இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
" புலம்பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலையே ??? இல்லை நாம் புலம்பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம் என்ற கவலையே ???? நடுவர்கள் கோமகன் , மொசப்பத்தேமியா சுமேரியர் பங்குபற்றுவோர்: "புலம்பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலையே ??? என்ற அணியில் வாதாட, இசைக்கலைஞன் ( அணித்தலைவர் ) தமிழச்சி ஜீவா புங்கையூரான் சுபேஸ் அர்ஜுன் யாழ்வாணன் " நாம் புலம்பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம் என்ற கவலையே ???? என்ற அணியில் வாதாட , யாழ் வாலி ( அணித்தலைவர் ) வாத்தியார் பகலவன் சாத்திரி தும்பளையான் கரும்பு குமாரசாமி *******************…
-
- 62 replies
- 10k views
- 2 followers
-
-
தத்துவ பாடல்கள் தோழர்கள் தங்களுக்கு தெரிந்த தத்துவபாடல்களை இணைக்க வேண்டுகிறேன்.. ஒருவன் மனது ஒன்பதடா ஒருவன் மனது ஒன்பதடா எத்தனை பெரிய மனிதருக்கு.. எத்தனை பெரிய மனிதருக்கு.. மனுசன மனுசன்... http://www.youtube.com/watch?v=fayrxX4o47g எத்தனை காலம் சட்டி சுட்டதடா http://www.youtube.com/watch?v=XqXNKPZp9JE போனால் போகட்டும் போடா அண்ணன் என்னடா தம்பி என்னடா அவரசமான உலகத்திலே.. அண்ணன் என்னடா தம்பி என்னடா அவரசமான உலகத்திலே..
-
- 62 replies
- 10k views
-
-
வணக்கம் ஒரு யாத்திரை யாத்திரை என்பது ஒரு சிலருக்கு பிடிக்கும் சிலர் நாடு விட்டு நாடு தேடி சென்று இடங்களுக்கு செல்வார்கள் சிலர் புனித ஸ்தலங்களுக்கு செலவார்கள் அது அவரவர் விரும்பும் இடங்களை பொறுத்தே. எனது பயணம் என்பது கதிர்க்காம பாத யாத்திரை நோக்கி இருந்தது பல வருடங்களாக யாத்திரை செல்லுகிறேன் ஏன் எதற்காக என்பது பற்றி என மனம் கேள்விகேட்டாலும் அதில் ஒரு நம்பிக்கை இறைவன் இருக்கிறானா, இல்லையா என்று இல்லை மனிதனை விட ஒரு சக்தி இருக்கிறது அதை சொல்ல முடியாது அதாவது காற்றை யாராவது பிடித்து காட்டச்சொன்னால் முடியுமா முடியாது அதே போல் தான் நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது அதை காண்பிக்க இயலாது ஒரு சிலர் அதை இறைவன் என்கிறார்கள் கடவுள் என்கிறார்கள் நானும் அவ்வழியே பலவருடங்களுக்…
-
- 83 replies
- 10k views
- 1 follower
-
-
காமெடி தலைவர் கவுண்டமணியின் பழைய காமெடிகள்... படம்: இது ஒரு தொடர்கதை http://www.youtube.com/watch?v=BXUxMcqTn-0 http://www.youtube.com/watch?v=MhWSzoREpaQ
-
- 129 replies
- 9.9k views
-
-
பாடல்: புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடல்: ஆயர் பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல் பாடல்: பழம் நீ அப்பா
-
- 33 replies
- 9.9k views
-
-
