Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. சித்தார் இசைக் கலைஞர் அனுஷ்கா சங்கரின் இனிய composing இல்...

  2. ஈரோடு இன்பச் சுற்றுலா- 1 தமிழகத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஈரோடு மாவட்டம் 5692 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. இதனைச் சுற்றிலும் வடக்கில் கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ் நகர் மாவட்டமும், பிற பகுதிகளில் தமிழகத்தின் சேலம், கரூர், நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களும் சூழ்ந்து உள்ளது. நிர்வாக வசதிக்காக இம்மாவட்டம் ஈரோடு, மோடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், சத்திய மங்களம், தாளவாடி என ஒன்பது வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் எல்லைக்குள் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஈரோடு மாநகரே இம்மாவட்டத்தின் தலைநகரமாகவும், பெரிய நகரமா…

    • 1 reply
    • 6.6k views
  3. பார்த்ததில் பிடித்தது.... நன்றி Facebook

  4. ஆங்கிலம் எப்படி சில நாடுகளில் பேசுகிறார்கள்??

  5. இன்று சூடாக பல விவாதங்கள் யாழில் ... அதனிடையே தேடலில் ... வாணி ஜெயராமின் குரலில், மெல்லிடை மன்னரின் இசை கோர்வையில் ... இங்கு பாடல் இணைப்பில் சத்தத்தின் தரம் அவ்வளவாக நல்லாக இல்லை!! ஆனால் பாடல் ...!!!

  6. நாம் ஏன் கோபப்படுகிறோம்?ஒவ்வொருவரிடமும் ஒரு பிடிவாத குணம் இருக்கிறது.'நாம் நினைப்பதுதான் சரி:நாம் சொல்வதுதான் சரி;நாம் செய்வதுதான் சரி.'இந்த மாதிரிஇதற்கு எதிராக ஏதாவது நடந்தால் மனம் கொந்தளிக்கிறது.இந்தக் கொந்தளிப்புதான் கோபமாக வெளிப்படுகிறது.ஒருவன் அளவுக்கு மீறின கோபத்தில் இருந்தால் அவனால் சுயமாக சிந்திக்க முடியாது.தன கோபத்தினால் ஏற்படும் விளைவுகளைக்கூட அவனால் எண்ணிப் பார்க்க முடியாது.காரணம்,உணர்ச்சிகள் அவனை அடிமையாக்குகின்றன.இந்தக் கோபத்தினால் எத்தனை இழப்புகள்?நல்ல நண்பர்கள்,உறவினர்கள்,பொருட்கள் எல்லாவற்றையும் இழக்கிறோம் .கோபம் வடிந்தவுடன் நினைத்துப் பார்த்துஇப்படியெல்லாம் நடந்து கொண்டோமே என்று வருந்துகிறான். அடுத்தவர் சொல்வதிலும் செய்வதிலும் நினைப்பதிலும் நியாயம் இருக்க…

  7. உண்மை அன்பு – True Love ( ஒரு வைத்தியரின் நாட் குறிப்பில் இருந்து) அது ஒரு மிகவும் பரபரப்பான காலை. நேரம் சரியாக 8.30 இருக்கும். வயது எண்பதுகளில் உள்ள ஒரு முதியவர் தனது கைப் பெருவிரலில் உள்ள காயத்தில் இருந்த தையல்களை அவிழ்ப்பதற்காக என்னிடம் வருகிறார்.தனக்கு ஒன்பது மணிக்கு ஒரு இடத்தில் நிற்கவேண்டி இருப்பதால் தான் அவசரமாக போகவேண்டும் என்றும் தன்னை விரைவாக செல்ல அனுமதிக்கும்படியும் வேண்டிக்கொண்டார். அவரை ஒரு கதிரையில் உட்கார வைத்துவிட்டு அவரது பழைய மருத்துவக்குறிப்புக்களை ஆராய்ந்தபின் அவரை முழுமையாக பரிசோதித்து வேண்டிய மருத்துவம் செய்து அனுப்ப எப்படியும் ஒருமணித்தியாலத்துக்கும் மேல் எடுக்கும் என்பதை புரிந்துகொண்டேன். அந்த முதியவரைப்பார்த்த பொழுது அவர் தனது கை…

  8. வாழ்க்கையும், மூன்றும்: போனால் கிடைக்காதது: 1. நேரம் 2. வார்த்தைகள் 3. வாய்ப்பு நேரமானாலும் என்றும் இருப்பது: 1.அமைதி 2. நம்பிக்கை 3. நேர்மை மதிக்கவேண்டியது: 1.அன்பு 2. தன்னம்பிக்கை 3. நண்பர்கள் (நல்ல) நிரந்தரமில்லதவை: 1. கனவு 2. வெற்றி 3. சொத்து மனிதனாக்குவது: 1. உழைப்பு 2. நேர்மை 3. ஈடுபாடு மனிதனை மிருகம் ஆக்குவது: 1. தற்பெருமை 2. மது 3. கோபம் உடௌந்தால் ஒட்டாதது: 1. நட்பு 2. நம்பிக்கை 3. மரியாதை என்றும் தப்பாக போகாதது: 1. உண்மை அன்பு 2. நம்பிக்கை 3. Determination

