இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
ஏற்கனவே இந்த இணைப்பு இங்கே இணைக்கப்பட்டதா என்று தெரிய இல்லை... http://www.youtube.com/watch?v=HDTr64qiaWQ
-
- 1 reply
- 944 views
-
-
"பிரமச்சாரிகள்" செய்யும்... 10 மட்டமான, விஷயங்கள். நீங்கள் திருமணம் ஆகாமல் தனியாக இருப்பவரா? அப்படியானால் எந்த ஒரு பொறுப்புகளும் இல்லாமல் உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே ராஜா. திருமணம் ஆகாமல் தனியாக இருப்பவரால் என்னென்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை பற்றி நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும். இந்த உலகம் ஒரு நாடக மேடை. அதில் உங்கள் உங்கள் நாடகத்தை அரங்கேற்ற அதற்கான கதை, திரைக்கதை மற்றும் இயக்கம் உங்களுடையது தான். இந்த நாட்களில் மட்டும் தான் உங்கள் வாழ்க்கையை உங்கள் இஷ்டத்திற்கு வாழ முடியும். இந்த நேரத்தில் நீங்கள் செய்யும் காரியங்களுக்கு முடிவே கிடையாது. உங்களுக்கு வசதியை ஏற்படுத்தும் விதத்தில் உங்களால் எதை வேண்டுமானாலும் சுதந்திரமாக செய்ய முடியும். ஆனால் வாழ்க்கை என்பது …
-
- 1 reply
- 760 views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
-
- 1 reply
- 2.5k views
-
-
ஒரு திருமணம்! இது ஒரு இந்தியத்திருமணம்.இது ஆடம்பரமாக நடந்தாலும் பல முக்கிய அம்சங்கள் கவனிக்கபட வேண்டியுள்ளது.இத்தம்பதியினர் இரு வேறு மதத்தினை சார்ந்தவர்கள்.ஆடம்பரமாகவிருந்தாலும் அங்கு பவுண் நகைகளின் மவுசு கணிசமான அளவு வீழ்ச்சி கண்டுள்ளது.இங்கு மரபு வழிக்கு கிடைத்த முக்கியத்துவம் யாது?அதே மஞ்சள் கயிறுதான்.அதை விட இத்திருமணம் நடந்த நகரமும் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.மரிலாண்ட்,பல்டிமோர்,அமெரிக்கா.(balitimore,MD,USA)இங்குதான் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியர்களை எதிர்கொண்ட அல்லது தாக்குதல் நடத்திய நீர்மூழ்கிகள்,போர்கப்பல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.இங்கு ராட்சத மீன் தொட்டிகள் காட்சியகமும் உண்டு.இந்த நகரின் அடுத்த சிறப்பு உள்ளூர் பேருந்து சேவை இலவசம் (வாகன நெர…
-
- 1 reply
- 459 views
-
-
இது மனைவிற்கு வார இறுதிகளில் அடிக்கடி சொல்லும் ... http://www.youtube.com/watch?v=94DBfwjoFS4 http://www.youtube.com/watch?v=oNnnp3LqMXY ஏன்???????? http://www.youtube.com/watch?v=YZlQGjIT2BQ
-
- 1 reply
- 626 views
-
-
பிழையாக... கார் நிறுத்தியவர்களுக்கு, பொதுமக்களால் கொடுக்கப் பட்ட சில தண்டனைகள். இதில் சில நகைச்சுவையாக இருந்தாலும், பல தண்டனைகள் காரை பெரும் செலவு கொடுத்து திருத்த வேண்டிய நிலைமைக்கு கொண்டு வந்துள்ளது. அதே... நேரம், இவர்கள் தவறாக வாகனத்தை நிறுத்தியமையால், மற்றவர்களுக்கு ஏற்பட்ட, உபாதைகளையும் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. உங்களுக்கு... இதில் எந்தத் தண்டனை, பிடித்துக் கொண்டது.