எனது அருமை நண்பன் அவரது ரீன் ஏஜில் தமிழீழ விடுதலைக்காகப் போராடப் போய் அடுத்த ஆண்டே தமிழீழத்தின் இதய பூமியில் தன்னுயிரை உடலை தேசத்துக்கு அர்ப்பணித்திருந்தார். அவரோடு இணைந்து பள்ளி நாட்களில் இந்தியப் படைகளுக்கு தண்ணி காட்டி தாயக விடுதலைப் போராட்டத்திற்கு தேவையான சில பணிகளை சிறுவர்களாக இருந்து செய்தவை இன்றும் நெஞ்சில் நிழலாடுகின்றன. இன்று அவரையும் அவரோடு கூடித் திரிந்த நாட்களையும்.. இணைந்து ஆற்றிய பணிகளையும் நினைவு கூர்ந்து.. அவனுக்குள் ஒரு போராளி என்ற வடிவத்திற்கு அப்பால் நண்பனாக.. முளைத்திருந்த ஆசைகளை.. அந்த ரீன் ஏஜ் காதலை அறிந்தவன் என்ற வகையில்.. ஒரு இசையும் கதையும் தரப் போகிறேன். இது இந்த வடிவத்திலான எனது ஆக்கத்தில் ஒரு காளை முயற்சி. (மன்னிக்கனும்.. கன்னிக்கு மட்டுமல்ல.…
-
- 127 replies
- 9.8k views
-
-
21.11.2010 முதல் 7.5.2011 வரை குருப்பெயர்ச்சி பலன்கள் 21.11.2010 ஞாயிற்றுக்கிழமை இரவு மணி 10.44-க்கு கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைகிறார். 7.5.2011 வரை குருபகவான் தன் சொந்த வீட்டில் அமர்ந்து ஆட்சி செய்ய இருப்பதால், உலகெங்கும் பொருளாதாரத்தில் நிலவும் மந்த நிலை விலகும். தனி நபர் வருமானம் உயரும். கிராமங்கள் முன்னேறும். பெண்கள் முக்கிய பதவிகளில் அமர்வார்கள். மேஷம்: நேர்மையாளர்களே... உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் குரு அமர்வதால், உங்கள் ரசனைக்கேற்ற வீடு அமையும். மகளுக்கு திருமணம் முடியும். மகனுக்கு வேலை கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள். குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டை பார்ப்பதால், உடல் உபாதை நீங்கும். குருபகவான் உங்களின் 6-ம்…
-
- 13 replies
- 9.7k views
-
-
மாலைதீவு http://simpleboss.com/ http://www.laotraruta.net/
-
- 23 replies
- 9.7k views
-
-
-
அதிகமானவர்களுக்கு இன்று வீடுகளிளேயே இணைய இணைப்பு இருக்கும். தங்களுக்கும் அப்படியெரு இணைப்பிருந்தால் இணையஉலாவருவீர்கள்தானே. நீங்கள் செய்வீர்களே என்னமோ நான் செய்வேன். அங்கு சென்று இங்கு சென்று கடைசியில் பார்த்தால் ஒரு பிரபலமில்லாத ஆனால் பயனுள்ள இலவச அல்லது இலவசமற்ற இணையத்தளங்களில் நிற்பதுண்டு.அப்படி நான் அண்மையில் கண்டதுதான் இது:-http://www.geocities.com/pammal_sureshbabu/bharathidasan/index.html" இதுபோல தங்களுக்கும் தெரிந்ததை தாருங்களேன். :wink:
-
- 58 replies
- 9.5k views
-
-
அன்பான யாழ்கள ரசிகப் பெருமக்களே.. தமிழ்ப் பாடல்களை இணைத்து இணைத்து ஒரே பாதையில் செல்லாமல் ஆங்கில மொழிப் பாடல்களுக்கும் ஒரு திரி திறக்கலாம் என்று நினைக்கிறேன். இதில் அவரவர் தாங்கள் கேட்ட இனிய ஆங்கிலப் பாடல்களை இணைக்கலாம். அவை குறித்து சிறு குறிப்பினையும் இணைத்தீர்களென்றால் முதல் முதல் அப்பாடல்களைக் கேட்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும். செவிக்கினிய என்று கொடுத்திருக்கும் தலைப்பையும் கவனியுங்கள். இனி முதல் பாடல். பாடல்: Chiquitita (ABBA) எழுபது மற்றும் எண்பதுகளில் அபா (ABBA) மற்றும் பொனி எம் (Boney M) என்றால் ஒரே கலக்கல்தான். அபா Benny Andersson, Bjorn Ulvaeus, Anni-Frid Lyngstad மற்றும் Agnetha Faltskog ஆகியோரை உள்ளடக்கிய ஒரு இசைக்குழு. சமீபத்தில் சிக்கிரீட்ட…
