Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஐநாவுக்கு சம்பந்தன் ஐயா எழுதிய கடிதத்தை உடான்ஸ்சாமியார்.கொம் என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது. கடிதவிபரம், வீடியோ கீழே. ——————————- ஐநா அன்போட சம்பந்தன் நான்நான் எழுதும் letter ச்சி மடல் இல்ல கடுதாசின்னு வெச்சுக்கலாமா? வேணாம் கடிதம்னே இருக்கட்டும், படி? ஐநா அன்போடு சம்பந்தன் நான் எழுதும் கடிதமே. பாட்டாவே படிச்சிட்டியா அப்போ நானும்மொதல்ல ஐநா சொன்னேன்ல இங்க நைனா போட்டுக்க.நைனா, ஜெனிவாவில் சௌக்கியமா நான் இங்க சௌக்கியம். நைனா ஜெனிவாவில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே. முள்ளிவாய்காலை நெனச்சு பாக்கும்போது அழுகை மனசுல அருவி மாறி கொட்டுதுஆனா அத எழுதனும்னு உக்காந்தா அந்த எழுத்து தான் வார்த்த… முள்ளிவாய்க்காலை நினைக்கையில் அழுகை க…

  2. Started by KULAKADDAN,

    http://www.youtube.com/watch?v=AoQF0GVA8DU

  3. அண்ணாமலை ஐபிஎஸ் என்னும் கன்னடன்

  4. காதலியின் படம் இணைப்பு... http://vimbamkal.blogspot.com/2008/10/blog-post_12.html ஸ்ரீலங்கா அரசின் பாதுகாப்பு பேச்சாளரும் வெளிநாட்டு, வேலைவாய்ப்பு அமைச்சருமான கேகிலிய ரம்புக்கலவின் புதிய காதலி ஜானகி விஜேயரத்தினவின் லண்டன் தொடர்புகள். ஸ்ரீலங்கா அரசின் புலனாய்வுத் துறையினரால் துருவி விசாரிக்கப்பட்டு உள்ளது தெரியவந்து உள்ளது. தற்போது அமைச்சர் ரம்புக்கலவுக்கு மிக நெருங்கியவராக ஜானகி விஜேயரத்தின உள்ளார். இந்த ஜானகி கடந்த 3 வருடங்களாக லண்டனில் ளவரனநவெ விசாவில் வசித்து வந்தவர். ஜானகி சிங்கள சினிமாவில் முதன்மை நட்சத்திரமாக இருந்ததுடன் பல அழகிப் போட்டிகளிலும் பரிசுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜானகி லண்டனில் வசித்த போது ‘வெக்ரோன்’ தொலைக்காட்சியின் சிங்கள…

    • 9 replies
    • 3k views
  5. திருமணம் செய்வதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை 81 வயது தாத்தா நிரூபித்து இருக்கிறார். இது பற்றிய விவரம் வருமாறு:- குஜராத் மாநிலம் வதோரதாவை சேர்ந்தவர் பரம்லால் ஜோஷி. இவரது மனைவி 11 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார். இவருக்கு மகன், மகள்கள், மருமகள், மருமகன்கள் உள்ளனர். மொத்தம் 6 பேரக் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் 81 வயதான ஜோஷி 61 வயதான பிரமோதினி என்ற பாட்டியை திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளார். அவரது மகன்கள், மகள்கள், பேரக்குழந்தைகள் முன்னிலையில் இந்த திருமண நிகழ்ச்சி நடந்தது. திருமணத்தின்போது 81 வயதான அவர் கோட்சூட் அணிந்து இருந்தார். 61 வயதான பிரமோதினி குஜராத் மாடல் சேலை அணிந்திருந்தார். இந்த வயதான ஜோடி தேனிலவுக்கும் செல்கிறார்கள். http://www.maal…

  6. தீபாவளி சிறப்பு "MP/MLA" வெடிகள்:- மோடி வெடி: பத்த வைக்கும் போது காவி துண்டு போட்டுக்கணும், இல்லைனா நம்மள அது பத்த வச்சிடும் ... மன்மோகன் வெடி: பத்த வச்சிட்டு எத்தன வருஷம் நம்ம காத்து நின்னாலும் வெடிக்காது.. ஆனா ராஜபக்சே வெடின்னு ஒன்னு இருக்கு, அத பத்த வச்சாலே ஆட்டோமேடிக்கா மன்மோகன் வெடி வெடிக்கும் ஜெயலலிதா வெடி: தான் வெடி மட்டும்தான் நல்லா வெடிக்கனும்னு மத்த எல்லா வெடியையும் வெடிக்க விடாம அணைச்சி விட்டுடும் கருணாநிதி வெடி: இது எப்படி வெடிக்கும்னு அப்பரமாதான் சொல்ல முடியும், பெரும்பாலும் "இதோ வெடிக்க போறேன், வெடிக்க போறேன்னு" ரொம்ப அலும்பல் பண்ணும், ஆனா புஷ்னு போயிடும் ராமதாஸ் வெடி: பத்த வைக்கும்பொது கொஞ்ச தூரத்துக்கு வேற எந்த வெடியும் பக்கத்துல இல்லாம பாத்து…

