இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
-
ஜூனியர் விகடனில் பா. திருமாவேலன் எழுதிவரும் தொடர் இது. பல நல்ல தகவல்களைச் சொல்கிறார். வாசிப்பவர் யாரென்று தெரியவில்லை. ஆனால் குரல் அந்தமாதிரி இருக்குது. நீங்களும் கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்களே. ஒவ்வொன்றாக இணைக்கிறேன். தயவுசெய்து கருத்து எதனையும் எழுதவேண்டாம். நன்றி!
-
- 3 replies
- 1.5k views
-
-
-
- 0 replies
- 1.5k views
-
-
-
- 1 reply
- 1.5k views
-
-
ஆண்: மதனோற்சவம் ரதியோடுதான் ரதிதேவியோ பதியோடுதான் பெண்: உயிரோவியம் உனக்காகத்தான் உடல் வண்ணமே அதற்காகத்தான் ஆண்: மீனாடும் கண்ணில் விழுந்து நான் ஆடவோ தேனாடும் செவ்விதழ் தன்னில் நீராடவோ மீனாடும் கண்ணில் விழுந்து நான் ஆடவோ தேனாடும் செவ்விதழ் தன்னில் நீராடவோ பெண்: புரியாத பெண்மை இது பூபோன்ற மென்மை இது பொன் அந்தி மாலை...என்னென்ன லீலை ஆண்: மதனோற்சவம் ரதியோடுதான் பெண்: ரதிதேவியோ பதியோடுதான் பெண்: கார்கால மேகம் திரண்டு குழலானது கண்ணா உன் கையில் புரண்டு சதிராடுது கார்கால மேகம் திரண்டு குழலானது கண்ணா உன் கையில் புரண்டு சதிராடுது ஆண்: ஓ...அலங்கார தேவி முகம் அடங்காத ஆசை தரும் ஒன்றான நேரம்...ஒரு கோடி இன்பம் ஆண்: மதனோற்சவம் பெண்: ம்ம்ம்...…
-
- 0 replies
- 1.5k views
-
-
http://www.youtube.com/watch?v=ltv2i8rnRhw&feature=related http://www.youtube.com/watch?v=ixszOftjvOg&feature=related http://www.youtube.com/watch?v=keWSIzUotkY&feature=related http://www.youtube.com/watch?v=MqKZZ9BpaSc&feature=related http://www.youtube.com/watch?v=5C3iRg2gfGU&feature=related http://www.youtube.com/watch?v=iXYP2Oe2VQM&feature=related http://www.youtube.com/watch?v=wbEHqeXsWWo&feature=related
-
- 3 replies
- 1.5k views
-
-
http://download.tamilwire.com/songs/Other_Albums/Sorgathodu_Kalantha_Sugamaana_Raagangal/043%20ANDAVANAI%20PAARKANUM.mp3
-
- 6 replies
- 1.5k views
-
-
http://youtu.be/F5w1KtLpQEM
-
- 8 replies
- 1.5k views
-
-
-
ஆண்களால் பெண்களுக்கும், பெண்களால் ஆண்களுக்கும், வார்த்தை ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நடக்கும் குடும்ப வன்முறைகள் பற்றியும் அவற்றால் ஏற்படும் முரண்பாட்டு இறுக்கம் பற்றியும் இன்றைய நிகழ்வில் விவாதிக்கப்பட்டது. பங்குபற்றியோர் : குகன் ஷங்கர் மதி ரமேஷ்
-
- 0 replies
- 1.4k views
-
-
எங்கேயோ எப்போதோ எப்பிடியோ சந்தித்த சில வாக்கியங்களை இங்கு இணைக்கின்றேன். உங்களிற்குத் தோன்றுவதைப் பின்னூட்டமிடுங்கள். 1) அவன் தனியாக மட்டுமே கடதாசி விழையாடுவான். அப்போதும் கூடத் திருட்டாட்டம் ஆடுவான். 2) அழுத்தம் என்பது தோல்வி சார்ந்து மட்டுமே அர்த்தம் பெறும். 3) றப்பர் மரத்தில் எந்தப் பறவையும் கூடு கட்டுவதில்லை. 4) வானத்துப் பறவை விதைப்பதும் இல்லை அறுப்பதும் இல்லை. 5) தோட்டக்காரன் தோன்றுவதற்கு முன்னரே தோட்டம் தோன்றிவிட்டது. 6) ஏம்ப்பா பன்னியோட வாலு கீழேயும் நாயோட வாலு மேலேயும் பாத்திண்டிருக்கு? ஏன்னா நாயி கடிக்கும் பன்னி கடிக்காது. அதானேப்பா? 7) இளமை இளையோரில் வீணடிக்கப்படுகிறது 8) அவனது மூளையால் காசாக்கமுடியாத காசோலைகளை அவனது அகங்காரம் எழுதிக்கொண்டிரு…
-
- 5 replies
- 1.4k views
-
-
-
- 2 replies
- 1.4k views
-
-
http://www.hi5.com/friend/video/displayVie...wnerId=91575884