-
- 43 replies
- 9.5k views
-
-
-
தமிழக சினிமாவில் பா.விஜயின் “ள”கரமும் தமிழீழப்பாடலில் அறிவுமதியின் “ழ”கரமும் ஏதோ ஒரு விதத்தில் தமிழ் சினிமாப்பாடல்களின் போக்கில் ஒரு வித்தியாசத்தைக் காட்ட வேண்டும். அதற்கேற்ப கவிவரிகளை செதுக்க வேண்டும் என்பது தமிழக கவிச்சிற்பிகளின் பேராவல்.இதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா? இதில் எத்தனை பேர் வெற்றி பெற்றார்கள். “வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கலியாணம்” போன்ற கவி வரிகள் சினிமாப்பாடல்களின் போக்கில் தனித்துவந்தான். பாடல்களில் புதுமைஇ தனித்துவம் இ இரசிகர்களுக்கு திடீரதிர்ச்சி ஏற்படுத்தக்கூடிய புதுச்சொற்களை புனைதல் என்பன பாடல்களை இமயத்திற்கு உயர்த்தியது என்பது கூட மறுக்கப்பட முடியாததே. பாட்டு இ படம் இசினிமா நடிகர் இந்த சொற்களை கேட்டவுடன் உலகில் எந்த மூலையில் இருக்…
-
- 50 replies
- 9.5k views
-
-
கிட்டதட்ட இரண்டு வருடங்களின் பின் கொழும்பிற்கு வைகறை பொழுது ஒன்றில் வந்திறங்கிய பொழுது மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!!! முன்னைய பயணங்களைப்போல் இல்லாது, சஞ்சலத்துடனும் பயத்துடனும் தான் பயணம் இருந்தது.. ஆனாலும் ஊருக்கு போகும் ஆர்வம் இந்த பயங்களை கொஞ்சம் பின்னோக்கி தள்ளியதையும் மறுக்கவில்லை.. ஊரில் தங்கியிருந்த நாட்களில் பார்த்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!! கொழும்பு வெயிலின் தாக்கத்தை கூட்டியது கல்யாண தரகரின் சில கேள்விகள்! கேள்விக்கொத்தை பிரசுரிக்க முடியுமோ தெரியாது என்பதால் அந்த படத்தைப்போடவில்லை.. ஆனால் கேள்விகளைப் பார்த்த பொழுது இந்த கேள்விகளை பெற்றோர் கேட்கிறார்களா இல்லை மணமக்கள் கேட்கிறார்களா தெரியவில்லை!! அதே போல ஓரிரு கேள்விகளுக…
-
-
- 92 replies
- 9.3k views
- 1 follower
-
-
இராசி பலன் (பொதுப்பலன் )- உங்களுக்கு பொருந்துகிறதா? மேஷம் (அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய) மேஷராசி அன்பர்களே! மேஷ ராசியில் பிறந்த நீங்கள் கம்பீரமான தோற்ற மும் நடுத்தர உயரமும் கொண்டவராக இருப்பீர்கள். எதையும் கண்டுகொள்ளாதவர் மாதிரி தெரிந்தாலும், சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமும் அக்கறையும் நிரம்பியவர்கள். சுற்றுச் சூழலைக் கூர்ந்து கவனிக்கும் சக்தியும் கொண்ட வர்கள். உடம்பில் முகத்தில் கைகளில் அல்லது தொடையில் மச்சம், தழும்பு அல்லது வடுக்காயம் இருக்கும். எல்லா விஷயத்திலும் பொதுஅறிவு இருக்கும். அதனால் பிறர் எந்த விஷயத்தைப் பற்றிப் பேசினாலும் அதைப் பற்றித் தெரிந்திருக்கும் ஞானம் உடையவர்கள். பலரிடமும் அபிப்பிராயமு…
