Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. யாழ் கள உறவுகளின் விருதுகள் தெரிவுப் பொது தேர்தல் 2012/2013.

  2. வணக்கம்!! இன்றுமுதல் யால் இணையத்தின் கள உறவுகளுக்கான விருதுகள் 2012/13 பொதுத் தேர்தலை ஆரம்பித்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். இந்த விருதுகளுக்கான பரிந்துரைகளும் கண்காணிப்பாளர்கள் தெரிவும் நாற்சந்திப் பகுதியில் ஏற்படுத்தப்பட்டது யாவரும் அறிந்ததே . ஒருவருடைய வாழ்க்கையில் அது தனி வாழ்வாக இருந்தாலும் சரி, பொது வாழ்வாக இருந்தாலும் சரி அங்கீகாரம் என்பது அத்தியாவசியமாகின்றது . அங்கீகாரம் இல்லாத வாழ்க்கை நடைப்பிண த்துக்கு சமனானது , அந்த அடிப்படையிலேயே இந்த விருதுகளை வழங்க ஒருங்கிணைப்பு குழுவினர் முடிவு எடுத்து எங்களை நாடினார்கள் . உண்மையில் இது எங்களுக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது . கருத்துக்களத்தில் எல்லா கள உறவுகளுமே ஒவ்வரு நட்சத்திரதுக்கு சமனானவர்கள் . அவர்களுடைய பங்களிப…

  3. எனது தேடலில் சிக்கிய அறிந்த சிலவற்றை இங்கு பகிர நினைக்கிறேன் நிர்வாகமும் உறவுகளும் வழிவிடனும் . கேட்ட பகிடி .! ஐரோப்பாவில் தஞ்சம் கேட்டு வந்த இரண்டு பேர் பிரான்சில் வீசா மறுக்கப்பட வேறு நாட்டுக்கு போக முடிவு எடுத்து இருவரும் இரவு ரயிலில் ஜெர்மன் நோக்கி கிளம்பி போயிட்டு இருந்தினமாம் . அப்பொழுது வீசா பார்ப்பதுக்கு போலிஸ் ரயிலில் ஏறிச்சு இதை கண்ட இருவரும் ஒருவர் சொன்னார் நான் இருக்கைக்கு அடியில் படுத்து கிடக்கிறன் நீ இப்படி இருந்தபடி நித்திரை மாதிரி நடி போலிஸ் போனபிறகு எழும்பி இருப்பம் மச்சி என்று சொல்லி செயலில் இறங்கினர் . அருகில் வந்த போலிஸ் இருக்கையில் இருந்தவரிடம் விஸா கேட்டான் அவர் தன்னிடம் இல்லை என்று கைகை விரித்து காட்டினார் உடனம் போலிஸ் எழும்பி வா என்று …

    • 199 replies
    • 22k views
  4. http://www.youtube.com/watch?v=Hj7gBAVLExk&feature=youtu.be

  5. Started by arjun,

    ஜி வி பிரகாஷ் ,வித்தியாசாகர் ,ரகுமான் .

    • 5 replies
    • 704 views
  6. 2012 ரவி சங்கர் மறைந்தபோது தான் அவரது வீணை இசை நிகழ்ச்சிகளில் ஆர்வம் மேலிட்டது. கீழே இணைத்துள்ள காணோளியைப் பல தடவைகள் பார்த்தவர்களில் நானும் ஒருவனாக இருப்பேன். ரவி சங்கர் 3 திருமணம் செய்தார் என நினைக்கின்றேன். தமிழ்பெண் ஒருவரைத் திருமணம் செய்து பெற்ற குழந்தை தான் இந்த இசைநிகழ்ச்சியில் அவர் கூட இருந்து வீணை மீட்டுபவர். அனுஷ்காவுக்கு அப்போது 16 வயது தான். இன்று உலகமெல்லாம் அவர் நிகழ்த்தும் இசை நிகழச்சிகளால் வேற்று இனத்தவரே வாய் பிளந்து நிற்கும் அளவு திறமையானவர்.

  7. http://www.youtube.com/watch?v=DHGC1FC4RvY இப்படியான குருவிகள், பிற மனிதர்களைக் கண்டால்.... கிட்ட வராது, பறந்து போய்விடும். ஆனால்.. இவர் இந்தக் குருவிவை பழக்கி, தனது வாழ்க்கை வருமானத்துக்கு... சுலபமான வழியை தேடிக் கொண்டுள்ளார்.