  9. ஹலோ நான் பாங்க் மேனேஜர் பேசறேன். வணக்கம் சார் வணக்கம் சார். நீங்க என்ன பண்றீங்க? விவசாயம். பேங்கிலே வரவு செலவு வைக்கறது உண்டா? ஓ உண்டே. உங்க கிட்டே ATM கார்டு இருக்கா? என்னா மேனேஜர் நீங்க போங்க அது இல்லாமல் வரவு செலவு இந்த காலத்திலே பிச்சைகாரன்கூட செய்ய முடியறதில்லை. அதை கையிலே எடுத்து வச்சிக்குங்க சரி எடுத்துட்டேன். அதிலே மேலே 16 நம்பர் பெரிய எழுத்திலே இருக்குமே? அதை சொல்லுங்க. 16 ம் நம்பரை காணும்ங்கோ? 16 ஆம் நம்பரில்லை, 16 இலக்க நம்பர். நம்பர்லே என்ன இலக்கணம் வரும் சாமி? நானும் ஏழாப்பு வரை படிச்சிருக்கோம்லே? சரி கார்டு கையிலே இருக்கா? இதிலே உள்ளே பஸ் டிக்கட் தான் இருக்குங்கோ. கார்டுகுள்ளே எப்படி சார் பஸ் டிக்கட் வரும்? இது ஏடிஎம் கார்ட…

    • 1 reply
    • 320 views
  10. அன்புள்ள அண்ணாமார்களே, வணக்கம் உங்களை மகிழ்வித்திட நான் ஆரம்பிக்கும் இந்த படத்திற்கு- படம் என்ற இனிய பொழுதில் இன்பமாக இருப்போம் என்ற திரியில் மீண்டும் சந்திக்கிறேன். விதிகள். ஒரு படத்தின் பெயர் ஒருமுறையே பாவிக்கப்படவேண்டும். யாரும் ஒருமுறை எழுதிய படத்தினை மீன்டும் எழுதினால் அவர்கள் இந்தப்போட்டியில் இருந்து , இந்த போட்டியை மதித்து விலகிவிடவேண்டும். கடைசியில் மிஞ்சுபவர்கள் இந்த போட்டியைத்தொடரலாம். யாரும் இந்த விதிகளை மீறினால், இந்தப்போட்டியில் பங்குபற்றும் நண்பர்கள் சுட்டிக்காட்டலாம். படத்தின் பெயர் முடிவடையும் கடைசி எழுத்தில் இருந்து அடுத்த படப்பெயர் ஆரம்பிக்கவேண்டும். உதாரணத்துக்கு. கன்னத்தில் முத்தமிட்டால்....\" ல்\" இல் முடிவடைகிறது ஆகவே படம் தொடங…

  11. வாழ்ந்து முடித்த கோழியும் , வாழ வேண்டிய முட்டையும் ஒரே தட்டில் செத்துக் கிடப்பதையே பிரியாணி என்கின்றோம் ...... அந்தக் காலத்துல வெளியூர் பயணம் போறவங்கள கொள்ளையனுங்க மடக்கி வழிப்பறி பண்ணுவானுங்க.. இப்ப அதைத்தான் டீசெண்டா ‘டோல் கேட்’னு சொல்றாங்க… .. .. வீட்ல ஃப்ரிட்ஜ் வாங்கின பிறகு, தினமும் மூன்று வகையான சட்னி கிடைக்குது.. காலைல வச்சது, நேற்று வச்சது, முந்தாநாள் வச்சது .. .. யோசிச்சுப்பாத்தா, இந்த யோசிக்கிற பழக்கம்தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்னு தோணுது… .. .. இந்தியாவின் அனைத்து நதிகளுக்கும் பெண்கள் பெயரை வைத்துவிட்டு இணை என்றால், நதிகள் எப்படி இணையும்..!! .. .. உண்மை, சுளீரென ஒரு அடி கொடுத்து விட்டு விடும்.. ஆனால் பொய், டைம…

  12. Started by நிலாமதி,

    கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது

  13. Started by nunavilan,

    அமெரிக்காவின் மிக பிரபலமான இசை தேர்வு போட்டி. சிறந்த பாடகரை தெரிவு செய்யும் போட்டி.சென்ற வாரம் இறுதி போட்டியாளர் தெரிவு செய்யப்பட்டார். சில பிடித்த பகுதிகள் இத்திரியில் இடம் பெறும். பார்த்தவர்கள் உங்கள் தெரிவுகளையும் இணையுங்கள். http://www.youtube.com/watch?v=m9k7CNeHSB4

