இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
சின்ன சின்ன செய்தி சொல்லி....
-
- 666 replies
- 27.4k views
-
-
-
- 0 replies
- 502 views
-
-
சுஜாதா, சிறினிவாஸ்,உன்னிகிருஸ்ணன் மகள்களுடனான பாடல்கள் http://youtu.be/ziVjCgcfzVU
-
- 0 replies
- 602 views
-
-
கள உறவுகளே இந்த தலைப்பு எப்பிடினா நாங்க படிச்சா செய்திகள இல்லை பேட்டிகளின் ஒரு பகுதிய இதில போட்டு அதுக்கு நக்கலும் நையாண்டியும் கிண்டலும் கேலியும் கலந்து நீங்க பதில் சொல்லணுமாம் ஓகே வா? நானும் செய்திட ஒரு பகுதி இல்லை பேட்டியோட ஒரு பகுதிய இணைப்பனாம் அதுக்கும் உங்கள் கற்பனை குதுரையல தட்டி விட்டு உங்கள் பதில் எப்பிடி இருக்கும் எண்டும் போடுங்களேன்......
-
- 5 replies
- 497 views
-
-
சுட்ட மலர். அன்பானவர்களே!உங்களுக்கு புடிச்ச மலர் சம்பந்தமான படங்கள்,பாட்டுக்கள்,கதையள்,கவிதையளை இஞ்சை கொண்டுவந்து இணையுங்கோ.ஆனால் கண்டிப்பாய் உங்கடை சொந்த ஆக்கங்களாயோ இல்லாட்டி சொந்தமாய் எடுத்த போட்டோக்களையோ இஞ்சை கொண்டுவந்து செருகக்கூடாது.எங்கையாவது மலர் சம்பந்தப்பட்ட விசயங்களை சுட்டுக்கொண்டு வாங்கோ.அதோடைநீங்கள் சுட்டுக்கொண்டுவாற கதையள்,பாட்டுகள்,கவிதையள்ளை பூ புஷ்பம் எண்ட சொல் இருக்கப்படாது.தனிய மலர் எண்ட சொல் மட்டும் இருக்கோணும்.
-
- 45 replies
- 3.8k views
-
-
சிறுவர்களிற்க்கு கதைகள் கட்டுரைகள் போன்ற ஆக்கங்களை இங்கே பதியலாம் என்று நினைக்கின்றேன் கஞ்ச வியாபாரியும் முட்டாள் உதவியாளர்களும் முன்னொரு காலத்தில் பணக்கார துணி வியாபாரி ஒருவன் இருந்தான், பணக்காரனாக இருந்தாலும் படும் கஞ்சன். அவனிடம் வேலை செய்தவர்கள் அனைவரும் படும் முட்டாள்கள். எங்கே புத்திசாலிகளை வேலைக்கு வைத்தால் அதிக சம்பளம் கொடுக்கணும் என்றும், தன்னிடமே படித்து எங்கே தனக்கு போட்டியாக வியாபாரம் தொடங்கிடுவாங்கன்னு நினைத்தான். ஒரு நாள் வழக்கம் விற்பனைக்காக வெளியூர் செல்ல முடிவு செய்தான். விலை உயர்ந்த துணிகளை எல்லாம் நான்கைந்து பெட்டிகளுக்குள் வைத்து மூடினான். எல்லாப் பெட்டிகளையும் ஒரு ஒட்டகத்தின் முதுகில் ஏற்றிவிட்டு மிகக்குறைந்த கூலிக்கு அமர்த…
-
- 0 replies
- 1.5k views
-
-
டீச்சர்:முதல் மாசம் ஜனவரி ! ரெண்டாவது மாசம் பெப்ரவரி ! பத்தாவது மாசம் என்ன? ஸ்டுடென்ட்: டெலிவரி டீச்சர் கால் எவ்ளவு வேகமா ஓடினாலும் prize கைக்கு தான் கொடுப்பாங்க. போஸ்ட் மாஸ்டர் போஸ்ட் போடுவாரு ஹெட் மாஸ்டர் மண்டைய போடுவாரா? சுண்டலின் SMS க்கு வந்த மொக்க ஜோக்ஸ் தொடரும்......
-
- 3.2k replies
- 177.4k views
-
-
-
- 13 replies
- 1.2k views
-
-
தூக்கம் ஏற்படும் விதம்! நமது உடம்பின் அனைத்து உறுப்புகளும் ஒரே நேரத்தில் தூங்கத் தொடங்காது. முதலில் கண்கள், பின்னர் வாசனையை உணரும் உறுப்புகள், அதன் பிறகு சுவை மொட்டுக்கள், காது, இறுதியாக தோல் ஆகியவைத் தூங்கும். ஆனால், நாம் விழிக்கும் போது இது தலைகீழாக நிகழும். முதலில் தோல் தன் வேலையைத் தொடங்கும். பின்னர், கேட்கும் உறுப்புகள், சுவை உணறும் உறுப்புகள், நுகரும் உறுப்புகள், கடைசியாகக் கண்கள் விழிப்படைகின்றன. மயிரிழை என்பது ஓர் அங்குலத்தில் 48-ல் ஒரு பங்காகும். இம்மியளவு என்பது பத்து லட்சத்து எழுபத்தையாயிரத்து இருநூறில் ஒரு பங்கு.
