இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
வேதனை கண்டதும் காத்திடும் மெளனம் ஏன் இறைவா ? உன்னோடு நான் இருப்பேன்அஞ்சாதே கலங்காதே!
-
- 3 replies
- 812 views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?v=J8aO80pMDac&feature=player_embedded நம்ப முடியவில்லை... இதற்கு முன்னர் இது போல் எதுவும் பார்த்ததில்லை.... http://www.pathivu.com/news/17894/57//d,article_full.aspx
-
- 3 replies
- 823 views
-
-
· இசை வாத்தியங்களால் மயக்கும் யுவதிகள் b39371440dbb2c6c35fabd1df2ae241b
-
- 1 reply
- 387 views
-
-
ரோபின் ஐலண்ட் – தென்ஆபிரிக்கா சிறைப்பறவையின் விசாலமான மனப்பான்மை. – நடேசன் தொடர்ச்சியாக முழங்கியபடி கரையை மோதும் நீல நிறமான அத்திலாந்திக் சமுத்திரத்தில் மேற்கு நோக்கி கேப்ரவுணில் இருந்து ஒரு மணிநேரம் பிரயாணம் செய்தால் நெல்சன் மண்டேலாவை 18 வருடங்கள் சிறைவைத்த ரொபின் ஐலன்ட் என்ற தீவை அடையலாம். பிரயாணசீட்டை பெற்றுக்கொண்டு கேப்ரவுண் துறைமுகத்தில் இருந்து சிறிய படகு, ஆனால் பாதுகாப்பான வசதிகள் கொண்டதில் புறப்பட்டோம். அன்று மழையும் காற்றுமாக பருவகாலம் சோதித்தது. காலையில் குறிப்பிட்ட நேரத்திற்குப் புறப்பட்டு மீண்டும் அதே படகில் வந்து சேர வேண்டும். இந்தப் பயணம் பலகாலமாக நான் எதிர்பார்த்திருந்த பயணம். கொந்தளித்த சமுத்திரத்தில் எங்கள் பயணம் …
-
- 0 replies
- 339 views
-
-
நீங்கள் இலங்கை வானொலியில் ரசித்தவை!
-
- 48 replies
- 3.6k views
-
-
-
- 23 replies
- 8.5k views
-
-
http://m.youtube.com/watch?feature=youtu.be&v=ma_lP87NAiU&desktop_uri=%2Fwatch%3Fv%3Dma_lP87NAiU%26feature%3Dyoutu.be
-
- 0 replies
- 368 views
-
-
http://karumpu.com/wp-content/uploads/2010/Ennai.mp3 பாடல்: காதலுக்கு மரியாதை
-
- 1 reply
- 876 views
-
-
-
- 2 replies
- 747 views
-
-
http://www.youtube.com/watch?v=841VIn9pfS8
-
- 3 replies
- 1.5k views
-
-
நீர் வீழ்ச்சி தீ மூட்டுதே தீ கூட குளிர் காயுதே நீர் வீழ்ச்சி தீ மூட்டுதே தீ கூட குளிர் காயுதே ஆண் பார்வை மின்சாரம் சிந்திட பெண் தேகம் சிலிர்க்கின்றதே ஆண் பார்வை மின்சாரம் சிந்திட பெண் தேகம் சிலிர்க்கின்றதே நீர் வீழ்ச்சி தீ மூட்டுதே தீ கூட குளிர் காயுதே நீர் வீழ்ச்சி தீ மூட்டுதே தீ கூட குளிர் காயுதே லால்லாலா லா...லாலா ஆஆஆ லால்லா லாலா...ஆஆ...லாலா தெம்மாங்கு மழை வந்து பெய்யுது தேன் சிட்டு நனைகின்றது கண் மீன்கள் கரை வந்து கொஞ்சுது மீன்கொத்தி மிரள்கின்றது தண்ணீரின் சங்கீத கொலுசுகள் மலைவாழை கனவோடு அணிய இளங்காலை ஒளித்தூரல் கசிந்திட முடி நெளிகள் பொன்சூடி மகிழ இமையாலே...இதழாலே... விரலாலே...இரவாலே அங்கங்கள் சிருங்கார ஓடைகள் அணைமீற விடை சொல்லும் …
-
- 6 replies
- 4.6k views
-
-
http://youtu.be/zoHPMhVn6YY
-
- 0 replies
- 329 views
-
-
இளையராஜா கர்நாடக இசையில் மத்யமாவதி ராகத்தில் இசையமைத்துள்ள இந்த பாடலை கேட்டும் ரசிக்கலாம். ரஜனி - நதியாவின் இளமையை பார்த்தும் ரசிக்கலாம். பாடலின் முதல் வரிக்கு விடையளிக்கவும் முயற்சிக்கலாம். "சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசமுண்டு.. கண்டதுண்டா.."
