சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
https://www.facebook.com/rahman.machinist/videos/1944674183138/
-
- 0 replies
- 739 views
-
-
-
https://www.facebook.com/RAJAN.NELLAII/videos/918888204812112/
-
- 0 replies
- 749 views
-
-
கனடாவில் இசைக்கலைஞன் மீது கொலைவெறித் தாக்குதல் சித்திரை 15, 2015 கனடாவில் வசித்து (குப்பைகொட்டி) வருபவர் இசைக்கலைஞன் என்பவர். இவர் வேலை, அது இல்லாவிட்டால் வீடு, யாழ்களம் என்று தன்பாட்டுக்கு பொழுதை ஓட்டிக்கொண்டு இருப்பவர். யாருடைய வம்புக்கும் போகாதவர். இவருக்கு தமிழகத்தின் கோவை நகரில் ஒரு சீடர் மட்டும் உள்ளார். இப்படிப்பட்ட ஒரு அப்பாவியின்மீது அண்மையில் ஒரு பெண் கொலைவெறித் தாக்குதல் ஒன்றை நிகழ்த்தியுள்ள விடயம் கனடாவில் பயங்கர அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பெண் ஆதி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. நிலையான ஒரு இடத்தில் வாழாமல் அங்கும் இங்கும் சென்றுவரும் நாடோடி வாழ்க்கையை வாழ்ந்து வருபவர். சம்பவம் குறித்து காவல்துறையினர் அறிந்துக…
-
- 50 replies
- 8.6k views
-
-
https://www.youtube.com/watch?v=goJqWsQKOkI
-
- 3 replies
- 1.3k views
-
-
-
-
- 25 replies
- 2.7k views
-
-
நம்ம சுவீஸ் பசங்க... «DreamBoyz» Super Mario meets Breakdance..
-
- 2 replies
- 737 views
-
-
-
புகழ்பெற்ற தமிழ் பழமொழிகளும் இலங்கை அரசியல் வாதிகளும்.. ____________________________________________ பொறுத்தார் பூமியாழ்வார் : ரணில் அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு : மைத்திரி பேராசை பெரு நஷ்டம் : மஹிந்த நக்குண்டோர் நாவிழந்தார் : அஸ்வர், அலவி, பௌசி, முஸம்மில், பாயிஸ் சான் ஏற முழம் சறுக்கும் : உலமா கட்சி இளம் கன்று பயமறியாது : ஹிருணிகா களவெடு பிடிபடாதே : ஹிஸ்புல்லாஹ் வாய்மையே வெல்லும் : NFGG தன்வினை தன்னை சுடும் : கோத்தாபய யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும் : சரத்பொன்சேகா, ஷிராணி, சரத் N சில்வா இக்கரைக்கு அக்கரை பச்சை : SLMC & ACMC அரசனை நம்பி புருஷனை கைவிடாதே : திஸ்ஸ அத்தநாயக்க வாய் இருந்தால் வங்காளம் போகலாம் : பஷீர்.S.D. புலி பசித்தா…
-
- 0 replies
- 872 views
-
-
-
டுபாகூர் அரசியல்வாதிகளின் ரைரி குறிப்புகள்.. அதென்ன டுப்பாக்கூர் அரசியல்வாதியின் ரைரி குறிப்பு.? ஒரு அரசியல்வாதி ஒரு தலைவராக பொறுப்பெடுத்தால். என்ன என்ன டுப்பாகூர்(பொய்) எடுத்துவிட வேண்டும் என்பதை பற்றியது.. அது ஆத்துசுவடி மாறி.. ஆட்கள் மாறும் சுவடி மாறாது.. மற்றபடி இருவரும் உள்ளபடி என்ன பேசினார்கள் எவனுக்கும் தெரியாது. வெளிவரும் அறிக்கையைபடித்து நாமெல்லாம் நாக்கு சுப்பிட்டு இருக்க வேண்டியதுதான்.. வருங்காலத்தில் அரசியல் பழக இருப்பவர்களுக்கும் இத்திரியை படித்து பயன் பெறுக... சாம்பிள்---- 1 இரு நாட்டு அரசியல்வாதிகள் தலைவர்கள் (இலங்கை- இந்தியா டுபாக்கூர்) --- 1 http://tamil.oneindia.com/news/india/sri-lankan-president-maithripala-sirisena…