  7. Started by putthan,

    இஞ்சாருங்கோ அந்த பஞ்சாங்கத்தை எங்க கொண்டு போய் வைத்தனீங்கள் அப்பா.நேற்றில் இருந்து தேடுகிறேன் கிடைக்கவில்லை,இந்த கன்றாவி டீவியை "ஆ" என்று பார்த்து கொண்டு இருக்காமல் என்கொருக்கா பஞ்சாங்கத்தை தேடி எடுத்து தாங்கோ.உந்த டீவியில ஊர் செய்தி தானே அதிகம் போடுறாங்கள் அதை பார்த்து எங்களுக்கு என்ன கிடைக்க போகிறது என்று புறு புறுத்து கொண்டிருந்த சரசை பார்த்து இப்ப என்னதிற்கப்பா பஞ்சாங்கத்தை அவசரமா தேடுறீர் பேரன் பிறந்திட்டானோ என்று உணர்ச்சிவசபட்டார். எப்ப நல்ல நாள் என்று பார்த்து டாக்டரிட்ட சொன்னா அவர் அன்றைக்கு ஒப்ரேசன் பண்ணுவார் நல்ல நேரத்தையும் நல்ல நாளையும் பார்த்து இன்றைக்கு டாக்டரிட்ட சொன்னால் தான் அவர் அதற்கு ஏற்ற ஒழுங்குகளை செய்ய கூடியதாக இருக்கும் அது தான் அவசரமாக பஞ்சாங…

    • 9 replies
    • 2k views
  8. புரட்டாதி சனி விரததுக்கு, ஊரில், காகத்துக்கு சாப்பாடு வைத்த பின்னர் தான் நாம் சாப்பிடுவது வழக்கம். அது கனடாவில் இன்றும் பின் பட்டு வருகிறதாம். நீங்கள் அழைத்தால், அவர்கள் காகத்தை கூண்டில் கொண்டு வந்து விட்டு விடுவார்களாம். நீங்கள் சோறு வைத்து காகம் சாப்பிட்ட பின்னர் அவர்கள் காகத்தை கொண்டு போய் விடுவார்களாம். இதற்கு 50 கனெடியன் டொலர் கட்டணம். மற்றைய புலம் பெய்ர்ந்த நாடுகளிலும், இந்த வியாபாரத்தை செய்ய ஆட்கள் தேவையாம்....

    • 9 replies
    • 1.9k views
  9. lolz.. thanks aananthavikadan...

    • 9 replies
    • 1.2k views
  10. ராஜேந்தரின் வடகறி பாடல்.... "இட்லிக்கு வைக்க இல்ல வடகறி...இங்க இந்தியாவ போடுறாங்க கொத்துகறி"

  11. பிள்ளையானைச் சந்திக்க ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் சம்மதித்ததைத் தொடர்ந்து பிள்ளையான் அவர்களுடன் ஆங்கிலத்திலேயே பேசப் போவதாகவும் அதற்குத் தன்னைத் தயார் படுத்தும்படியும் அடம்பிடிக்க அவரைத் தயார் படுத்தும் பொறுப்பு பீரிசிற்கு வழங்கப்பட்டது. அவர் ஐரோப்பிய ஒன்றியப் பிரததிநிதிகளிடம் பிள்ளையானிடம் மூன்றே மூன்று கேள்விகளை மட்டும் கேட்கும் படி கேட்டு அந்தக் கேள்விகளையும் தயாரித்துக் கொடுத்தார். பின்னர் பிள்ளையானிடம் சென்று உன்னிடம் ஐரோப்பிய ஒன்றியக் காறர் மூண்டு கேள்வி கேப்பினம். முதலிலை உன்ரை வயசு என்ன எண்டு இங்கிலீசிலை கேப்பினம் நீ தேட்டி சிக்ஸ் எண்டு சொல்லு. பிறகு அரசியலிலை எத்தனை வருச அநுபவம் இருக்கு எண்டு கேப்பினம் நீ திறீ எண்டு சொல்லு பிறகு உனக்கு மஹிந்த…

    • 8 replies
    • 2.7k views
  12. போன வருடம் காந்தனின் வீட்டு மொட்டை மாடியில் போட்டிருந்த கோமணத்தை காணவில்லை என சுத்துமாத்துசுவாமிகள் ஒரு நூல் எழுதியிரூக்கிறார். அதிலிருந்து சில பகுதிகளை அப்படியே தருகிறேன். போன வருடம் கார்த்திகை மாதத்தில் ஒரு விடியற்கால்லையில் குளித்து விட்டு காயப்போட்டிருந்த கோமணம் 10 நிமிடத்தில் காணாமல் போயிருந்தது.அங்கே அப்போது கருப்பாக ஒரு உருவம் பக்கத்து வீட்டுக்குள் நுழைந்தது களவாடப்பட்ட கோமணங்கள். பக்கம் 222 அயலவர்கள் மேலும் உறுதி செய்கிறார்கள். நிச்சயமாக அந்த உருவம் மூன்றாவது தெரு குவாட்டர் கோவிந்தசாமீதான் பக்கம் 45 இது பற்றி குவாட்டர் கோவிந்தசாமி சத்தியமா அது நா இல்லீங்கோ கோவிந்தசாமியின் கோல்மால்கள் பக்கம் 52 இது பற்றி காந்தன் மனம் நொந்து பின்வருமாறு…