-
- 1 reply
- 9.2k views
-
-
திருமண வைபோகத்தின் போது ஒலிபரப்பக்கூடிய பாடல்களை இணைக்கவுள்ளேன்...நீங்களும் உங்களுக்கு தெரிந்த அறிந்த திருமண பாடல்களை இணையுங்கள். நன்றி. பாடல்: இது தானா இது தானா... படம்: சாமி பாடல்: குங்குமம் மஞ்சளுக்கு இன்று.... படம்: எங்க முதலாளி http://www.youtube.com/watch?v=DIpgXrSnHMg
-
- 26 replies
- 9.2k views
-
-
காணாமல் போய்விடுமோ? கச்சி பௌலி கானகம்…! – முனைவர். பா. ராம் மனோகர் Posted byBookday30/04/2025No CommentsPosted inArticle, Environment காணாமல் போய்விடுமோ? கச்சி பௌலி கானகம்…! – ✍️" loading="lazy" fetchpriority="low" style="box-sizing: inherit; -webkit-font-smoothing: antialiased; word-break: break-word; overflow-wrap: break-word; border-style: none; vertical-align: text-bottom; max-width: 100%; height: auto; margin: 0px auto; display: inline-block;"> முனைவர். பா. ராம் மனோகர் அடிப்படை வாழ்க்கை ஆதாரங்களை இழந்து, பொருளாதார உயர்வு பற்றியே நம் மனித வாழ்க்கை சிந்திக்கும் நிலை தொடர்ந்து வருகிறதோ!!? என்ற அச்சம், சூழல் ஆர்வலர்கள் மத்தியில் நிலவுகிறது. ஆம், தொழில் நுட்பம், கணினி…
-
- 0 replies
- 9k views
-
-
பழைய பாடல்கள்... அருமையானவை....இணைக்க தோழர்களை வேண்டுகிறேன்... சின்னஞ்சிறிய வண்ணபறவை.. சின்னஞ்சிறிய வண்ணபறவை.. மாலைபொழுதின் மயக்கத்திலே.. மாலைபொழுதின் மயக்கத்திலே.. முல்லை மலர் மேலே... முல்லை மலர் மேலே... அழைக்காதெ.. அழைக்காதெ.. ஆகாய வீதியில் அழகான... ஆகாய வீதியில் அழகான... ஆகா நம் ஆசை நிறைவேறுமா? ஆகா நம் ஆசை நிறைவேறுமா? விண்ணோடும் முகிலோடும்... விண்ணோடும் முகிலோடும்... வசந்த முல்லை போலே.. வசந்த முல்லை போலே.. அமைதியான நதியினிலே ஓடம்.. அமைதியான நதியினிலே ஓடம்.. விழியே கதை எழுது.. http://www.youtube.com/watch?v=kVJaZCEEjIA பாடும் போது நான் பாடும் போது நா…
-
- 83 replies
- 8.9k views
-
-
வணக்கம் யாழ் கள உறவுகளே...யாழில் புதியதோர் முயற்சியாக யாழ்.கொம் மின் கேள்வி பதில் வெகுவிரைவில் வெளிவர இருக்கின்றது. ஆகவே கள உறவுகளே நீங்களும் உங்கள் கேள்விகளை கேட்கலாம்..மற்றும் உங்கள் நண்பர்களிடமும் கேள்விகளை வாங்கி இனைக்கலாம்... கேள்விகள் கலை கலாச்சாரம் சழூகம் எழுத்து கல்வி என்று எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம்............. கேள்விகள் பதில் எழுதுபவரால் தேர்வு செய்யப்படும் எழுத்து உலகில் மிகவும் பிரபல எழுத்தாளர் ஒருவரால் இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட இருக்கின்றது கேள்விகளை நீங்கள தனிமடலுக்கு அணுப்பி வையுங்கள் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை பதில்கள் இனை;கப்படும்.... இனைய உலகின் மற்றொறு பரிமானத்தில் உங்கள் யாழ் இனையம்... வெகு விரைவில் எதிர் பா…