  8. சுஜாதா, சிறினிவாஸ்,உன்னிகிருஸ்ணன் மகள்களுடனான பாடல்கள் http://youtu.be/ziVjCgcfzVU

  9. முற்று முழுக்க எம்மவர் படைப்பான இந்தப் பாடலை நான் மிகவும் விரும்புகின்றேன். சில்லையூர் செல்வராசன் அவர்களின் கவிவரிகள் வளம், முத்தழகு அவர்களின் குரல், கண்ணன் - நேசன் அவர்களின் இசையுடன் ஹம்மிங் செய்யும் பாடகியின் குரலோசை என்னைக் கிறங்கம் கொள்ளவைத்து விடுகின்றது. பாடலைக் கேட்டு கவிவரிகளுக்கு எழுத்து வடிவம் கொடுத்துள்ளேன். http://www.youtube.com/watch?v=E5vJ7_1-P9A இளவேனிலே மனவானிலே இதமாக சதிராடுவாய் உன் விழி நாணியே உன் கலை பேணியே மெல் இடை கோணியே புது வித பாணியாய் நடைபழகும் அழகே அழகு இளவேனிலே மனவானிலே இதமாக சதிராடுவாய் மலைநாடு பாலாறு பொழிகின்றது திருமலை நாடும் நதியாகவே மலைநாடு பாலாறு பொழிகின்றது மாவலியாக மூதூரிலே நதிபோலவே நடமாடவே இதைபோலவே நா…

    • 9 replies
    • 1.4k views
  10. துதிப்போர்க்கு தொங்குதல்போம் வைரஸ்போம்-நெஞ்சில் பதிப்போர்க்கு பிராட்பேண்ட் களிப்பேற்றும் கீபோர்டு விரைந்தோடும் அனுதினமும் கணினி சிஸ்ட கவசமதனை பின்னிப்பெடலெடுத்த பில்கேட்ஸ்தனை உன்னிப்புடன் நெஞ்சே குறி! காக்க காக்க கம்ப்யூட்டர் காக்க அடியேன் சிஸ்டம் அழகுவேல் காக்க வின்டோசைக் காக்க வேலன் வருக கனெக்ஷன் கொடுத்து கனகவேல் காக்க இன்டெர்நெட் தன்னை இனியவேல் காக்க பன்னிருவிழியால் பாஸ்வேர்ட் காக்க செப்பிய வால்யூம் செவ்வேல் காக்க வீடியோ ஆடியோ வெற்றி வேல் காக்க முப்பத்திரு ஃபைல் முனைவேல் காக்க வைரஸ் வாராமல் வைரவேல் காக்க சேவிங் தன்னை செந்தில் வேல் காக்க எக்ஸ்டர்நல் மோடம் எதிர் வேல் காக்க பில்ட் இன்மோடம் பிரிய வேல் காக்க ஈமெயில் தன்னை இணையவேல் காக்க …

  11. Started by வாலி,

    http://www.youtube.com/watch?v=6wWgdxNEFUc

  12. புலி Vs முதலை 7600bc1fd705d88a3a3c4c5d414cc5f2 (ஒன்றை ஒன்று பிடிச்சு சாப்பிடுவது 'இனிய பொழுதில்' இடம் பிடிக்க கூடிய ஒன்று இல்லை என்றாலும் இதனை வேறு இடத்திலும் போட முடியாது)

  13. http://m.youtube.com/watch?feature=youtu.be&v=ma_lP87NAiU&desktop_uri=%2Fwatch%3Fv%3Dma_lP87NAiU%26feature%3Dyoutu.be

    • 0 replies
    • 368 views
  14. திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த, இளம் இல்லத்தரசி ஒருவர், தன் குழந்தைக்கு பாடிய தாலாட்டு பாடல், 'யூடியூபில்' வெளியானதால், சினிமா பின்னணி பாடகியாக அவதாரம் எடுத்து உள்ளார். கேரளாவைச் சேர்ந்தவர், சந்திரலேகா அடூர், 23. குடும்பத்தில் நிலவிய வறுமை காரணமாக, சந்திரலேகாவால், உயர் கல்வி கற்க முடியவில்லை. இவருக்கு, இளம் வயதிலேயே, நல்ல குரல் வளம் உண்டு. ஆனாலும், முறைப்படி சங்கீதம் கற்கும் அளவுக்கு, இவருக்கு வசதி இல்லை. இதனால், பள்ளியில் நடக்கும் பாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, பரிசுகளை பெற்றார். சில ஆண்டுகளுக்கு முன், இவருக்கு திருமணம் நடந்தது. கடந்தாண்டு, தன் குழந்தையை தூங்க வைப்பதற்காக, பழைய மலையாள சினிமாவில் இடம் பெற்ற தாலாட்டு பாடலை பாடினார். குழந்தையை கையில் தூக்கி வைத…