-
- 31 replies
- 5.7k views
-
-
-
- 7 replies
- 669 views
-
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை உடற்பயிற்சியில் ஈடுபட்டிருப்பதை படத்தில் காணலாம். http://metronews.lk/article.php?category=news&news=8690#sthash.vvtwDwra.dpuf
-
- 0 replies
- 489 views
-
-
-
இந்த வாரம் சுப்பர் சிங்கர் இளையராஜா சுற்று . பல பழைய நினைவுகளை மீட்டிச்சென்றது .இனிமையோ இனிமை . இளையராஜா காலத்தில் காதல் செய்ய கொடுத்துவைத்திருக்கவேண்டும் .
-
- 5 replies
- 1.3k views
-
-
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=zrhGb8BXuvs M13:20s இல் இருந்து M17:05s இடைப்பட்ட நேரப்பகுதியை கேட்டுப்பாருங்கள் ........
-
- 10 replies
- 1.9k views
-
-
வெங்கடேசர் சுப்பிரபாதம்...part------1. http://www.youtube.com/watch?v=YP8fs1_il_M part---2 http://www.youtube.com/watch?v=iGCcYonhAG4&NR=1
-
- 1 reply
- 2.2k views
-
-
-
- 1 reply
- 904 views
-
-
அண்மையில், கனடாவில் வளர்ந்த ஒரு இளைஞனுடன் பேசிக்கொண்டிருந்தபோது Altruismமும் ஐடியலிசமும் முற்றிலும் வேறானவை என்று ஏதோ ஒரு விடயம் சார்ந்து அவன் கூறினான். வரைவிலக்கணத்திற்கப்பால், ஐடியலிசம் இல்லாது Altruism இல்லை என்று நான் கூறப்போக சற்று எரிச்சலுடன் இல்லை இல்லை அவை வௌ;வேறானவை என்று அடம்பிடித்தான். அடுத்த ஐந்து நிமிடங்கள் எனது நிலைப்பாட்டை நிறுவவேண்டியேற்பட்டபோது: ஒருவரிற்கு உச்சக்கட்டமான நன்மையான நிலையாக ஒரு நிலையினை நான் அடையாளப்படுத்துகிறேன் என்று வைத்துக்கொள்வோம். அந்த அதியுச்ச நிலைக்கு குறித்த நபரை உயர்த்துவதற்காக எனது உடல் பொருள் ஆவி அனைத்தையும் பிரயோகித்து, எனது நலன்களைக் கிடப்பில் போட்டு அல்லது புறக்கணித்து, எந்தவிதமான பிரதியுபகாரத்தையோ இலாபத்தையோ என்னைச் சார்ந்து…
-
- 6 replies
- 1.1k views
-
-
சுற்றுலாப் பயணிகளுடன் யாழ்.வந்தது கரிக்கோச்சி நிலக்கரியால் இயங்கும் (கரிக் கோச்சி) ரயில் ஒன்று சுற்றுலாப் பயணமாக கடந்த 24ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தது. ஏராளமானோர் அதைப் பார்த்துப் பரவசப்பட்டனர். அந்த ரயில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்திருந்தபோது வவுனியா ரயில் நிலையத்திலும் தரித்து நின்றது. முன்னொரு காலகட்டத்தில் கரிக் கோச்சி என்று அழைக்கப்பட்ட, நிலக்கரியால் இயங்கும் இந்த ரயிலே பாவனையில் இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் அத்தகைய ரயிலைக் காண்பதென்பது மிக அபூர்வமானது என்பதால் அதைப் பார்ப்பதற்காக பெரும் மக்கள் கூட்டமொன்று அங்கு திரண்டிருந்ததைக் காண முடிந்தது. உதயன் செ…
-
- 2 replies
- 709 views
-
-
இயற்கை எழில் கொஞ்சும் பேரிஜம் ஏரியை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள். ஆசியாவிலேயே 2-வது மிகப் பெரிய இயற்கை நன்னீர் ஏரியான கொடைக்கானல் பேரிஜம் ஏரி, தற்போது புதுமையான சுற்றுலாத் தலமாக மாறிவருகிறது. கொடைக்கானலுக்கு ஆண் டுக்கு சராசரியாக 45 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல் கின்றனர். இதில் 60 சதவீதம் பேர் மார்ச் முதல் ஜூலை வரையிலான கோடை சீசனில் வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் கொடைக்கானல் ஏரி, பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், குணா குகை, பைன் பாரஸ்ட், பசுமைப் பள்ளத்தாக்கு, அமைதிப் பள்ளத் தாக்கு, பில்லர் ராக் உள்ளிட்ட பார்த்து பழகிப்போன 15 சுற்றுலா தலங்களையே மீண்டும் மீண்டும் பார்த்துச் செல்கின்றனர். தொடர்ந்து கொடைக்கானலில் பார்த்த இடங்களையே பார்க்க வேண்டி இருப்ப…
-
- 1 reply
- 1.5k views
-
