இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
இந்தத் திரியில் எனக்கு நேரம் கிடைக்கின்றபோது, எனக்குப் பிடிக்காத Spoiler காட்சியமைப்புக்களையும் பாடலுக்கு பொருத்தமில்லாத நடிகர்கள் என நான் (மட்டும்) நினைக்கின்ற பாடல்களை இணைக்கப் போகின்றேன். நதியே நைல் நதியே
-
- 8 replies
- 897 views
-
-
சில இடங்களை கதைகளில் மட்டுமே படித்து கற்பனை செய்திருப்போம். அந்த மாதிரி இடங்கள் உலகத்தில் இருக்க வாய்ப்பு மிகவும் சிறியதாக இருக்கும். அம்மாதிரி இடத்தை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு இடம் தான் இந்த நார்த் மானிட்டோ தீவு. சிறுவயதில் நான் படித்த புதையல் வேட்டை கதைகளில் எல்லாம் அருகே உள்ள தீவுக்கு சிறுவர்கள் சென்று வீரதீர செயல்கள் செய்து புதையல் கண்டுபிடிப்பார்கள்.கூட்ட நெரிசலில் உள்ள இந்தியாவில் வளர்ந்த எனக்கு ஆளில்லாத ஊர்,தீவு என்பதே ஒரு கற்பனை தான். அதனால் நார்த் மானிட்டோ தீவு ஒரு ஆளில்லாத தீவு என்றும் ஒரு சில மாதங்களே சுற்றுலா பயணிகள் அங்கே அனுமதிக்கப்படுவார்கள் என்று கேள்விப்பட்டவுடன் அங்கே செல்லலாம் என்று முடிவு செய்துவிட்டோம். வி…
-
- 0 replies
- 897 views
-
-
-
- 0 replies
- 897 views
-
-
-
- 0 replies
- 897 views
-
-
- எமது புதிய பாடல் 19.08.15 வெளியீடு செய்துள்ளோம்: பாடல்வரிகள்: ரூபன் சிவராஜா இசை: இசைப்பிரியன் குரல்: நித்யசிறி மகாதேவன் & நிரோஜன் படத்தொகுப்பு வாகீசன் தேவராஜா ஒளிப்பதிவு: Memography.no [பிரதீஸ் சுந்தரலிங்கம்] தயாரிப்பு: © தென்றல் படைப்பகம் *இப்பாடலின் பின்னணி இசையைப் (Karaoke) பெறவிரும்புவோர் (svrooban@gmail.com) மின்னஞ்சலில் தொடர்புகொள்ளவும்! Lyrics: Rooban Sivarajah Music: Isai Priyan Vocal: Nithyashri Mahadevan & S. நிரோஜன் தமிழீழ பாடகன். Editing: Vageesan Thevarasa Photography: Memography No (Pratheesh) Production: © Thendral Creations
-
- 3 replies
- 896 views
-
-
416 - 228 - 3328 = 0 உங்களுக்கு இதன் அர்த்தம் தெரிஞ்சால் சொல்லலாம், இல்லாட்டிக்கு முயற்சித்து பார்க்கலாம். பதிலை பிறகு சொல்லிறன்.
-
- 4 replies
- 896 views
-
-
-
அமெரிக்காவைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் பிராணிகளைப் போலவே ஒலி எழுப்புகின்ற அபார திறமையைப் பெற்று இருக்கின்றார். கிட்டத்தட்ட எல்லா மிருகங்கள் மற்றும் பறவைகள் ஆகியவற்றின் குரல்களில் இவரால் மிகவும் சாதாரணமாக ஒலி எழுப்புகின்றமைக்கு இயலும். இவர் ஆஸ்திரேலியாவில் கல்வி பயின்றனர். கல்லூரி நண்பிகள்தான் இவரின் திறமையை அடையாளம் கண்டனர்.