-
- 1 reply
- 484 views
-
-
http://www.youtube.com/watch?v=39I9T0txjAk&feature=related
-
- 1 reply
- 1.3k views
-
-
http://www.youtube.com/watch?v=tHrQHr7CtRI&feature=player_embedded
-
- 1 reply
- 686 views
-
-
'இடை'யினில் நீயேன் மயங்குகிறாய்? மிகப் பிரபலமான அமெரிக்க மாய வித்தைக்காரரான 'கிரிஸ் ஏஞ்ஞல்'(Criss Angel)ன் இந்த மாய விளையாட்டை இதுவரை தோராயமாக 3.45 கோடி மக்கள் உங்கள் குழாயில் (You tube) பார்வையிட்டுள்ளனர்.. கணவன், மனைவி இருவரின் உடலையும் தனித்தனியாக கூறு போட்டு, உடலை மாற்றிச் சேர்க்கும் இந்த காமிரா தொழிற்நுட்ப வித்தை ரசிக்கக் கூடியதுதான்..! (மனமிருந்தால் !! ) http://youtu.be/i5gK2MxGR0M .
-
- 1 reply
- 1.2k views
-
-
கோட்டை கேட்பாரற்று கிடக்கின்றது, சிங்கள மக்கள் மாத்திரம் பஸ்சில் வந்து பார்த்துவிட்டு போகிறார்கள்....நான் சென்றபோது ராணுவவீரன் ஒருவர் சிங்கள மக்களுக்கு கோட்டையை பற்றி விளக்கிகொண்டிருந்தார்.. (தமிழ்மக்களை வென்று வெற்றி வாகை சூடினதை விளக்கியிருப்பாரோ). ஒரு இடத்தில் இயக்கங்களால் தாக்கி அளிக்கபட்ட கோட்டையின் கற்கள் சிதிலங்களாக குவிந்து கிடந்தது...ஒளிந்திருக்க வாய்ப்பே இல்லாமல் மேலே வெட்ட வெளியாக இருந்தது, அகழியின் கரையில் எதோ வேலை நடந்துகொண்டிருந்தது.....கோட்டை வாயிலும், தூக்குமேடையும் மட்டுமே என்னை கவர்ந்தது.
-
- 1 reply
- 2.2k views
-
-
ஹம்பி: வீழ்ந்த பேரரசின் கதையை சொல்லும் கற்குவியல்கள் M Niyas Ahmed சுற்றுலா செல்ல விரும்புவோர் 2019ஆம் ஆண்டு செல்ல வேண்டிய 52 இடங்களை நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் பட்டியலிட்டுள்ளது. M Niyas Ahmed அதில் இந்தியாவிலிருந்து கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 'ஹம்பி' இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. M Niyas Ahmed 14-ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவை ஆண்ட விஜய நகர பேரரசின் தலைநகராக ஹம்பி இருந்தது. 41.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள இந்த நகரம் துங்கபத்ரா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த நகரத்திற்கு அண்மையில் பிபிசி தமிழ் செய்தியாளர் மு. நியாஸ் அகமது சென்று புகைப்படங்கள் எடுத்தார். அந்த புகைப்படங்களை இங்கே பகிர்கிறோம். M Niyas AHmed ஹம்…
-
- 1 reply
- 591 views
-
-
-
- 1 reply
- 510 views
-
-
புறா வளர்ப்பு என்பது அலாதியான கலை. இன்றைக்கு கிராமங்களிலும், நகர்புறங்களில் மொட்டை மாடிகளிலும் கூடு அமைத்து புறாக்களை வளர்க்கின்றனர். அதற்கென்று தனியாக உணவிற்காக அக்கறை வேண்டாம் என்பதே இதில் உள்ள வசதி. கூட்டில் இருந்து தானாக பறந்து சென்று உணவு தேடிவிட்டு தானாக கூட்டினை வந்தடைந்து விடும் என்பதால் புறா வளர்ப்பது எளிதானது. வழ வழப்பான புறாக்கூண்டு சிறிய அளவில் நான்கு அல்லது ஐந்து ஜோடிகளை மட்டும் வளர்க்க நினைப்பவர்கள், பழையப் பெட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறைந்தது 50 ஜோடிகளை வளர்க்க நினைப்பவர்கள் 10 அடி நீளம், 6 அடி அகலம், ஆறடி உயரத்தில் ஓர் அறையைக் கட்டிக்கொள்ள வேண்டும். சுக்கான் அல்லது செம்மண்ணைக் குழைத்துதான் எழுப்ப வேண்டும். மண்ணைக் குழைத்து சுவர் எழுப்பும் …
-
- 1 reply
- 4.4k views
-
-
-
- 1 reply
- 552 views
-
-
-
அமைதியான மனநிலையை உருவாக்க நீங்களும் கேட்டு மகிழுங்கள்... Source Of Life Piano in the Forest Melancholy of Fallen Leaves Me in your life Chapters of life Dream piano
-
- 1 reply
- 947 views
-
-
அரவான் பட பாடல் ஒன்று...காட்சி அமைப்பு அசத்தலாக இருக்கு........