-
- 108 replies
- 12.6k views
-
-
-
- 2 replies
- 639 views
-
-
-
- 0 replies
- 921 views
-
-
தென்மராட்சியின் பழமரக்கிராமம் மீசாலை
-
- 3 replies
- 729 views
-
-
-
Kurnell சிட்னியில் உள்ள ஒரு புறநகர்.. ஆனால் இது பழங்குடி மற்றும் காலனித்துவ வரலாற்றில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு பிரதேசம். நீங்கள் அங்கே கால்பதித்த கணத்திலேயே பல நூற்றாண்டுகள் பின்னோக்கி போவது போன்ற உணர்வு ஒன்று ஏற்படும், அத்துடன் இந்த நாட்டிற்கும் பழங்குடியினருக்கும் இடையேயான வலுவான பிணைப்பை/ தொடர்பை உணருவீர்கள்... அனேகமான பூர்வீக மக்களின் அடையாளம்/பிணைப்பு நிலம், நீர், தாவரங்கள் மற்றும் விலங்குகளுடனான அவர்களின் ஆன்மீக தொடர்புகளைப் பொறுத்தது. இவற்றில் ஏதேனும் ஒன்று நாட்டிலிருந்து அகற்றப்பட்டால், மக்களின் அடையாளத்தின் ஒரு பகுதியும் அகற்றப்படும். Kurnellல் இது நிகழ்ந்திருந்தாலும், பழங்குடி மக்கள் எப்போதும் தங்கள் இந்த நிலத்துடனான பிணைப்பை தக்கவைத்…
-
- 8 replies
- 753 views
-
-
-
- 6 replies
- 583 views
-
-
மனித அறிவுக்கு அப்பாற்பட்ட விடயங்களை அலசுவோம் வாரீர்.. இது யாழ்களத்தில் தொடப்படாதவிடயம் நான் அறிந்த மட்டில். இவ்விடயங்கள் சாதாரணமாக நாம் அலம்பும் , ஒருவித அடியும் இல்லாத முடியும் இல்லாத , கல்தோண்றி மண் தோண்ற முதல் தோண்றிய தமிழர்கள் கதை போல பிசாத்து கதைகள் அல்ல.. இங்கு அலசப்படும் விடயங்கள் உலகலாவியரீதியில், பல்வேறு துறைகளை சார்ந்த நிபுனர்களால் அலசப்பட்டு , இது மனித அறிவுக்கு அப்பாற்பட்டவிடயம் என முத்திரை குத்தப்பட்ட விடயங்களாகும். முலங்கள் இணைக்கப்படமாட்டா, ஏன்னனில் இவ்விடயங்கள் இலகுவில் தேட முடியும்....
-
- 2 replies
- 855 views
-
-
-
- 1 reply
- 665 views
-
-
முழுமதி அவளது முகமாகும் | நாகார்ஜுன்
-
- 15 replies
- 1.3k views
-
-
-
- 1 reply
- 1.5k views
-
-
-
- 0 replies
- 904 views
-
-
நாயை சாப்பிட்ட பிரிட்டிஷ் கலைஞர் லண்டன், மே 31: பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்தின் செல்லப்பிராணி வகை நாய் ஒன்றை மேடைக் கலைஞர் ஒருவர் பலர் முன்னிலையில் தின்றார். அரசியின் கணவரான இளவரசர் பிலிப் சில மாதங்களுக்கு முன் நரி ஒன்றை சுட்டுக் கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இச் செயலில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார். மார்க் மேக்கோவான் என்ற அந்த கலைஞருக்கு பிராணிகளை பலர் முன்னிலையில் சாப்பிடுவது ஒன்றும் புதிதல்ல. ஏற்கெனவே கலை நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் வைத்தே அன்னப் பறவை இனத்தைச் சேர்ந்த ஒரு பறவையை சாப்பிட்ட பழக்கம் அவருக்கு உண்டு. "இப்படிச் சாப்பிடுவது குற்றம் என்பதும், நாய்க்கறி சுவையாக இருக்காது என்பதும் உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் தெரியும். ஒரு நரியை சுட்டு வ…
-
- 2 replies
- 1.3k views
-