-
- 1 reply
- 895 views
-
-
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து...... ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம் ஆடலாம் (ஒருவர் மீது ) ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு (2) பாடல் நூறு பாடலாம் பாடலாம் (ஒருவர் சொல்ல ) சொட்டுத் தேனைப்போல் சொல்லும் வார்த்தைகள் பட்டுப்பூவைப்போல் பார்க்கும் பார்வைகள் சொர்க்கம் தேடிச் செல்லட்டும் ஆசை எண்ணங்கள் அங்கெல்லாம் பொங்கட்டும் காதல் வெள்ளங்கள் (ஒருவர் மீது ) சொல்லித் தாருங்கள் ...பள்ளிப் பாடங்கள் இன்னும் என்னென்ன மன்னன் லீலைகள் தங்கப் பாவை அங்கங்கள் உங்கள் சொந்தங்கள் தத்தை போல் மெத்தை மேல் ஏந்திக் கொள்ளுங்கள் (ஒருவர் சொல்ல ) கட்டுக்காவல்கள் விட்டுச் செல்லட்டும் கன்னிப் பெண் என்னை பின்னிக் கொள்ளட்டும் மையல் பாதி என்னோ…
-
- 1 reply
- 895 views
-
-
வடமாகாணத்தில் முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில், “Artistic Event Management” ஏற்பாட்டில் திகில் வீடு ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம்(30)நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் மிக பிரமாண்டமான முறையில் பேய் வீடு ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும் , அந்த வீட்டினுள் சென்று திகில் அனுபவங்களை பெற தயாராகுமாறும் தெரிவித்தனர். அந்த வீட்டினுள் சென்று திகில் அனுபவங்களை பெற்றுக்கொள்ள முடியும். யாழ்ப்பாணம் நகருக்கு அருகில் ஆனைப்பந்தி மெதடிஸ் மிஷன் வித்தியாலயத்திற்கு அருகிலேயே இந்த திகில் வீடு உருவாக்கப்பட்டு வருகிறது. …
-
- 1 reply
- 895 views
-
-
-
-
http://db.oruwebsite.com/Tamil/Songs/38%20-%20Bharathiyar%20Songs/Bharathiyar%20Paadalgal%20-%20Nenjil%20Uramumindri%20(Oldies).mp3
-
- 0 replies
- 893 views
-
-
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவருக்கு ரூ.1,455 கோடி மதிப்ப்புள்ள உலகின் மிகப்பெரிய முத்து கிடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள Palawan என்ற தீவில் பெயர் வெளியிடப்படாத மீனவர் ஒருவர் கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது, கடலில் புயல் வீசத்தொடங்கியபோது பாதுகாப்பிற்கு நங்கூரத்தை வீசியுள்ளார். ஆனால், அந்த நங்கூரம் பாறை ஒன்றில் சிக்கியுள்ளது. நீண்ட நேரம் போராடி நங்கூரத்தை வெளியே எடுத்தப்போது அதில் மிகப்பெரிய முத்து ஒன்று சிக்கியிருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஆனாலும், அந்த முத்துவின் மதிப்பு பற்றி அறியாத அவர் அதனை ஒரு ராசிக்கல்லாக வீட்டில் பாதுகாப்பாக வைத்துள்ளார். ஒரு மாதம் …
-
- 0 replies
- 891 views
-
-
-
- 1 reply
- 891 views
-
-
சீனாக்காரன் தமிழில் பாடல் பாடினால் எப்படி இருக்கும்..! https://www.facebook.com/video/video.php?v=836717733029160
-
- 5 replies
- 891 views
-
-
