இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ கண்ணுமில்லை மண்ணுமில்லை கருவிலை சுமந்தேன் உன்னை உயிர் தந்தேன் உறவும் வளர்த்தேன் கண்ணாகத்தான் உன்னை வளர்த்தேன் என் கண்ணாகத்தான் உன்னை வளர்த்தேன் உன் உசுரு போகிறத உணர வந்தேன் நான் என் மகனே ….. உன் உசுரு போகிறத உணர வந்தேன் நா(ன் ) ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ கருவறை கடந்தவனே சிறையறை போகையிலே நான் சிந்திய கண்ணீரு கடல் நீரா போனதடா சிலையாட்டம் என் புள்ளை சிறைப்படும் சேதி கேட்டு சாகாம நிக்குறேன் சாகாம நிக்குறேனே ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ என் மகனே ….. சாமிக்கும் கண்ணில்லையா வயித்தில சொமந்த புள்ள கயித்தில தொங்கும் முன்னே தாலாட…
-
- 87 replies
- 13.6k views
-
-
http://freecomicbooks.org//mytamilmp3.com/jesudas1/KANNE_KALAIMANE.mp3 பாடல்: கண்ணதாசன் | ஜேசுதாஸ் | இளையராஜா
-
- 2 replies
- 679 views
-
-
கண்ணை நம்பாதே...! இந்த அசையும் படங்களை (Animation) பார்த்தால், உங்கள் கண்ணின் இமையும் ஒரு நிமிடம் ஆச்சரியத்தால் இமைக்க மறுக்கும்! உருவாக்கிய கலைஞனின் கடின உழைப்பிற்கும், படைப்புத் திறனுக்கும், பெரிய ஓ! (பட தலைப்பு உபயம்: நான் தானுங்கோ..!) குடிப்பதற்கு மனமிருந்தால், அவளை மறந்து விடலாம்...! ச்ச்..சே... எங்கே இந்த யாழ் களம்? அம்புட மாட்டேங்குதே...! ச்ச்சே.. இங்கே தானே தமிழ்சிறி இணைத்த 'படத்தை' வச்சிருந்தேன்..! எங்கே போச்சுது..? ஜிகு ஜிகு ரயிலே..! பறக்குது பார் குயிலே..! சுடச் சுட பர்கர்...வாங்கலையோ... பர்கர்! அசைந்தாடும் தென்றலே, தூது செல்லாயோ..! ம்..…
-
- 62 replies
- 5.2k views
- 1 follower
-
-
கண்ணைக் கட்டி கோபம் "கோபம் கோபம் கண்ணைக் கட்டி கோபம் பாம்பு வந்து கொத்தும் கண்ணாடி வந்து வெட்டும்" இந்த கோசத்தை சிறுவயதில் நாம் எல்லோரும் நாளுக்கு ஒரு தடவை என்றாலும் உச்சரிப்போம். பாடசாலையில் கோபம் போடுவதும் பின்னார் நேசம் என்று கையை நீட்டுவதும் சர்வசாதரணம். "அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா" என்பதைப் போல் பாடசாலை நாளில் இது எல்லாம் சகஜம் எமக்கு. தற்சமயம் ஒருவருடன் கோபம் போட்டுவிட்டால் ஒரு குழுவே கோபமாய் தான் இருக்கும். முக்;கியமானது ஏ வகுப்பில் நாம் இருந்தால் பி வகுப்பினாருடன் ஒரு சண்டை. யார் கூட மார்க்ஸ் எடுப்பது யார் பேச்சுப்போட்டியில் பரிசு பெறுவது என்று. அதற்கு சில ஆசிரியார்களும் உடந்தையாக இருந்தது இப்போது நினைக்கும்போது சிரிப்பாக இருக்கும். …
-
- 86 replies
- 11.2k views
-
-
நியூமெக்ஸிகோவுக்கு மேலே 30 கிமீ உயரத்தில் நீங்கள் அற்புதமான சூர்யோதய காட்சியை காணலாம். இந்த காணொளியில் காண்பது வெறும் முன்னோட்டக்கலனே. விரைவில் சுற்றுலாப்பயணிகள் இந்த காட்சிகளை கண்டபடி வானில் மிதக்கலாம்; பயணிக்கலாம். பரவசப்படலாம். “விண்வெளி சுற்றுலா என்பது மறக்க முடியாத சுகானுபவமாக இருக்கவேண்டும்”, என்கிறார் வோல்ர்ட் வியூ நிறுவன தலைமை தொழில்நுட்ப அதிகாரி டேபெர் மெக்கல்லம். “மெதுவாக மேலெழும்பி அற்புத காட்சிகளை பொறுமையாக கண்டு களித்து ரசித்தபடி மெள்ள மீண்டும் பூமிக்குதிரும்பவேண்டும்”. இரண்டுமணிநேரம் மேலெழும் பயணத்துக்கு தற்போதைய கட்டணம் $75,000 என்று விற்கப்படுகிறது. மற்ற விண்வெளி விமானங்கள், ராக்கெட்கள் செல்லும் அதிகபட்ச உயரத்துக்கு இந்தக்கலன் பயணிக்கப்போவதில்ல…
