இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
-
- 23 replies
- 8.5k views
-
-
சதுரம் ஒரு செவ்வகமா? தயவுசெய்து யாராவது கணக்கு வாத்தியார்கள் எமது சந்தேகத்தை போக்கவும்... பிரச்சனை இப்பிடித்தான் வந்திச்சிது. இஞ்ச ஒருத்தர் மட்டும் சதுரம் நீள்சதுரம் இல்லை எண்டு ஒற்றைக்காலில நிக்கிறார். ஆராவது தயவு செய்து எமது மண்டை வெடிக்கும் முன்னம் சந்தேகத்தை போக்குங்கோ. யாழ் வாசகர்கள் யாராவது கணக்கு வாத்தியாராக இருந்தால் அல்லது இதுபற்றி தெளிவு இருந்தால் உங்கள் பதிலை kalainjan@yarl.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கோ. நன்றி!
-
- 11 replies
- 8.5k views
-
-
-
இளம் பெண்கள் மயங்குவது எப்படியான ஆணிடம்? [16 - July - 2007] [Font Size - A - A - A] `கட்டுமஸ்தான' ஆண்களிடம்தான் இளம் வயதுப் பெண்கள் காதல் கொள்ள விரும்புகின்றனர். அமெரிக்க மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு அறிக்கை இப்படித் தெரிவித்துள்ளது. ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது; காதலிக்க தேர்ந்தெடுக்கும் ஆண் எப்படியிருக்க வேண்டும் என்பதில் இளம் பெண்கள் தீர்மானமாக உள்ளனர். படிப்பு, வேலை என்பதையெல்லாம் பார்க்காமல் தோற்றப்பொலிவு மிக்க கட்டுமஸ்தான உடலைக் கொண்ட ஆணைத்தான் காதலனாகத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆண் மயில்களை நீங்கள் பார்த்தால் ஒரு உண்மை தெரியும். நீண்ட இறகுகளை திடகாத்திரமாகக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட ஆண் மயில்களைத்தான் பெண் மயில் தேர்ந்தெடுத்து…
-
- 41 replies
- 8.4k views
-
-
-
- 8 replies
- 8.4k views
-
-
வணக்கம் நேயர்களே..! மீண்டும் ஒரு இசைத்திரி. இந்தமுறை மலையாள நிகழ்ச்சியான ஐடியா நட்சத்திரப் பாடகர் போட்டியிலிருந்து இளையராஜா சுற்றிலிருந்து பாடல்களை இணைக்கறேன். மலையாளத்தின் வளர்ந்து வரும் கலைஞர்களின் இசை வளம் நன்றாக இருக்கின்றன. நீங்களும் பார்த்து மகிழுங்கள்..! பாடல்: மந்திரம் இது படம்: ஆவாரம்பூ மேடையில் பாடியவர்:நஜிம் அர்ஷத் http://www.youtube.com/watch?v=Szww1bXp-ms
-
- 119 replies
- 8.4k views
-
-
என் வீட்டுத் தோட்டத்தில் பூ எல்லாம் கேட்டுப்பார்.. நா நல்ல பிள்ளைன்னு சொல்லும்... ஏன்னா.... பூக்களை எல்லாம் மிணக்கட்டு.. கவுண்டு.. புரண்டு.. படம் எடுத்துப் போட்டதற்கு நன்றி உணர்வாத்தான். ஆனாலும் சில பூக்கள் கடும் கோபத்தில் உள்ளன.. காரணம்.. வண்டுகளோடு அவை "சந்தோசமா" இருக்கிறதையும் படம் எடுத்துப் போட்டுட்டனே என்று.