  14. இரு சிறுமிகளின் பாடல்

  15. இது மாலை நேரத்து மயக்கம் .... முனிவன் மனமும் மயங்கும் பூமி மோக வாசல் தானே மனம் மூடி மூடி பார்க்கும்போது தேடும் பாதை தானே பாயில்படுத்து நோயில்வீழந்தால் காதல் கானல் நீரே இது மேடுபள்ளம் தேடும் உள்ளம் போகும் ஞானத் தேரே இல்லம் கேடடால் துறவறம் பேசும் இதயமே மாறிவிடு நான் வாழ்ந்து பார்த்து சாய்ந்த தென்னை உன்னை நீ மாற்றி விடு

  16. Saturday, March 24, 2012 கந்தர்மடம் சந்தியில காலுதையை வாங்கி நொந்தவரின் நிலை! யோகாவின் நினைப்பில் ஜொலிக்கும் பவளத்தின் நினைவலைகள்! முத்தவெளி முனியப்பர் கோயில் பின்னாலே மூன்று மணி நேரம் காத்திருந்தாள் பவளம் தன்னாலே பத்தரைக்கு வருவேன் என்றார் யோகா பாவை "வோச்சை" பார்த்து நொந்து போனாள் லேசா சத்தியமாய் ஆம்பிளைங்க குணமிதென்று சலித்தாள் சரக்கடிக்க போயிருப்பாரோ யோகா என்று மனதுள் நினைத்தாள் குத்துக்கலாய் நானிருக்க இந்த யோகருக்கோ குஷ்பூ எனை விட்டு விட்டு குமரிப் பொண்ணா கேட்கிறது? பத்துப் பவுண் தாலியா கேட்டேன்? பாவை எனை கைப்பிடித்து கூட்டிப் போடா என்றேன்! சித்தமதில் பிரம்மை பிடித்தவனாய் சீரியஸ் பேச்சும் அறியாது இருக்கிறான…

  17. எல்ல (Ella) - பயணம் இளங்கோ-டிசே எல்லவிற்கு (Ella) இரெயினில் போவதென்றால், பல மாதங்களுக்கு முன்னரே பதிவுசெய்ய வேண்டும். என்றாலும் கடைசிநேரத்தில் அடித்துப் பிடித்து கெஞ்சிப்பார்த்ததில் மூன்றாம் வகுப்பில் இடங்கிடைத்தது. கொழும்பிலிருந்து எல்லவிற்கான பயணம் 9 மணித்தியாலங்களுக்கு நீளக்கூடியது. இலங்கையில் இருக்கும் இரெயின் பாதைகளில் மிக அழகானது, இந்தப் பயணத்தடம் எனச் சொல்லப்படுகின்றது. விடிகாலை ஆறுமணிக்கு இரெயின் கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டது. பொழுது மெல்லப் மெல்லப் புலர, இயற்கையும் மனிதர்களும் அவ்வளவு புத்துணர்ச்சியாய்த் தெரிய, நமது மனதும் பயணத்தின் இடையே அசையும் தாமரைகளையும், அல்லிகளையும் போல எளிதில் மலர்ந்துவிடும். மூன்றாம் வகுப்பு என்றாலும் ஏறிய‌ …

    • 1 reply
    • 399 views
  18. தான் தேடிய சொத்துக்கள் எல்லாம் தனமாய் கொடுத்தவர் . இவரது கீச்சுக் குரலுக்காக்க ஏளனம் செய்யப்படடவர். உயர்ந்த உள்ளம் உயரிய சிந்தனை.

  19. தெருவிலே கிழிந்த டவுசரோடு விளையாடிக்கொண்டிருப்பேன். அந்த டவுசரும் கூட எங்கோ சறுக்கிலே, சென்று மீண்டும், மீண்டும் சறுக்கி விளையாடி கழிந்தது தான். ஒவ்வொரு முறையும் இப்போது சறுக்குவது தான் கடைசி என நினைத்து, நினைத்தே நீண்ட நேரங்களை காவு வாங்கியிருக்கும். என்னோடு உடன் பிறந்த நான்கு சகோதர்களும் கூட அப்படித்தான். எங்கள் ஐந்து பேரையும் சேர்த்து வீட்டில் பார்ப்பதே, இரவு நேரத்தில் மட்டும் தான்! அந்த அளவுக்கு இருக்கும் அன்றைய கால விளையாட்டு. உடன் விளையாட வருபவர்களில் வசதியான வீட்டுப் பிள்ளைகள், மத்திய ரக குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகள், வறிய நிலையில் உள்ள குடும்ப பிள்ளைகள் என அனைவருமே ஒன்று கூடியே விளையாடுவோம். அந்த அளவுக்கு சமத்துவம் உலாவிய நேரங்கள் அவை. அன்று விளையாடிக் கழிந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.