-
- 0 replies
- 2.6k views
-
-
-
வல்லவனுக்கு வல்லவன்..! இரண்டு பக்கிகள்(பாகிஸ்தானிகள்) லண்டனிலிருந்து செல்லும் விமானத்தில் கிளம்பினார்கள். ஒருவன் விமானத்தின் இருக்கை வரிசையில், சன்னலோரம் உள்ள இருக்கையையும், அடுத்தவன் அதற்கடுத்த மத்தியில் உள்ள இருக்கையிலும் அமர்ந்தனர். விமானம் கிளம்புவதற்கு சற்று முன்பாக ஒரு சர்தார்ஜி வந்து வழியருகே இருக்கும் பக்கிகளுக்கு அடுத்த இருக்கையில் உட்கார்ந்தான். விமானம் கிளம்பி மேலேறி ஆகாயத்தில் நிலைப்பட்டவுடன், சர்தார்ஜி தன்னுடைய சப்பாத்துகளை காலிலிருந்து கழற்றிவிட்டு, கால் விரல்களை நெகிழ்த்திக்கொண்டு "அப்பாடா..!" என நிம்மதி மூச்சுவிட்டான்.. சிறிதுநேரம் கழித்து சன்னலுக்கருகே இருந்த பக்கி, " நான் எழுந்து போய் குளிர்பானம் குடிக்க வேணும், வழிவிட முடியும…
-
- 5 replies
- 1.1k views
-
-
டாக்டர் சினிமா எடுத்தால் என்ன பெயர்களெல்லாம் வைப்பார்...? ஒரே ஊசி பேண்டேஜ் சுற்றும் வாலிபன் நோயாளியின் காதலி உறிஞ்சாத சிறிஞ்சுகள் அவள் போட்ட தையல் சளி லீலாவதி பஞ்சை அள்ளித்தா நர்ஸ் சொன்னா கேட்டுக்கணும் சரசு என் நர்சு சிவந்த கண் குடல் மாலை கை நிறைய ஊசி மாத்திரையோ மாத்திரை ஒரு ஸ்டெதாஸ்கோப்பும் நர்சு குட்டியும் நர்ஸே துணை ... ... உங்களுக்கு தோன்றியதையும் எழுதுங்கள்.
-
- 11 replies
- 1.7k views
-
-
https://www.youtube.com/watch?v=F3NBtOUB6KI அதனைத் தொடுவானேன், கவலைப் படுவானேன்.
-
- 0 replies
- 781 views
-
-
https://www.youtube.com/watch?v=_5u4kfLmAkg
-
- 0 replies
- 592 views
-
-
ஆணா.. பெண்ணா...? எப்படி..? சிறு ஊசி, பூ வாங்குவது முதற்கொண்டு வீடுகள், தொழிற்சாலைகளை வாங்குவது வரை கணணியில்லாமல் இப்பொழுது சரியாக கணித்து வாங்க / வாழ முடியாது.. அந்தளவிற்கு கணணியை சார்ந்துள்ளோம்.. ஆணா.. பெண்ணா என்பதையும் மிக துல்லியமாக கணிக்க என்ன வழி...? விடை அறிய, கீழே...பாருங்கள்.. | V | V …
-
- 5 replies
- 1.1k views
-
-
இன்றுதான் எமது பகுதியில் முதல் முதல் குளிர் காலத்துக்கான பனிப்பொழிவு. அதுவும் கனடா சுவிஸ் யேர்மனி போல் இல்லாமல் கொஞ்சமாக. காலையில் எழுந்து யன்னலைத் திறக்கும் போது பார்த்தால் எங்கும் வெண்மை நிறைந்து அழகாய். காலையில் வேலைக்குச் செல்வதற்கான தயார்படுத்தல்கள் முடிந்து சினோ தள்ளும் தூரிகையை எடுத்துக்கொண்டு காருக்குச் செல்கிறேன். பனியைப் பார்க்க ஆசையாகத்தான் இருக்கிறது. அள்ளி விளையாடலாமோ என எழும் ஆசையை அடக்கியபடி வடிவாக சுற்றிவரத் துடைத்துவிட்டு ரிமோட்டை அழுத்தினால் கார் திறக்குதில்லை. நல்ல குளிர் என்றால் மட்டும் கதவுகள் இறுகும். ஆனால் இன்று பனி பெய்திருந்தாலும் குளிர் அதிகம் இல்லையே என மீண்டும் மீண்டும் அழுத்தியபடி கதவை இழுத்துப் பார்க்கிறேன். அது என் கார். மிக்…
-
- 2 replies
- 637 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