    • 8 replies
    • 2.7k views
  13. Started by நிழலி,

    கணவன் - மனைவி: மனைவி: ஏங்க உங்க நண்பர்கிட்ட பொண்ணு நல்லாருக்குன்னு பொய் சொன்னீங்க? கணவன்: எனக்கு பொண்ணுபார்க்கும்போது மட்டும் உண்மையாச் சொன்னான்!! -------------------------------------------------------------------------------- மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா,கூந்தலா, என் கண்களா?? எதுங்க? கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு -------------------------------------------------------------------------------- மனைவி: நம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்க? கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்...ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது... நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்... …

  14. கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் கருணா குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து சென்று விட்டதாக தகவல்கள் தெரிவித்திருந்தன. இவ்வாறு குறித்த போட்டிக் குழுவுக்குத் தலைமை தாங்கியவர் பிள்ளையானும் மற்றும் அவருடைய சகாவான சீலன் எனப்படுபவருமே ஆகும். பிள்ளையான் கருணா குழுவில் மிகவும் பலம்வாய்ந்த படையணியின் தலைவராக இருந்தவர். கருணாவின் நிழல்போல அவருடனேயே கூட இருந்து செயற்பட்டவர். கடந்த 2004 ஏப்ரல் 9 ஆம் திகதி விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் விசேட படையணியினர் வெருகல் ஆற்றங்கரைப் பிரதேசங்களில் வைத்து கருணாவின் குழுவினர் மீது தீவிர தாக்குதல்களைத் தொடுத்த வேளையில், அதனை எதிர்கொள்ள முடியாத நிலையில் பின்வாங்கிய கருணா தனது குழுவினரைக் கலைந்து செல்லும்படி கூறிவிட்டு, வெளிநாட்டுக…

    • 8 replies
    • 2.4k views
  15. 'தண்ணி' அடித்தால் 'கிட்னி'க்கு நல்லது!?!? நியூயார்க்: மது அருந்துவதால் சிறுநீரக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் குறைவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளதாம். சுவீடனின் ஸ்டோக்ஹோம் நகரில் உள்ள கரோலின்ஸ்கா கழகத்தைச் சேர்ந்த டாக்டர் அலிக்ஜா உல்க் மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் இந்த முடிவு தெரிய வந்துள்ளதாக இங்கிலாந்திலிருந்து வெளியாகும் ஒரு இதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அலிக்ஜா குழுவினர், பல்வேறு வகையான மது பானங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது மது அருந்துபவர்களிடையே சிறுநீரக புற்றுநோய் ஏற்படுவது குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. சிறுநீரக புற்றுநோயுடன் இருக்கும் 855 பேரிடமும், புற்றுநோய் இல்லாத 1204 பேரிடமும் ஆய்வுகள் நடத…

    • 8 replies
    • 3.9k views
  16. Started by Jamuna,

    ஆதியின் வால் அறுக்கபட்டுள்ளது தொடர்ந்து ஆதி இருக்கலாமா இல்லையா வாக்களியுங்கள்.

    • 8 replies
    • 1.8k views
  17. நானும் சில விடயங்களை எப்படி முயன்றாலும் முடியுது இல்லை.... உங்கள் யாருக்கேனும் இதற்கு தீர்வுகள் இருக்கா? 1 . கோப்பி குடித்தாலென்ன பத்து தரம் முகம் கழுவினால் என்ன.. பகல் சாப்பாடு முடிந்த பின் அலுவலகத்தில் நித்திரை வருவதை நிறுத்த முடியல... கொட்டாவி வேறு வந்து காட்டிக் கொடுக்குது மேனேஜர் முன் கதைக்கையில் 2 விடிய நித்திரையால எழும்பின உடன் இணையத்தை (பல்லும் தீட்ட முன்) பார்க்காவிடின் கையெல்லாம் நடுங்கி உடம்பெல்லாம் பதறுவதை தடுக்க முடியல 3 வெள்ளி சனி தினங்களில் இரவு எவ்வளவு தான் முயன்றாலும் சாமம் 3 மணிக்கு முன்பாக படுக்க போக முடியல. அதனது பாதிப்பில் ஞாயிறு இரவும் லேட்டாக நித்திரை வந்து திங்கள் விடிய நித்திரை கலக்க மூஞ்சியுடன் அலுவலகம் போவது வேறு விடயம் 4 …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.