu.be/_Wk3wIEUHRs?list=PLEC4DCE5CFECE591B
-
- 238 replies
- 11.9k views
-
-
http://zeetamiltvshowsonline.blogspot.com/2013/06/zee-tamil-oru-thaayin-sabatham-8th-june.html
-
- 2 replies
- 2k views
-
-
ஒரு திருமணம்! இது ஒரு இந்தியத்திருமணம்.இது ஆடம்பரமாக நடந்தாலும் பல முக்கிய அம்சங்கள் கவனிக்கபட வேண்டியுள்ளது.இத்தம்பதியினர் இரு வேறு மதத்தினை சார்ந்தவர்கள்.ஆடம்பரமாகவிருந்தாலும் அங்கு பவுண் நகைகளின் மவுசு கணிசமான அளவு வீழ்ச்சி கண்டுள்ளது.இங்கு மரபு வழிக்கு கிடைத்த முக்கியத்துவம் யாது?அதே மஞ்சள் கயிறுதான்.அதை விட இத்திருமணம் நடந்த நகரமும் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.மரிலாண்ட்,பல்டிமோர்,அமெரிக்கா.(balitimore,MD,USA)இங்குதான் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியர்களை எதிர்கொண்ட அல்லது தாக்குதல் நடத்திய நீர்மூழ்கிகள்,போர்கப்பல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.இங்கு ராட்சத மீன் தொட்டிகள் காட்சியகமும் உண்டு.இந்த நகரின் அடுத்த சிறப்பு உள்ளூர் பேருந்து சேவை இலவசம் (வாகன நெர…
-
- 1 reply
- 459 views
-
-
வித்யாசாகரின் மென்மையான இசையில் ஹரிகரனுடன் சாதனா சர்கம் சேர்ந்து பாடின இந்தக் காதல் பாட்டு எனக்கு நன்றாகப் பிடித்திருக்கிறது. வரிகள் ஒவ்வொன்றும் கிறங்கடிக்கும். இந்தப் பாட்டை மென்மையான ஒலியளவில் வைத்துவிட்டு கண்களை மூடிக்கொண்டு என் காதல் மனையாளை நினைத்துக் கொள்ளும் ஒவ்வொரு மாலைப் பொழுதும் இனிமைதான். http://www.tamilv2.com/Download%20SPL%20Collections/Hariharan%20(1997)/Oru%20Thethi%20Parthal%20-%20Www.Tamilkey.Com.mp3 ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும் ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும் உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும் உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும் முதல் முதல், தொடும்போது மடல் விடும் உயிர் காதல் வா வா, எந்தன் வாழ்வே ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும் ஒரு…
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்தியாவின் புகழ்பெற்ற புராணங்கள் இராமாயணம் மற்றும் மஹாபாரதம். இந்த இந்த இரு புராணங்களிலும் சிந்து, கங்கை ஆகிய ஜீவநதிகள் இடபெற்றிருப்பதன் மூலம் இவற்றின் தொன்மை துலங்கும். இந்த இரு நதிகளையும் வட இந்திய மக்கள் தாய் தெய்வங்களாக எண்ணி வழிபடும் வழக்கம், ஆரியர்களின் வருகைக்குப் பிறகு பிறந்தது. குறிப்பாக கங்கையை 'கங்கா மாதா' என்று பெயர் சூட்டி அழைப்பதன் முலம், கிழக்கிந்தியாவின் தாயாகவே போற்றப்படுகிறாள் கங்கை. நதிமூலம் இத்தனை பெருமைக்குரிய கங்கையின் நதிமூலம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. கங்கைநதி வட இந்தியாவின் இமயமலையில் உறைபணி அடர்ந்த ஒரு குகையிலிருந்து உற்பத்தியாகிறது. இன்னொரு பெரிய ஆச்சரியம் கங்கை உற்பத்தியாகும் இதே இமாலய மலையில் 100 கிலோ மீட்…
-
- 0 replies
- 2.9k views
-
-
ஒரு நல்ல விளம்பரம் !! இதற்கு முதல் நல்ல விளம்பரங்களை இணைக்கக் கூடிய ஒரு திரி இருந்ததல்லவா? கண்டு பிடித்துக் கொடுப்பவருக்கு ஆயிரம் கசையடிகள்...மன்னிக்கவும் பொற்காசுகள் வழங்கப்படும்