-
- 57 replies
- 8.4k views
-
-
A.M.ராஜா இசையமைத்த படங்கள் 1.கல்யாண பரிசு 2.விடி வெள்ளி 3.தேன் நிலவு 4.ஆடிப் பெருக்கு 5.அன்புக்கோர் அண்ணி 6.வீட்டு மாப்பிள்ளை 7.எனக்கொரு மகன் பிறப்பான் A.M.ராஜா பின்னணி பாடிய மொழி மாற்று படங்கள் 1.மங்கைக்கு மாங்கல்யமே பிரதானம் 2.புலி செய்த கல்யாணம் 3.பதியே தெய்வம் 4.பலே ராமன் 5.ராஜ நந்தினி 6.விப்ர நாராயணா 7.வீர அமர்சிங் 8.ஹாதீம் தாய்(அ)மாய மோகினி 9.பக்காத் திருடன் 10.பங்காரு பாப்பா 11.சதி அனுசுயா 12.சபாஷ் ராமு A.M.ராஜா பின்னணி பாடிய மக்கள் திலகம் (நடித்த)படங்கள் 1.என் தங்கை 2.குமாரி 3.குலேபகாவலி 4.ஜெனோவா 5.மகாதேவி 6.அலிபாபாவும் 40 திருடர்களும் 7.தாய்க்குப்பின் தாரம் A.M.ராஜா பின்னணி பாடிய நடிகர் திலகம் (நடித்த)படங்கள் 1.அன்பு 2.திரும்பிப்பார் 3.பூங்கோதை 4.மனிதனும…
-
- 4 replies
- 8.3k views
-
-
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப்பொழுதில் வந்துவிடு அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்துவிடு உன் வெள்ளிக்கொலுசொலி வீதியில் கேட்டால் அத்தனை யன்னலும் திறக்கும் நீ சிரிக்கும் போது பௌர்ணமி நிலவு அத்தனை திசையும் உதிக்கும் நீ மல்லிகைப்பூவை சூடிக் கொண்டால் ரோஜாவுக்குக் காய்ச்சல் வரும் நீ பட்டுப்புடவை கட்டிக்கொண்டால் பட்டுப்பூச்சிகள் நோட்டம் விடும் விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே கல்வி கற்க.... நாளை செல்ல அண்ணன் ஆணையிட்டான் காதல் மீன்கள்.…
-
- 13 replies
- 8.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாகவும், தமிழீழ மக்கள் பற்றியும் T ராஜேந்தர் அவர்களின் கருத்து.. அவரது பாணியில் உணர்ச்சி பொங்கும் வார்த்தைகள்.. பலர் இதை முன்னரே பார்த்திருப்பீர்கள்.. ஆனால் Youtube இல் இதை நான் மட்டுமே இணைத்திருக்கிறேன்.. என்றே நினைக்கிறேன்.. பார்க்காதவர்களுக்கு இதோ!...
-
- 35 replies
- 8.3k views
-
-
பதில் சொல்ல முடியுமா..........? 1. மீன்களுக்கு தாகம் எடுக்குமா? 2. ஒரு காட்டில் மரம் ஒன்று சாயும் போது மற்ற மரங்கள் அதைப் பார்த்து சிரிக்குமா? 3. ஒரு ஆமை தனது ஒடை இழந்து விட்டால் அதை நிர்வாணம் என்று அழைக்கலாமா? 4. உலகம் ஒரு நாடக மேடை என்றால் ரசிகர்கள் எங்கிருந்து அதைப் பார்க்கிறார்கள்? 5. 365 நாளும், 24 மணி நேரமும் திறந்திருக்கும் கடைகளுக்கு கதவு எதற்கு? 6. இப்போது வெளியில் 0 டிகிரி குளிராக இருக்கையில் நாளை இதை விட இரண்டு மடங்கு குளிராக இருக்கும் என்றால் அப்போதைய வெப்பநிலை எவ்வளவு இருக்கும்? 7. விமானத்தின் கருப்புப் பெட்டிக்கு எதுவுமே ஆகாதென்றால், விமானத்தையே அதே பொருளால் செய்ய இயலாதா? 8. நீங்கள் டாக்ஸியில் ஏறியவுடன் ஓட்டுநர்…
-
- 53 replies
- 8.3k views
-
-
கடந்த மூன்று நாட்களுக்கு முன் இந்தப்பாடல் கேட்க கிடைத்தது... அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் மதங்களைக் கடந்த வாழ்வின் உண்மைகளை பாடும் இந்தப்பாடலே என் நாளை ஆரம்பிக்கும் பாடலாக இருக்கிறது...பொய் ஆசை சூழ் உலகை ஞாபகப்படுத்தி மிகுந்த மன அமைதியுடனும் நிறைவுடனும் உங்கள் நாளை ஆரம்பிக்க ஒருமுறை கேழுங்கள்... https://www.facebook.com/video/video.php?v=866388456711864&set=vb.100000221526493&type=2&theater
-
- 4 replies
- 8.2k views
-
-
இனிய படங்கள்... என்னிடம் ஏராளமான படங்கள் உள்ளன....பகிர விரும்புகின்றேன்..... உங்களின் ஆதரவு இருந்தால் தொடர்வேன்
-