மீண்டும் அசைபோட்டு பார்ப்போம்... இது வெறும் அரட்டை மட்டுமே யார் மனதையும் புண்படுத்துவதற்காகவல்ல. . முகத்தார் வீடு . 1 நேரம் : காலை 9 மணி (முகத்தார் வாசலில் பேப்பர் பாத்துக் கொண்டிருக்கிறார் அப்பதான் பொண்ணம்மாக்கா தூக்கத்தாலை எழும்பி வாறா. . . .) பொண்ணம்.மா : என்னப்பா செய்றியள் காலேலையே பேப்பரா? முகத்தார் : என்ன இண்டைக்கு வேளைக்கு எழும்பியாச்சுப் போல கிடக்கு நான் 6மணிக்கே எழும்பி எல்லா வேலையும் முடிச்சுப் போட்டுத்தான் பேப்பர் பாக்கிறன் சுடுதண்ணிப் போத்திலை தேத்தண்ணி இருக்கு குடியும் பொண்ணம்மா : ஏன் ஒருக்கா கப்பிலை ஊத்தித் தரமாட்டியளோ? முகத்தார் : சரி. . சரி. . காலேலையே தொடங்காமல் முகத்தைக் கழுவிப் போட்டு வாருமன் எடுத்;து வைக்கிறன் (பொண்ணம்மா மு…
-
- 12 replies
- 1.3k views
-
-
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் பாம்பு வளர்ப்பு தொழில் ! கரு நாகப்பாம்பு வளர்ப்பது எப்படி? கரு நாகப்பாம்பு வளர்ப்பு தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. பண்ணை அமைத்து சிரத்தையுடன் தொழிலில் ஈடுபட்டால் லாபத்தை அள்ளலாம் என்று நெல்லை மாவட்டத்தில் ‘ஸ்னேக் ஃபார்ம் இந்தியா’ நடத்திவரும் ஜெயந்த் பிரபாகர் கூறுகிறார். "2004ம் ஆண்டு 5 ஜோடி கரு நாகப்பாம்புகளுடன் பெருந்துறையில் பண்ணை துவங்கினேன். அவை முட்டையிட துவங்கியதும் வேறொரு பண்ணையாளரிடம் கொடுத்து குஞ்சு பொரிக்க செய்து, அவற்றையும் சேர்த்து வளர்த்தேன். கரு நாகப்பாம்பு வளர்ப்பையே முழு நேர தொழிலாக மேற் கொண்டேன். தமிழகத்தில் கரு நாகப்பாம்பு எண்ணிக்கை குறைவு. ஒப்பந்த அடிப்படையில் கரு நாகப்பாம்புகளை வளர்க்க விவசாயிகளிடம் ஆர்வத…
-
- 4 replies
- 7.8k views
-
-
மன்னிக்க வேணும். இப்ப சரியா இருக்கு
-
- 15 replies
- 1.5k views
-
-
முன்னாள் ஜனாதிபதிக்கு கயிற்றை கொடுத்து தேர்தலை முன்கூட்டியே நடத்த வைத்தது தான் எனவும் அப்படி தேர்தல் நடக்காமல் இருந்தால், அவர் வசிய மந்திரத்தை உச்சரித்து கொண்டு 2017ம் ஆண்டு வரை அலரி மாளிகையில் இருந்திருப்பார் என மகிந்த ராஜபக்சேவின் ஆஸ்தான சோதிடர் சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் ஆணையாளரையும் பொலிஸ் மா அதிபரையும் புகழ்ந்து அவர்களால் நாடு காப்பற்றப்பட்டது என பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக எழுதுகின்றனர். நான் இல்லாவிட்டால் அவர்களுக்கு பணியாற்ற தேர்தல் ஒன்று வந்திருக்குமா?. தேர்தல் 2017ம் ஆண்டே நடைபெறவிருந்தது. முன்னாள் ஜனாதிபதிக்கு கயிற்றை கொடுத்து தேர்தலை ந…
-
- 1 reply
- 642 views
-
-
நடந்து முடிந்த தேர்தல் குறித்த மஹிந்தாவின் கருத்து........ "நாகூர் பிரியாணி உளுந்தூர் பேட்டை நாய்க்கு தான் கிடைக்கும் என்று விதி இருந்தால் அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது" — அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா - முகநூலில் ரசித்த ஜோக்
-
- 1 reply
- 1.3k views
-