-
- 3 replies
- 1.4k views
-
-
http://youtu.be/2NTfviERGfM http://youtu.be/FGkY5Zqrsqc http://youtu.be/Xa66nTtrYVQ
-
- 6 replies
- 1.4k views
-
-
-
-
http://download.tamilwire.com/songs/Hits/Jesudas/Hits_3/Iraivan_Irrandu.mp3 "தென்றல் காற்றும் ஊமைக்காற்று தேவன் பாட்டும் ஊமைப்பாட்டு"
-
- 1 reply
- 1.4k views
-
-
இங்கே நான் பார்த்துரசித்து அதிசயப்பட்ட குறளிவித்தைகள் சில.... [media=] http://www.youtube.com/watch?v=h0_VSBA4FQI&feature=relmfu
-
- 13 replies
- 1.4k views
-
-
“பாப்பாவுக்கு ஒரு ஜிகர்தண்டா போடு” இது காதல் படத்தில் தண்டபாணி பேசும் வசனம். அதுவரை ஜிகர்தண்டா, மதுரையைத் தாண்டி பெரிதாக யாருக்கும் தெரியாது. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜிகர்தண்டா தமிழ்நாட்டின் பட்டிதொட்டிகளில் எல்லாம் பரவியது எனச் சொல்லப்படுகிறது. சின்னச் சின்ன ஊர்களிலும் திருநெல்வேலி அல்வா மாதிரி ‘மதுரை ஜிகர்தண்டா’ எனக் கடை போடத் தொடங்கினர். இன்றைக்குச் சென்னை போன்ற முக்கிய நகரங்களிலும் கிடைக்கும் ஜிகர்தண்டாவின் சுவைக்குப் பலரும் அடிமையாகி விட்டனர். பேரிலேயே குளுமையை வைத்திருக்கும் ஜிகர்தண்டா மதுரை யில் குடியேறியது சுல்தான்களின் ஆட்சிக்காலத்தில் தான். பாண்டியர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு 14-ம் நூற்றாண்டில் மதுரையைச் சுல்தான்கள் சில காலம் ஆண்டனர். இந்தக் காலக…
-
- 0 replies
- 1.4k views
-
-
திருக்குறளும் திருவள்ளூவரும் என்ற தலைப்பில் திருப்பூரை சார்ந்த பரமேஷ்வரி என்பவர் தன் எழுத்துக்களின் மூலமாக குறளையே அவருக்கு ஆடையாக போர்த்தியிருக்கிறார் பாருங்களேன் :P
-
- 2 replies
- 1.4k views
-
-
காத்தவராயன் கூத்து video இல் இருந்தால் யாராவது இணைப்பீர்களா, please எனக்கு வேனும்
-
- 9 replies
- 1.4k views
-
-
முதல் முறையாக இந்தியப் பின்னணியைக் கொண்ட பெண் மிஸ் அமெரிக்காவாகத் தெரிவுசெய்யப் பட்டுள்ளார். தெலுங்கு பின்னணியைச் சேர்ந்தவர் நினா தாவுலுரி. அழகி என்று சொல்லும்படியாக இல்லை என்று ஐ யாம் ஃபீலிங்கு.
-
- 8 replies
- 1.4k views
-
-
-
- 1 reply
- 1.4k views
-
-
அனேமானவர்கள் டிஸ்கவரிச் தொ.காட்சியினைப் பார்த்திருக்கலாம். அல்லது மிருகக்காட்சியகத்திற்கு சென்றிருக்கலாம். அங்கே புதுவிதமான உயிரினங்களையும், அதைப் பார்ப்பதிலும் பொழுதே போவது தெரியவதில்லை. யுரிப்பிலும் சில விலங்குகளின் தொகுப்புக்கள் இணைக்கப்பட்டிருந்தன. அவற்றைப் பார்க்கின்றபோது ஆச்சரியமான சில இணைப்புக்கள் கிடந்தன. உங்களுக்காக அவை. சில வித்தைக்காரர்கள் விலங்குகளைப் பழக்கி வைத்து, அவற்றை வைத்து விளையாட்டுக்காட்டுவார்கள். ஆனால் இந்த மனிதர், காட்டில் இருக்கின்ற பழக்கமற்ற சிங்கத்தோடு இயல்பாகச் சென்று, அவற்றை அருகில் இருந்து நோக்குவதோடு, இடையிடையே வெருட்டவும் செய்கின்றார். அதில் சில வழிமுறைகளைக் கைக்கொண்டிருக்கின்றார். தன்னை 4 கால் மிருகமாக, அடையாளப்பட…
-
- 4 replies
- 1.4k views
-
-
சூப்பர் சிங்கரில் இருந்து எனக்கு பிடித்தபாடல்கள் ............... http://youtu.be/WYsyTMrpYPM http://youtu.be/AI-uDL0Q88g http://youtu.be/UoF8bUxshaE http://youtu.be/nYpV5E4iYq4 http://youtu.be/8_-JGGCCgF0 http://youtu.be/q9tCIa7__8M http://youtu.be/aunsnmGg6u0 http://youtu.be/pRNtFd0IsSk http://youtu.be/GKKwm7G9cOQ http://youtu.be/fvKNJSJsykA
-
- 11 replies
- 1.4k views
-