- 49 replies
- 8.2k views
-
-
http://www.raaga.com/player4/?id=154881&mode=100&rand=0.8542971310541796 பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே இந்த பாடல் பழைய பாட்டாக இருந்தாலும் எல்லோருக்கும் பழைய நினைவுகளைக் கொண்டுவரும் படம்: ரத்தத் திலகம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: கே.வி. மஹாதேவன் பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே பழகிக் கழித்த தோழர்களேபறந்து செல்கின்றோம் பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம் குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே …
-
- 4 replies
- 8.2k views
-
-
-
பாடியவர்கள்: ஹரிசரண் இசை: ஜோஷ்வா ஸ்ரீதர் பாடலாசிரியர்: நா.முத்துகுமார் உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன் உன்னை நான் பிரிந்தால் உனக்கு முன் இறப்பேன் கண்மணியே கண்மணியே அழுவதேன் கண்மணியே வழித்துணை நான் இருக்க கண்ணீர் துளிகளை கண்கள் தாங்கும் கண்மணி காதலின் நெஞ்சம் தான் தாங்கிடுமா கல்லறை மீதுதான் பூத்த பூக்கள் என்றுதான் வண்ணத்து பூச்சிக்கள் பார்த்திடுமா மின்சார கம்பிக்கள் மீது மைனாக்கள் கூடுகட்டும் நாம் காதல் தடைகளை தாண்டும் வளையாமல் நதிகள் இல்லை வலிக்காமல் வாழ்க்கை இல்லை வரும் காலம் காயம் மாற்றும் நிலவொளியை மட்டும் நம்பி இலை எல்லாம் வாழ்வதில்லை மின்மினியும் ஒளி கொடுக்கும் தந்தையும் தாயையும் தாண்டி வந்தாய் தோழியே இரண்டுமாய் எ…
-
- 3 replies
- 8k views
-
-
கள உறவுக்கு பணிவான வேண்டு கோள் ....... ஆடி வெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம் கோடி இன்பம் தேடி வந்தேன் காவிரியின் ஓரம் .............. என்ற பாடல் வரிகளை யாராவது முழுமையாக இணைக்க முடியுமா? நட்புடன் நிலாமதி .........
-
- 55 replies
- 8k views
-
-
கை ரேகை, எண் ஜோதிடம், கணிதம், வாக்கு என்று நமது நாட்டில் பல வகையான ஜோதிட முறைகள் உள்ளன. இவைகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வகுக்கப்பட்டு இன்று வரை ஒரு பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு ஜோதிட முறையே நாடி ஜோதிடம் என்பது. நம்பினால் நம்புங்கள் தொடரில் இந்த வாரம் நாடி ஜோதிடம் எனும் ஆச்சரியப்பட வைக்கும் ஜோதிட முறையின் மையமாகத் திகழும் சிவபெருமானின் புனிதத் தலங்களில் ஒன்றான வைத்தீஸ்வரன் கோயிலுக்கு உங்களை அழைத்துச் செல்கிறோம். நாடி ஜோதிடத்தின் மூலம் உங்களது கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும், எதிர் காலத்தையும் அறிந்து கொள்ளுங்கள் என்று கூறி அழைக்கும் பெயர் பலகைகள் எங்கு பார்த்தாலும் தென்படுகின்றன. இத்தலத்திற்கு தமிழ்நாட்டில் இருந்தும், இந்தியாவின் பல்வேற…
-
- 2 replies
- 7.9k views
-
-
கறுப்பி அக்கா நான் 20,000 எழுதிட்டன்..!! எல்லாருக்கும் ஜம்மு கொழந்தையின் வண்ண தமிழ் வணக்(கம்).. அட 20,000 கருத்தோ உந்த கொழந்தை எழுதினது எண்டு நீங்க எல்லாரும் பார்க்கிறது வெளங்குது..து ஆனா அப்படி எல்லாம் சொல்லபடாது சொல்லிட்டன்..ன்..ஏன் எண்டா நான் தானே பேபி எனக்கு ஏத்த மாதிரி தானே நான் எழுதலாம்..ம்.. ஆனா யாழோடு இணைந்ததில இருந்து பல வித அநுபவங்கள்..ள் அத்தனையும் மிகவும் சுவாரசியமே..உங்க வந்த புதிசில எனக்கு தமிழில் தட்டச்சு கூட பண்ண தெரியாது..அதை கூட இங்கே இருந்து தான் கற்று கொண்டேன்..ன்..!! அது மட்டுமில்லை..லை சக உறவுகள் தந்த உற்சாகத்தினால் அவர்களை பின்பற்றி கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை நானும் எழுத முயன்றேன் எண்டு தான் சொல்லாம்.. அவற்றை கூட இ…