-
- 1 reply
- 896 views
-
-
பெரும்பாலான கேள்விகள் நேரடியாக அல்லது மறைமுகமாக விடைகளைக் கொண்டிருக்கும். ஆனால் சிலவகையான புதிர்களுக்கு லேட்டரல் திங்கிங் எனப்படும்.தலைகீழ் சிந்தனை தேவைப்படுகிறது. இத்தகைய புதிர்களுக்கு இதுதான் விடை என்று கிடையாது. சரியாக எது பொருந்தினாலும் அது விடையே. எனக்கு மெயிலில் வந்த அதுபோன்ற சில புதிர்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். அவரவருக்குத் தோன்றும் விடைகளை முயற்சி செய்யலாம். 1. The Man in the Elevator 1.ஒருவர் உயரமான கட்டிடம் ஒன்றில் வசிக்கிறார். தினமும் லிஃப்டில் கீழேசென்று வேலைக்கு செல்வார். திரும்ப வரும் போது பாதி வரை லிஃப்டில் வந்துபின்னர் படியேறி செல்வார். ஆனால் மழைக்காலங்களில் மட்டும்லிஃப்டிலேயே மேலே செல்வார். ஏன்? இதற்க்கான விடை அனேகமாக பலரிற்க்கு தெரிந…
-
- 30 replies
- 2.8k views
-
-
ஒரு நிமிசம் இந்தக் குழந்தையை, கொஞ்சம் பார்த்துக் கொள்வீர்களா...?
-
- 1 reply
- 1.7k views
- 1 follower
-
-
அண்மையில் கேட்டு இரசித்த ஒருபடப் படப்பாடல்களை இங்கே இணைக்கிறேன். 1) படம்: நாடி துடிக்குதடி (இசை: இளையராஜா) வெளிநாட்டு கிராமப் புறத்தில் என்கிற அந்த இறுதிப் பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ஹரிச்சரண் நன்றாக தேறி வந்துள்ளார்..
-
- 3 replies
- 577 views
-
-
-
ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... இது ஜப்பானில் நடந்த உண்மை கதை ! ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார். ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும். வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார்.அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார்,அவர் அப்போதுதான் கவணித்தார். வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது. அவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்து …
-
- 2 replies
- 1.5k views
-
-
http://youtu.be/9bZkp7q19f0 இது ஒரு கொரிய மொழிப் பாடலாகும்..
-
- 2 replies
- 454 views
-
-
இந்தப் படம் யோ.கர்ணணின் facebook இல் இருந்தது, அவரது நண்பன் Stalin Felix அவர்களால் பகிரப்பட்டது.... பார்த்தவுடன், ஒரே வினாடியில் அதிர்வை ஏற்படுத்திய படம் என் மகனுக்கும் காட்டி விளங்கப்படுத்த ஒரு வாய்ப்பை ஏற்படுத்திய படம்
-
- 4 replies
- 2.2k views
-
-
இங்கிருந்து பார்த்தால் இன்முகம் தெரியும். அங்கு போய்ப்பார்த்தால் பூசா முகம் தெரியும் புதன்கிழமை காலை நேரம் 10.00 மணியிருக்கும் ஒரு தொலைபேசியழைப்பு வந்தது மறுமுனையில் நண்பரின் குரல் காலநிலை இன்று நன்றாக உள்ளது மூன்றுநாடுகள் சந்திக்கும் எல்லைக்கல் அமைந்தஇடத்திற்கு போய்வருவோமா? என்று கேட்டார் நானும் உச்சாகத்துடன் ஆம் என்று சம்மதம் தெரிவித்தேன்.... நண்பர்கள் நால்வரும் ஒன்றுகூடி மதியம் 12.00 மணியளவில் புறப்பட்டோம். அண்ணா கதைக்க ஆரம்பித்தார்.... நான் இந்த இடத்துக்கு 10 வருடங்களுக்கு முதல் போயிருக்கிறேன் ஆனால் பாதை நினைவில் இல்லை என்றாலும் Maastricht என்ற இடத்தைப்பிடித்தால் Vaals என்கின்ற இடம் காட்டும் அந்த இடத்தில்த்தான் நெதர…
-
- 3 replies
- 1.8k views
-