-
- 1 reply
- 565 views
-
-
http://karumpu.com/wp-content/uploads/2010/Kan.mp3 படம்: ஜீன்ஸ்
-
- 0 replies
- 1.4k views
-
-
-
படம் : குரு சிஷ்யன் 2010 பாடலாசிரியர் : கவிஞர் கபிலன் பாடியவர் : பெல்லிராஜ், ரிட்டா, தீனா இசை : தீனா http://www.youtube.com/watch?v=vfvgi-27gfU கதற கதற காதலிப்பேன் சிறுகச் சிறுகச் சிறை பிடிப்பேன் உன்னை கதற கதற காதலிப்பேன் சிறுகச் சிறுகச் சிறை பிடிப்பேன்… கதற கதற காதலிப்பேன் சிறுகச் சிறுகச் சிறை பிடிப்பேன் உன்னை கதற கதற காதலிப்பேன் சிறுகச் சிறுகச் சிறை பிடிப்பேன்… யானை காதில் எறும்பைப் போல காதல் மெல்ல நுழைந்திடுமே காதல் வந்தால் பட்டாம்பூச்சி வானவில்லை விழுங்கிடுமே துறு துறு பார்வையில் தூண்டிலிட்டாய் நான் துடிக்கும் மீனாய் மாட்டிக்கொண்டேன்… துறு துறு பார்வையில் தூண்டிலிட்டாய் நான் துடிக்கும் மீனாய் மாட்டிக்கொண்டேன்… (க…
-
- 1 reply
- 991 views
-
-
-
- மட்டக்களப்பு
- கதை
- தெந்தமிழீழம்
- மக்கள்
-
Tagged with:
-
- 0 replies
- 1.2k views
-
. கத்தியின்றி ரத்தமின்றி காதல் வந்து யுத்தமிடும் காயம் காயம் இன்பமென்று சொல்லிக் கொடடா மேகம் போலே நான் மேலே பறந்தேன் வானம் கீறி நான் உள்ளே நுழைந்தேன் காதல் தீண்டி நான் உன்னைப் பார்த்தேன் நாணம் தாண்டி உன் கண்ணைப் பார்த்தேன் [media=]
-
- 1 reply
- 602 views
-
-
கந்தசாமி படத்தில் வரும் ஒரு பாட்டு மியா மியா பு ஆனா என்று பாடுகிறார்களா? அல்லது மியா மியா பூணை என்று பாடுகிறார்களா? யாராவது கேட்டு பாருங்கள்.
-
- 1 reply
- 2.5k views
-
-
http://www.youtube.com/watch?v=GLagjgOfp00&feature=related லொள்ளுசபா : காதல் http://www.youtube.com/watch?v=PS2UOYa2ngo&feature=related
-
- 0 replies
- 912 views
-
-
Saturday, March 24, 2012 கந்தர்மடம் சந்தியில காலுதையை வாங்கி நொந்தவரின் நிலை! யோகாவின் நினைப்பில் ஜொலிக்கும் பவளத்தின் நினைவலைகள்! முத்தவெளி முனியப்பர் கோயில் பின்னாலே மூன்று மணி நேரம் காத்திருந்தாள் பவளம் தன்னாலே பத்தரைக்கு வருவேன் என்றார் யோகா பாவை "வோச்சை" பார்த்து நொந்து போனாள் லேசா சத்தியமாய் ஆம்பிளைங்க குணமிதென்று சலித்தாள் சரக்கடிக்க போயிருப்பாரோ யோகா என்று மனதுள் நினைத்தாள் குத்துக்கலாய் நானிருக்க இந்த யோகருக்கோ குஷ்பூ எனை விட்டு விட்டு குமரிப் பொண்ணா கேட்கிறது? பத்துப் பவுண் தாலியா கேட்டேன்? பாவை எனை கைப்பிடித்து கூட்டிப் போடா என்றேன்! சித்தமதில் பிரம்மை பிடித்தவனாய் சீரியஸ் பேச்சும் அறியாது இருக்கிறான…
-
- 1 reply
- 751 views
-
-
-
- 1 reply
- 555 views
-
-
-
- 5 replies
- 2k views
-
-
புலம் பெயர்ந்து வந்த எம்மை வரவேற்று வாழ்வளித்து வரும் கனடா தேசத்தை இன்முகத்துடன் வாழ்த்துவோம்.என்றும் இந்த மண்ணுக்கு நன்றியுடையவர்களாகவும் வாழ வேண்டும். யூலை முதலாம் 1 திகதி கனடா 147 வது தினத்தை கொண்டாடுகிறது.கனடா நாள் (Canada Day, பிரெஞ்சு: Fête du Canada) என்பது கனடாவின் தேசிய நாளும், பொது விடுமுறை நாளும் ஆகும். 1867 ஆம் ஆண்டு சூலை 1 ஆம் நாளில் மூன்று முன்னாள் பிரித்தானியக் குடியிருப்புகளை இணைத்து பிரித்தானியப் பேரரசுக்குள் கனடா என்ற ஒரு நாடாக ஆக்கும் "பிரித்தானிய வட அமெரிக்க சட்டம்" கொண்டுவரப்பட்டதை நினைவு கூரும் முகமாக ஆண்டுதோறும் சூலை 1 ஆம் நாள் கனடா நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள் முன்னர் டொமினியன் நாள் என அழைக்கப்பட்டது, பின்னர் 1982 ஆம் ஆண்டு கனடா சட்ட…