-
- 47 replies
- 7.9k views
- 1 follower
-
-
தமிழ் ஈழ பாடல்களை கேளுங்கள் இருந்தால் தரப்படும் #""¤..அன்புடன் குட்டிபையன்..¤""#
-
- 24 replies
- 7.9k views
- 1 follower
-
-
தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்! ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன் திங்கள், 8 ஏப்ரல் 2013( 16:50 IST ) (14.4.2013 முதல் 13.4.2014) நந்தன வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமான விஜய வருடம் பிறக்கிறது. 13.4.2013 சனிக் கிழமை நள்ளிரவு மணி 1.24க்கு சுக்ல பட்சத்து சதுர்த்தி திதி, கார்த்திகை நட்சத்திரம் நான்காம் பாதம், ரிஷப ராசி மகர லக்னம் 4-ம் பாதத்தில், நவாம்சத்தில் மேஷ லக்னம் மீன ராசியில், ஆயுஷ்மான் நாம யோகத்தில் வனிசை நாம கரணத்தில், அமிர்தயோகம், நேத்திரமற்ற, ஜீவனம் நிறைந்த நன்னாளில் பஞ்சபட்சியில் வல்லூறு இரவு நான்காம் சாமத்தில் துயில் கொள்ளும் நேரத்தில் சூரிய தசையில், செவ்வாய் புக்தியில், சனி அந்தரத்தில், புதன் ஓரையில் விஜய வருடம் சிறப்பாக பிறக்கிறது. தமி…
-
- 3 replies
- 7.9k views
-
-
சமூக வலைத்தளங்களில் இன்றைய ட்ரெண்ட் இது சரி பிழை துரோகம் என்பதெல்லாம் அவரவர் பார்வையில் தான்
-
- 27 replies
- 7.9k views
- 1 follower
-
-
http://sinnakuddy1.blogspot.com/2007/06/blog-post_20.html வணக்கம் நண்பர்களே சாயிபாபா மாஜிக் வீடியோ எனது புளக்கில் இணைத்திருந்தேன் பலர் பாபாவின் படம் தெரியவில்லை என கூறுகிறார்கள் ... உண்மையாய் தெரியவில்லையா யாழ் இணைய நண்பர்களே ஒருக்கா பார்த்து கூறுங்கள்
-
- 37 replies
- 7.9k views
-
-
படம்: படித்தால் மட்டும் போதுமா? இசை: விஸ்வனாதன்-ராமமூர்த்தி பாடல்: பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை குரல்: ரவி & ஹரி பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமா ஏனென்று நான் சொல்லவேண்டுமா பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை என்னென்று நான் சொல்லலாகுமா ஏனென்று நான் சொல்லவேண்டுமா நடமாடும் மேகம் நவனாகரிகம் அலங்காரச் சின்னம் பனிபோல மின்னும் நடமாடும் தென்றல் பழங்காலச் சின்னம் பணிவான தெய்வம் துள்ளிவிழும்...வெள்ளினிலா...துள்ளிவிழும் வெள்ளினிலா துவண்டுவிழும்...கொடியிடையாள்...துவண்டுவிழும் கொடியிடையாள் விண்ணோடு விளையாடும் பெண்ணந்தப் பெண்ணல்லவோ அங்கே...ம்ம்ம்...கண்டேன்...ம்ம்ம்...வந்தேன் (பூ ஒன்…
-
- 2 replies
- 7.9k views
-
-
காதலித்தால் உடம்புக்கு நல்லது!! காதலில் ஈடுபடுவோருக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காதல் வயப்பட்டவர்களுக்கு உடலும், மனமும் நிதானமாகவும், அமைதியாகவும் இருக்குமாம். இதனால் அவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றவர்களை விட சிறப்பாக இருக்குமாம். சர்வதேச மன நல உடலியல் இதழில் இதுதொடர்பான ஆய்வறிக்கையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் காதலில் ஈடுபடுவோருக்கு நரம்புகளின் வளர்ச்சியும் சீராக இருக்குமாம். நரம்பு மண்டலம் முழுமையாக செயல்படும், நினைவாற்றல் அதிகரிக்கும். மூளை நரம்பு செல்கள் வேகமாக வளர்ச்சி அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதெல்லாம் காதல் வயப்பட்ட ஒரு வருடத்திற்கு மட்டும்தானாம். …
-
- 46 replies
- 7.8k views
-