-
- 55 replies
- 8.9k views
-
-
என்ன இந்த பொண்ணு ஒரே பாடல் திரிகளாய் தொடக்குகிறதே என்று நினைக்கிறீர்களா? இது தான் நான் திறக்கும் கடைசி பாடல் திரி. இங்கும் வேறு யாரும் பாடல்களை இணைக்க வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன் ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ song: tujh mein rab dikta hai movie: rab ne bana di jodi song: tere bina tere bina lagta movie: kal kisne dekha hai song: jaan meri movie: lucky http://www.youtube.com/watch?v=xT7RUfLU-eI&feature=youtu.be song: tera mera milna movie: aap kaa suroor http://www.youtube.com/watch?v=MyNeCsLs…
-
- 30 replies
- 8.8k views
-
-
வாழ மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம் - ரீமிக்ஸ் சென்னை வெயிலையும், அரசியல் கூத்துகளையும் மறந்து சிரிப்பதற்க்கு, இன்று என் மின் அஞ்சலில் வந்த ஒரு அஞ்சல் உங்கள் பார்வைக்கு. தயவு செய்து இதை நகைச்சுவையாக மட்டும் எடுத்துக் கொள்ளவும். இடை குறிப்பு : அஞ்சல் உபயர் திரு.மாயகண்ணன் அன்பு அவர்களுக்கு மன்மார்ந்த நன்றி. கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் கல்யாணம் அந்த ஜாதி கட்சி கூட்டணிகள் ஊர்கோலம் அந்த பார்லிமெண்ட்ல நடக்குதையா திருமணம் அங்கு 2 கட்சி தொண்டர்களும் கும்மாளம் கல்யாணமாம் கல்யாணம் கல்யாணமாம் கல்யாணம் கல்யாணமாம் கல்யாணம் கல்யாணமாம் கல்யாணம் மாப்பிள்ளை சொந்த பந்தம் காங்கிரஸ் கட்சி தானுங்க மாப்பிள்ளை சொந்த பந்தம் …
-
- 47 replies
- 8.8k views
-
-
அடுத்த பிறவி என்டு ஒன்டு இருந்தால்...நீங்கள் யாராக விருப்பம்? சும்மா பொழுதுபோக்குக்காக ஒரு வித்தியாசமான தலைப்பு. நீங்கள் மறுபிறப்பு என்று உண்டு என்று நம்பினால், அதில் யாராக, எதுவாக, எப்படியானவராக பிறக்க நினைக்கிறீங்கள். ஏன்? எங்க எல்லாரும் உங்கள் கற்பனை குதிரையை ஓடவிடுங்க பார்ப்பம்.
-
- 74 replies
- 8.7k views
-
-
-
- 23 replies
- 8.6k views
-
-
அனைவரும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் பங்குபற்றுவதால், தானும் ஏதாவது செய்ய வேண்டும் என சி*5 அடம்பிடித்ததால், பின்வரும் நிகழ்ச்சி அரங்கேறியது: பங்கு பற்றியது - சி*5 & தூயவன் (திருவிளையாடல் படத்தில் வருவது போல, ஆனால் யாழை வைத்து) தூயவன்: கேள்விகளை நான் கேட்கவா, நீர் கேட்கிறீரா? இராவணன்: தூயவன் தூயவன்: சரி நானே ஆரம்பிக்கின்றேன். சின்னப்பு ஆயத்தமா? சின்னப்பு: கேளுமோய் தூயவன்: யாழில் உமக்கு பிடித்தது? சின்னப்பு: மப்பு தூயவன்: யாழில் உமக்கு பிடிக்காதது? சின்னப்பு: பத்து தூயவன்: யாழில் தவிர்க்க வேண்டியது? சின்னப்பு: "சந்தை கடை" போல் எங்கும் அரட்டை அடிப்பது தூயவன்: யாழில் தற்போது வேண்டியது? சின்னப்பு: கூரான அரிவாள் தூயவன்: யாழின் பலம்? சின்…
-
- 85 replies
- 8.6k views
-
-
-
- 38 replies
- 8.6k views
-