-
- 7 replies
- 1.4k views
-
-
-
கனடாவின் சாய் ஈசன்(17 வயது) அக்னி இசைகுழுவின் பாடகராகவிருக்கிறார்
-
- 5 replies
- 1.6k views
-
-
கனடாவின் சி.எம்.ஆர் வானொலி அறிவிப்பாளர் விஜிதா மயில்வாகனம் பாடிய ராஜாவின் பார்வை http://www.youtube.com/watch?v=tz5Vj96XVx8&feature=player_embedded
-
- 2 replies
- 1.6k views
-
-
கனடாவிலிருந்து சென்று சன்சிங்கர் நிகழ்ச்சியில் பங்குபற்றி வெற்றிபெற்ற சுபவீனுக்கு வாழ்த்துக்கள்....! ( இவரின் பாடலை 8:25 நிமிடத்திலும் பரிசு பெறுவதை 57:45 நிமிடத்திலும் பார்க்கலாம் ) http://www.youtube.com/watch?v=7y3PfaKG8GU
-
- 12 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 842 views
-
-
ம்ம்ம்ம்ம் ஒஓஓஓ... நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி... வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி... (நிலை மாறும்) தினம்தோ்றும் உணவு அது பகலில் தோன்றும் கனவு தினம்தோ்றும் உணவு அது பகலில் தோன்றும் கனவு கனவான நிலையில் புது வாழ்வுக்கு எங்கே நினைவு... நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி... வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி... (நிலை மாறும்) ஆராரோ ஆராரிராஓ ஆராராரோ ஆராரிரோ பிறக்கின்ற போதே இறக்காத மனிதன் பிறக்கின்ற போதே இறக்காத மனிதன் வாழ்கின்ற சா…
-
- 0 replies
- 1.3k views
-
-
அனைவருக்கும் பல கனவுகள் உண்டு. அதை வெளிபடுத்த ஒரு இடம். நமது முன்னேற்றத்துக்கான எந்த கருத்தையும் இங்கெ இடலாம். எனது இன்றைய கனவு. இப்பொழுது ஏகப்பட்ட தமிழ் வலை தளங்கள் உள்ளன. இத்தளங்களுக்கிடையே உள்ள தொடர்பை முறைபடுத்துவதன் மூலம் ஆரோக்கியமான கருத்து பரிமாற்றம் ஏற்பட வழி உண்டு. உதாரணத்திற்கு ஆர்குட்டில் இருந்து ஜிமெயிலிற்க்கு உள்ளதுபோல். இதன் மூலம் கருத்துக்களை சர்வதேச சமுதாயத்திற்கு எடுத்துசெல்வது மிக எளிது. கனவு நினைவேறுமா பார்போம். உங்கள் கனவுகளையும் இங்கே பதிய அனைவரையும் அழைக்கிறேன். நன்றி.
-
- 0 replies
- 1k views
-
-
கனவுகள் மீதூரும் பாதை ரா.கிரிதரன் குடுகுடுவென உருண்டோடும் சரிவுகளோடு நிலம் முடிந்து கடல் தொடங்கும் கார்ன்வால் பகுதியின் ‘நிலத்தின் எல்லை’ ஓரத்துக்கு நாங்கள் வந்து சேர்ந்த போது வானம் கருத்துக் கொண்டு வந்தது. ஆகஸ்டு மாதமாயிருந்தாலும் மூன்று நாட்கள் வாரயிறுதியின் போது மழை வந்தாகவேண்டிய நிர்பந்தம் இந்த நிலப்பகுதிக்கு உண்டு. மழை வரத்தொடங்குவதற்கான அறிகுறி தென்பட்டதும் ’நன்னயப் புள்ளினங்காள்’ தத்தம் வீடுகளுக்கு மௌனமாக, து்ரிதமாகத் திரும்பிக் கொண்டிருந்தன. இங்கிலாந்தின் தென்கரைக் கோடியின் கடைசி கற்களின் மீது நின்றபடி `போஸ்` கொடுத்தவர்கள் பூகம்பம் வருவதுபோலக் களேபரமாக்க் கலைந்து, அருகிலிருந்து வண்டிகள் நிறுத்துமிடத்திற்குச் சத்தமாகக் கத்தியபடி விரைந்தனர். பல வாகனங்களும் கலைய…
-
- 0 replies
- 734 views
-