-
சுற்றுலாப் பயணிகளை கவரும் நிலாவெளி புறாமலை இயற்கை எழில் கொஞ்சும் திருகோணமலை மாவட்டம் பல சுற்றுலா பிரதேசங்களை தன்னகத்தே கொண்ட இயற்கையாய் அமைந்த ஒரு பிரதேசமாக நிலாவெளி புறாமலை காணப்படுகிறது.திருகோணமலை நகரில் இருந்து சுமார் 20 கிலோமீற்றர் தொலைவில் இது அமையப்பெற்றுள்ளது. உல்லாசப் பயணிகள் இலங்கையை நோக்கி படை எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். யுத்த காலத்தின் பின் வருகை அதிகரித்துக் கொண்டு செல்கிறது. இலங்கையின் இயற்கை அழகு அவர்களைக் கவர்ந்து இழுக்கிறது. விடும…
-
- 0 replies
- 2k views
-
-
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் செம்புவத்த ஏரி இலங்கையில் மத்திய மாகாணத்திலுள்ள மாத்தளை மாவட்டத்தில் காணப்படும் செம்புவத்த ஏரி, சுற்றுலாப் பயணிகள் விரும்பிச் செல்லும் ஓர் இடமாக அமைந்துள்ளது. இந்த ஏரி மாத்தளை, எல்கடுவ தேயிலைத் தோட்டத்தின் மலை உச்சியில் அமைந்துள்ளது. முதலில் ஏரிக்குள் நுழையும் போது அங்குள்ள தேயிலைச் தொழிற்சாலையின் நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும். மேலும், இந்த ஏரி ஆழமாக இருப்பதன் காரணமாக, ஒருசில பகுதிகளில் நீராடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், செயற்கை நீர்த் தடாகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஓய்வெடுக்கச் சிறிய குடில்கள் ஏரியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளதுடன், பல கடைகளும…
-
- 0 replies
- 738 views
-
-
சுழிபுரம் கலைமகள் இலவசக் கல்வி நிலையம் மற்றும் தில்லி கலை இலக்கிய பேரவை இணைந்து நாளை 30ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு சிறப்பு பட்டிமன்றம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக இந்தியாவில் இருந்து வருகை தந்திருக்கும் தில்லி கலை இலக்கிய பேரவையின் மூத்த ஆலோசகரும், குஜராத் வடோதரா தமிழ் சங்க தலைருமான சி.பி. கண்ணன், வழக்கறிஞரும், ஆன்மீக இலக்கிய சொற் பொழிவாளரும் மனித வளமேம்பாட்டு பயிற்சியாளரும், தமிழ்தென்றல் முனைவர் எஸ்.டி கலையமுதன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். மாணவர்களிடையே பெருகிவரும் போதைபாவனைக்கு காரணம் குடும்பத்தின் கவனயீனமா? அல்லது சமூகத்தின் நெறிபிறழ்வா? என்ற தலைப்பில் சிறப்புபட்டிமன்றம் நடைபெறவுள்ளது. குடும்பத்தின் கவனயீனம் என்ற தலைப்பில் இராச…
-
- 0 replies
- 201 views
- 1 follower
-
-
புதுடில்லி : வலிக்க, வலிக்க விரலை குத்தி ரத்தம் எடுத்து, அதில் சர்க்கரை அளவை இனி பார்க்கத் தேவையில்லை. வெறும் சுவாசக் காற்றிலேயே கண்டுபிடிக்கலாம். 500 ரூபாயில் புதுக் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோயாளிகள், தற்போது ரத்தத்தில் இருந்து சர்க்கரை அளவைப் பார்த்து, அதற்கேற்ப மருந்து எடுத்துக் கொள்கின்றனர். ஒவ்வொரு முறையும், ஒரு ஸ்டிரிப்பை பயன்படுத்த வேண்டும். இதன் விலையும் அதிகம். தற்போது, மூச்சுக் காற்றிலேயே ரத்த சர்க்கரை அளவை கண்டுபிடிக்கும் புது கருவி கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. மூச்சுக் காற்றில் 200 மூலக்கூறுகள் உள்ளன. இதில் ஈரப்பதமும் உள்ளது. இந்த ஈரப்பதத்தின் மூலம், ரத்த சர்க்கரை அளவை கண்டுபிடிக்க முடியும். ஆரோக்கியமானவர்கள் மூச்சுக் காற்றின் ஈரப்பதத்தில், 10 லட…
-
- 1 reply
- 1.1k views
-
-
👉 https://www.facebook.com/reel/659481895821456/?s=single_unit 👈 நமது தாத்தாக்கள் கூட... சுவாமி விவேகானந்தரை நேரிலோ, காணொளியிலோ பார்த்திருக்க மாட்டார்கள். 13.09.1893´ல் அமெரிக்கா... சிகாகோ நகரில் அவர் ஆற்றிய உரை.
-
- 1 reply
- 258 views
-