  15. இந்த வாரம் சுப்பர் சிங்கர் இளையராஜா சுற்று . பல பழைய நினைவுகளை மீட்டிச்சென்றது .இனிமையோ இனிமை . இளையராஜா காலத்தில் காதல் செய்ய கொடுத்துவைத்திருக்கவேண்டும் .

  16. வித்யாசாகரின் மென்மையான இசையில் ஹரிகரனுடன் சாதனா சர்கம் சேர்ந்து பாடின இந்தக் காதல் பாட்டு எனக்கு நன்றாகப் பிடித்திருக்கிறது. வரிகள் ஒவ்வொன்றும் கிறங்கடிக்கும். இந்தப் பாட்டை மென்மையான ஒலியளவில் வைத்துவிட்டு கண்களை மூடிக்கொண்டு என் காதல் மனையாளை நினைத்துக் கொள்ளும் ஒவ்வொரு மாலைப் பொழுதும் இனிமைதான். http://www.tamilv2.com/Download%20SPL%20Collections/Hariharan%20(1997)/Oru%20Thethi%20Parthal%20-%20Www.Tamilkey.Com.mp3 ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும் ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும் உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும் உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும் முதல் முதல், தொடும்போது மடல் விடும் உயிர் காதல் வா வா, எந்தன் வாழ்வே ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும் ஒரு…

  17. http://www.youtube.com/watch?v=6Uf0R-6En-s

  18. இந்தத் திரியில் பலவகையான விடயங்களையும் இணைக்கப் போகின்றேன். நான் விரும்பிய, எனது மனதுக்குப்பட்ட விடயங்களையும் எழுதுவேன். எனது சொந்த ஆக்கங்களாக இருந்தால் மட்டும் அவற்றுக்குக் கீழே எனது பெயரைப் போடுவேன். பார்வையாளர்களாகவே மட்டும் இருங்கள்.

  19. http://www.youtube.com/watch?v=Pg4hW9H3BWo#t=75

  20. Started by sOliyAn,

    தாயகத்து கலைஞர்களால் பல படைப்புகள் உருவாக்கப்படுகின்றன. அவைகள் இணையத்திலும் இசைந்து சில இதயத்துக்கு இசைவாகின்றன. இப்படி இசைந்த இசையாக்கங்களை இங்கே பதியலாம் என நினைக்கிறேன். நீங்களும் பதிவீர்கள்தானே?!! https://www.youtube.com/watch?v=sfuWjWL0NgM அக்காவ நினைச்சேன் தங்கச்சிய நினைச்சேன் ஆண்பிள்ளையா நான் இருப்பதினால்..!!

    • 10 replies
    • 979 views
  21. காசியில் நான்கு நாட்கள் by அகிலன் காசிக்கு சென்னையில் இருந்து செல்வது என்றால் எப்படியும் 12 – 18 மணி நேரம் விமானத்திலும் விமான நிலையத்திலும் செலவழிந்துவிடும். விமான பயண நேரத்தை டிக்கெட் வாங்கும் சமயத்தில் கணக்கிலெடுத்து அதற்கேற்றவாரு அதிக நேரம் பயணத்தில் செலவாகதவாறு நேரத்தை இன்னும் மிச்சப்படுத்தலாம். சென்னையில் இருந்து நேரடி விமானம் என்றால் 4 மணி நேரத்திற்கும் குறைவாக காசியை அடைந்து விடலாம். நான் காலை 5 மணி விமானத்தில் ஏறி, காலை 9.30 மணிக்கு டில்லியில் இறங்கினேன். டில்லியில் இருந்து வாரணாசி செல்லும் விமானம் மதியம் 1.30. பாதுகாப்பு சோதனை, பயண பதிவு என்று 2 மணி நேரம் தேவைப்படுவதாலும் இந்தியாவில் மறியல், தற்காலிக சேவை நிறுத்தம், விமானம் புறப்பட அல்லது தரையிறங்க …

  22. எனக்குப்பிடித்த நாகேசின் ஆட்டப்பாடல்கள்.......

    • 18 replies
    • 794 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.