-
- 1 reply
- 867 views
-
-
[size=5]முடிவிற்கு வந்தது சூரியாவின் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி ! http://youtu.be/aLJ33qVeHC8 [/size]
-
- 1 reply
- 739 views
-
-
-
ஷாங்காய் விடுமுறை தினங்கள் வார இறுதி ஓய்வு நாட்கள் என்றெல்லாம் இல்லை இப்போதெல்லாம் நினைத்தால் மக்கள் சுற்றுலாவுக்குத் தயாராகி விடுகிறார்கள். காலை, மாலை, இரவு என எல்லா நேரங்களிலும் ஃபார்மேட் மோடில் ஆட்டோமேட்டிக் மெஷின் போல இயங்க வைத்த்த்து களைப்படையச் செய்யும் இந்த வாழ்வின் மீதான சுவாரஸ்யம் குன்றாமல் இருக்க இப்படி நினைத்த மாத்திரத்தில் சுற்றுலா கிளம்புவது என்பதும்ஒரு ஆரோக்கியமான விஷயமே! நடுத்தரக் குடும்பங்களில் தாத்தா காலத்தில் திருப்பதிக்கு போக வருடம் முழுக்க காசு சேர்க்க ஆரம்பித்து வருட இறுதியில் மலைஏறிப் போய் பெருமாளை சேவித்து வருவார்கள், அவர்களுக்கு அது சுற்றுலா. அப்பா காலத்தில் கொஞ்சம் முன்னேறி சேர்த்து வைத்த காசு போதவில்லை என்றால் அலுவலகத்தில் பி.எப் …
-
- 1 reply
- 1.2k views
-
-
பாடலின் ஒவ்வொரு வரியிலும் தமிழின் சுவையை உணர்கின்றேன். http://www.tamilcinepics.com/tamilmp3/musicu/Sivaji%20Ganesan/Vasanda%20malikai/Mayakkamenna.mp3 ஆண்: மயக்கமென்ன இந்த மௌனமென்ன மணி மாளிகைதான் கண்ணே மயக்கமென்ன இந்த மௌனமென்ன மணி மாளிகைதான் கண்ணே தயக்கமென்ன இந்த சலனமென்ன அன்பு காணிக்கைதான் கண்ணே பெண்: கற்பனையில் வரும் கதைகளிலே நான் கேட்டதுண்டு கண்ணா என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா ஆண்: தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் - அதில் தேவதை போலே நீயாட பெண்: பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட ஆண்: கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட பெண்: கைவளையும் மைவிழியு…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஆசையைப்பாரடி தங்கம் இவர் அழகினில் "அ"சிங்கம் சண்டை போடாமல் பாட்டை மட்டும் ரசியுங்கள் (media)http://www.dailymotion.com/video/xenmpo_paradi-kanne-konjam_fun (media)
-
- 0 replies
- 986 views
-
-
-
தனது தொழில் நிறுவனத்தில் தொடர்ச்சியாக பல வருடன்கள் கடினமாக வேலை செய்யும் ஒரு பெண்ணுக்கு ஒரு உயர் பதவி கிடைக்க இருக்கும் தருணத்தில், - பிள்ளைகளின் கல்வியை கருத்தில் கொண்டு வேலைக்கு இனிமேல் செல்ல வேண்டாம் என கூறும் ஒரு கணவன். - தன் வளர்ச்சியை பொறுக்க முடியாத தாழ்வுச் சிக்கலால் அந்தரிப்பதால் தான் இப்படி வேலைக்கு செல்ல தடை விதிக்கிறார் என எண்ணும் ஒரு மனைவி. - தான் இன்னும் அதிக நேரம் வேலை செய்து போதிய பணத்தை கொண்டு வருவேன் அதனால் மனைவி பணத்திற்காக வேலக்கு செல்ல தேவையில்லை என கருதும் ஒரு கணவன். - வேலை என்பது வெறும் பொருளீட்டலுக்கானது மட்டுமல்ல, அது ஆளுமை வளர்ச்சிக்கான ஒரு களமும் சந்தர்ப்பமும் கூட. நாலு பேரை சந்தித்து நானூறு விடயங்களை பேசிப் புரிந்துகொள்ளும் …
-
- 0 replies
- 753 views
-