சன்னி லியோனியின் ஐஸ் பக்கெட் செலஞ்ச்! ( வீடியோ இணைப்பு ) உடலில் ஏற்படும் நரம்பு சார்ந்த நோய் குறித்த விழிப்புணர்வுக்காக தொடங்கப்பட்ட ஐஸ் பக்கெட் சேலஞ்சு இப்போது உலக அளவில் எல்லோரையும் ஈர்த்து வருகிறது. இதுநாள் வரை மந்திரா பேடி, சோனாக்ஷி சின்கா, ஹன்ஷிகா என பல பிரபலங்களும் இந்த விளையாட்டை தன் நண்பர்களுக்கு சவால் விட்டனர். இதில் இப்போது புதிதாக இணைந்திருக்கிறார் ஆபாசப்பட நடிகை சன்னி லியோனி. இவர் தன் நண்பர்களுக்கும், பாடகர் யோ யோ ஹனிசிங்கிற்கும் இந்த ஐஸ் பக்கெட் சவால் விடுத்துள்ளார். இதோ சன்னியின் சேலஞ்ச் வீடியோ : https://www.youtube.com/watch?v=AIpnHXgPAHI http://www.soundcameraaction.com/hot-news/sunny-leone-als-ice-bucket-challenge/
-
- 8 replies
- 891 views
-
-
-
- 4 replies
- 891 views
-
-
நடுத்தர மட்ட சராசரி தொழில் நிறுவனங்களில் வேலை பெற்றுச் செல்லும் தமிழர்கள், அந்த நிறுவனத்தில் ஏற்கனவே தமிழர் யாராவது தொழிலாளர்களாக இருந்தால் அங்கு வேலை செய்ய அச்சப்படுகிறார்கள். அங்கிருக்கும் நம்மவர்களில் அதிகமானோர் தமது இனம் சார் இன்னொருவன் வேலக்கு வந்துவிட்டால் அவன் மீது ஆதிக்கம் செலுத்தும் மனோநிலையை அதிகம் கொண்டுள்ளார்கள் என்பது பற்றியும், புதிதாக செல்லும் நம்மவர்கள் கூட அங்கு ஏற்கனவே பொறுப்புகளில் இருக்கும் எம்மவரிடம் ஒரே இனம் என்ற காரணத்தால் தனிப்பட்ட சலுகைகளை எதிர்பார்க்கிறார்கள் என்பது பற்றியும், எழுந்திருக்கின்ற சமூக முரண் இன்றைய நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. பங்குபற்றியோர்: பிரபா - திடீர் நாடக மன்றம் அருள்பிரகாசம் - திடீர் நாடக மன்றம் சுஜித்ஜீ…
-
- 1 reply
- 890 views
-
-
. இந்த சிறுமி ஸ் பூர்த்தி எனக்கு மிகவும் பிடிக்கும் . பார்க்க முடியாத உறவுகள் மன்னிக்கவும் ( ஜெர்மனி)
-
- 1 reply
- 890 views
-
-
நாயகன் படத்தில் வந்த அழகான பாடல் "நான் சிரித்தால் தீபாவளி நாளும் இங்கே ஏகாதசி" இந்தப்பாடலை உருவாக்க பத்மஶ்ரீ கமலஹாசளைக் கொள்ளை கொண்ட இன்னொரு பாடல்காட்சியை அறியவேண்டும். ஆதி அப்பப்போ சிலதைப் பிய்த்துப்பிடுங்கி முறிச்சு கிழிச்சு இணைப்பன் நீங்கள்ளாம் யாழைச் சுத்திவரேக்க ஆதியின் கொடுமைகளையும் தரிசிக்கத்தான் வேணும் கண்டியளே..... இன்னாமா காட்சிகளை தலைகீழா போட்டிட்டாரே உலக நாயகன்... கால ஓட்டத்திற்கேற்ப வளரத் தெரிந்த கலைஞனப்பா.... இதப்பாத்துட்டு ஆதியைக் கன்னாபின்னான்னு திட்டக்கூடா புரிஞ்சா http://www.youtube.com/watch?v=PwfbZ6mq-vo http://www.youtube.com/watch?v=CVN6hMv13lI
-
- 0 replies
- 890 views
-
-
❤️ My mama always said ‘Life is like a box of chocolate. You never know what you’re gonna get.’ கிட்டத்தட்ட இப்படி தான் பஸ் தரிப்பிடத்தில் தன் அருகில் இருப்பவரிடம் தன் கதையை சொல்ல தொடங்குவான் Forrest Bullies களிடமிருந்து தப்புவிக்க அவனை ஓடு்ஓடு என சொல்லும் பால்யகால தோழியின் வார்த்தையை கேட்டு ஓட ஆரம்பிப்பவன் தன் வாழ்க்கை முழுவதுமே கிட்டத்தட்ட ஓடிக்கொண்டே இருப்பான்.. தன் வாழ்க்கையைப்பற்றியோ தன்னை சூழ இருப்பவர்கள் பற்றியோ எந்த குறை படுதல்களும் அவனிடம் ஒருபோதும் இருந்ததில்லை. பார்த்தவர்களில் அழாதவர்கள் இருக்கமாட்டார்கள் ஆனால் அவர்களிடம் ஏன் அழுதீர்கள் என்பதற்கு காரணம் இருக்காது I’m not the smart man. But I know what love is. என் வாழ்க்கையில் ஒருபொ…
-
- 1 reply
- 890 views
-
-
-
- 0 replies
- 889 views
-
-
-
[size=6]நான் பார்த்து வயிறு குலுங்க சிரித்து மகிழ்ந்தது ....[/size] http://youtu.be/Gns_dJHdUlg http://youtu.be/GxbDuyJ4o6s
-
- 6 replies
- 888 views
-